🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 5

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு 3:

இணைப்பு 4:

இணைப்பு 5 :

இணைப்பு 6:

இணைப்பு 7:

இணைப்பு 8:

இணைப்பு 9:

இணைப்பு 10:

இணைப்பு 11:

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு.தொடர் 5ஆம் நாள் பட்டினி போராட்டத்தில் தோழர் மருது அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் காட்சி.

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க