தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டிலே நிறைவேற்றியுள்ளது. எட்டு மணி நேர வேலை என்ற உரிமையானது தொழிலாளி வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது. தொழில் புரட்சி தொடங்கிய காலத்திலே 16 – 20 மணி நேர வேலையால் பாட்டாளிகள் பிழிந்தெடுக்கப்பட்டனர். தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து யோசிக்கக்கூட முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது போராடி பெற்றது தான் இந்த எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு என்ற உரிமை. இதை மாற்றுவதற்கு இவர்களுக்கு யார் அங்கீகாரம் தந்தது?
மேலும்..
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!