ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்

ஹரியானாவில் இந்துத்துவா கொலை வெறியர்களின் அட்டூழியங்களை வினவு வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம்..

ஜூலை 31 அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தள் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளால் தொடங்கப்பட்ட மதவெறி கலவரம் குருகிராம் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் தாக்கப்பட்டன. குருகிராம் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கலவரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் காவி குண்டர்களால் மிரட்டப்பட்டுள்ளனர்.

இந்துத்துவா கொலை வெறியர்களின் அட்டூழியங்களை இக்காணொலிகள் எடுத்துக்காட்டுகின்றன..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க