மார்ச் 6, 1822 – தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு!

வரி கொடுக்க மறுத்து தன் மார்பகங்களை அறுத்தெறிந்தால் தன்மான தமிழ்ப் பெண் நங்கேலி! தோள் சீலை அணிவதற்கான போராட்டம் மூண்டெழுந்தது!

மார்ச் 6 – 1822 | தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு!

ன்றைய திருவிதாங்கூர் (கன்னியாகுமரி உள்ளிட்டு) சமஸ்தானத்தில், ஒடுக்கப்பட்ட சாதி பெண்களுக்கு, மேலாடை அணியத் தடை விதித்தது நம்பூதிரி பார்ப்பனக் கும்பல்!

உலகில் வேறு எங்கும் இல்லாத இழிவாக மார்பகங்களுக்கு ‘முலை வரி’ போட்டது மனுவாதக் கொடுங்கோன்மை!

வரி கொடுக்க மறுத்து தன் மார்பகங்களை அறுத்தெறிந்தால் தன்மான தமிழ்ப் பெண் நங்கேலி! தோள் சீலை அணிவதற்கான போராட்டம் மூண்டெழுந்தது!

பார்ப்பனியக் கொடுங்கோன்மை, இந்துத்துவ பாசிசமாக அவதாரம் எடுத்துள்ள இன்றைய சூழலில், பார்ப்பனிய எதிர்ப்பு போராட்ட வரலாற்றை நினைவு கூர்வோம்! ஆயுதமாக்குவோம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க