இந்தி – அரசு பணியில் வட இந்தியர் திணிப்பு ! ஆர்.எஸ்.எஸ்.இன் ஐந்தாம் படை வேலை | மருது வீடியோ

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சுரண்டப்படும் அவலத்தை தமிழ்மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்!

ங்கிருக்கும் தமிழகர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு அநியாய விலைக்கு வீட்டை வாடகைக்கு விடுகிறார்கள். இங்கிருக்கும் தமிழனை வேலைக்கு வைத்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கேட்பார்கள் என்பதனால், ஒட்டுமொத்தமாக மாதம் 5000, 10000 கொடுத்து கூலி அடிமையை போல அவனை சுரண்டுவது யார்? நீ சொல்லக்கூடிய பச்சை தமிழன் ஆந்தை தமிழன் மூத்தக்குடி தமிழ்குடி இவர்கள் தானே செய்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு முதலாளிகள் ஏன் வட இந்தியர்களை விரும்பிகிறார்கள் என்றால், அடிக்கடி யூரின் போகமாட்டான், விடுப்பே எடுக்கமாட்டான், வருடத்தில் ஒருமாதம் ஊருக்கு போய்விட்டு வந்துவிடுவான். எவ்வித பிரச்சினையும் பன்னமாட்டான் சங்கமாக சேரமாட்டான். இவனை கொத்தடிமையாக வைத்து சுரண்டலாம். இந்த மோசமான ஒரு சுரண்டல் நோக்கத்திற்காகத்தான் இங்கிருக்கக்கூடிய தமிழ் முதலாளிகள் அவர்களை வரவேற்கிறார்கள் வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சுரண்டப்படும் அவலத்தை தமிழ்மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

Leave a Reply to mohan kumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க