கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: அப்பாவி மக்களை ஒடுக்கும் போலீசு! குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய நீதிபதி!

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டிவீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்!

ஸ்ரீமதியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் ஏன் வேறு வேறாக உள்ளது என்ற கேள்வியை கூட நீதிமன்றம் கேட்கவில்லை. இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; தலித் மக்கள் கைது செய்யப்படிருக்கிறார்கள்; பொது மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அப்பாவிகள் தண்டிக்கப்படிருக்கிறார்கள்; அவர்களின் கை, கால் முறிக்கப்பட்டிருக்கிறது இவை எவற்றை பற்றியும் நீதிமன்றம் கேட்கவில்லை. மொத்தத்தில் நியாயமான எந்த கேள்வியையும் நீதிமன்றம் கேட்கவில்லை. மேலும் ஜிப்மர் அறிக்கையை ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு கொடுக்கவில்லை. ஜனநாயகப் பூர்வமான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. வெறும் நீதிபதிக்கும் மட்டும் அறிக்கையை காண்பித்து பிணை வழங்குவது எந்த வகையில் நியாயம்?

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டிவீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க