மக்கள் கலை இலக்கிய கழகம் “சிவப்பு அலை” கலைக்குழு சார்பாக சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு என்ற தலைப்பில் மே மாதம் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கான தொடர்வண்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் தோழர் தீரன் அவர்கள் பாடிய பாடல் இரயிலில் பயணித்த மக்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!