ஊடகத்துறையில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரம் | மருது வீடியோ

ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

மிழ்நாட்டில் ஆக்டோபஸ் போல எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் நுழைந்து விட்டது. இங்கு இருக்க கூடிய பாலிமர், நியூஸ் தமிழ் சேனல்கள் ஆர்.எஸ்.எஸ் கருத்தையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதை சொல்ல வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று ஊடகத்துறையை, ஊடகமுதலாளிகளின்  கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டனர்.

பத்திரிகையாளர்ளுக்கு சோறா? தன்மானமா? என்றால் தன்மானம்தான் முக்கியம்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பின் யூடியூப் சேனல் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது. இதை போட்டால் தடை செய்து விடுவார்களா என்று சிந்திக்கும் அளவில் பாசிச நெருக்கடியை ஆர்.எஸ்.ஏஸ் உருவாக்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் பாசிசம் நெருங்கி வருகிறது. எலான் மாஸ்க் டிவிட்டரை வாங்கியவுடன் டிரம்ப் வாழ்த்து சொன்னார். இனி டிவிட்டரில் அமித்ஷா, அண்ணாமலை, அம்பானி, மோடி பேசலாம்? ஆனால் நம்மை போன்றவர்கள் பேச முடியுமா?

போராட்டங்கள் தனியாகவும் கட்சிகள் தனியாகவும் இருக்கிறோம். ஆகையால் நாம் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு நிறுவனம். அரசு என்பது ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு எதிரான பாசிச எதிர்ப்பையே நாம் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க