மக்கள் அதிகாரம்
‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சமூக நீதி மண் என்றும் பெருமை பீற்றிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு கொடியை கூட ஏற்றமுடியாத வகையில் தான் இங்கு சமூகநீதி ஆளுகிறது.
‘சமூக நீதி ஆட்சி’யிலும் ”சாதி மதம் அற்றவர்” சான்றிதழுக்கு இழுத்தடிப்பு !
சமத்துவம், சகோதரத்துவம், பெரியார் வழி நடப்போம் என உறுதிமொழி எடுக்கும் இந்த அரசிலும் கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி மதமற்றவர் என்பதை பதிவு செய்ய முடியவில்லை. சாதி மதமற்றவர் சான்றிதழும் இழுத்தடிக்கப்படுகிறது.
பெரியார் 143-வது பிறந்தநாள் : “பெண் ஏன் அடிமையானாள்? “ நூல் வினியோகம் !
மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, ம.க.இ.க ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது.
தருமபுரி : நக்சல்பாரி புரட்சியாளர்கள் தோழர்கள் அப்பு பாலன் நினைவேந்தல் !
வர்க்கப் போராட்டத்தில் உயிர்நீத்த நக்சல்பாரி தியாகிகளான தோழர்கள் அப்பு பாலன் ஆகியோரின் நினைவு நாளில் அவர்கள் களமாடிய நாயக்கன்கொட்டாயில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கண்டித்து செப்டம்பர் 1, 2021 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேக்கேத்தாட்டு அணை : கர்நாடகம் நோக்கி மக்கள் அதிகாரம் பேரணி !
கர்நாடகா மேக்கேதாட்டு நோக்கி 30.8.2021-அன்று காலை 11 மணிக்கு அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் தருமபுரி சார்ப்பாக பேரணி - ஆர்ப்பாட்டம் நடந்தப்பட்டது.
மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
காவிரி உரிமையை மீட்க வேண்டுமெனில் ஓட்டுக் கட்சிகளை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதுவே உடனடி தேவை என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது மக்கள் அதிகாரம்.
சீர்காழியில் தோழர் அம்பிகாபதி நினைவேந்தல் கூட்டம் || மக்கள் அதிகாரம்
தோழர் அம்பிகாபதியின் புரட்சிகர வாழ்வை அனைவரும் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்காழி மக்கள் அதிகாரம் ஏற்பாடு செய்துள்ளது.
அத்திமரத்தூர் : மயான வசதி கோரிய தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் வெற்றி !
ஆதிக்க சாதியினர் இடுகாடாக பயன்படுத்தும் ஓடை புறம்போக்கு தரிசு நிலத்தில் தங்களுக்கும் மயான வசதி செய்து கொடு என்ற கோரிக்கையை முன்வைத்து, 06-08-2021 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை, தங்களது நிகழ்ச்சிநிரலோடு, எதிர்த்தரப்பை என்ன செய்யவைக்க வேண்டும் எனும் நிகழ்ச்சிநிரலும் இருக்கும். அதற்குப் பலியாகி பின்னால் செல்கிறது திமுக
செயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்
வெளிமாநிலத் தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் 12 மணி, 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். உழைப்புச் சுரண்டலை தடுத்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள தொழிலாளிகள் சங்கம் ஆவது ஒன்றுதான் தீர்வு.
தமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு
மேக்கேதாட்டு அணை - யார்கோன் அணை - நீட் தேர்வு : தமிழகத்தின் மீதான தாக்குதல்களைத் தகர்த்தெறிவோம்; கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு || விலை ரூ. 10
எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்
மணலை கொட்டுவதால் இங்குள்ள இறால்கள் உற்பத்தி தடைபடுவதோடு அவை அழிகின்றன. இப்படி மணல் கொட்டுவதால் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் எந்த உயிரும் உற்பத்தியாகாது என்கின்றனர் மீனவ மக்கள்.
நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !
தருமபுரி எர்ரப்பட்டியில் விவசாயிகளுக்கு தெரியாமல் , இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான குழாய்களை குவித்து வைத்துள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் 19.7.2021 (இன்று) காலை ஏர்ரப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !
தூத்துகுடி மக்களின் உயிர் குடித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது சிலம்பம் சுற்றிய திமுக, கொரோனா முடிந்த பிறகு மூடுவது பற்றி யோசிக்கலாம் என்று கூறுவதை கடந்து செல்ல முடியுமா?