மே 15 மதுரை மாநாடு பிரச்சாரம் – இடையூறு செய்த ஆண்டிப்பட்டி போலீசு || தோழர் சிவகாமு

துரையில் மே 15 அன்று நடைபெறும் மாநாட்டுக்காக மக்கள் கலை இலக்கிய கலகம்,புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி(மாநில ஒருங்கிணைப்பு குழு) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் ஆண்டிப்பட்டி பகுதியில் மாநாட்டு நோக்கத்தை விளக்கி பொது மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அந்தவேளையில் தோழர்களை தடுத்து பிரச்சாரத்தை நிறுத்த கூறிய உளவுப்பிரிவு போலீசு. இந்த எல்லைக்குட்பட்ட போலீசு நிலையத்தில் முன் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி சங் பரிவார் கும்பல் பொது இடங்களில் மாநாடு பொதுக்கூட்டம் நடத்தி வருவதை இதைபோன்று போலீசுத்துறையால் தடுக்க முடியுமா?

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க