மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த மக்கள், மூன்று நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
இப்பகுதி எம்.எல்.ஏ. மக்களை நேரில் சந்திக்க வரவில்லை என்றும் “அவர் வந்து சந்திக்கவும் தேவையில்லை, மின்சாரம் வழங்கினால் நாங்களே சமைத்து சாப்பிட்டு கொள்வோம்“ என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube