வர் ஆளுநராம்..
அவர் இருப்பது மாளிகையாம்..
அதன் மீதாம்..
குண்டாம்..
வீசப்பட்டதாம்.. (ஆளுநர் கூறுகிறார்)

ரவுடி காணவில்லையாம்..
போலீஸ் தேடுகிறதாம்..
அவர் ஏற்கெனவே கமலாலயத்தில் குண்டு வீசியவராம்..
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லையாம்..

தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைகூட
இந்த கிள்ளைக் கதையை கேட்டு சிரிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க