Wednesday, December 31, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4423 பதிவுகள் 3 மறுமொழிகள்

சந்தைக்கு ஏற்றபடி கல்வி வடிவமைக்கப்படுகிறது | பேராசிரியர் ப.சிவக்குமார்

சந்தைக்கு ஏற்றபடி கல்வி வடிவமைக்கப்படுகிறது | பேராசிரியர் ப.சிவக்குமார் https://youtu.be/xytLFVAkPVA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஊதிய குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்: டெல்லி அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்!

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ₹17,000 சம்பளமாக வழங்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களில் பலர் நன்றாகப் படிக்காதவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அடிக்கடி வருவதில்லை, விடுப்பு எடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் மாதச் சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் குறைத்து வழங்குகிறது

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் | 550வது நாள் போராட்டம்! | காணொளி

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் 550 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 550-வது நாளான ஜனவரி 26 அன்று மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/1121492755693819 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/1050319496024446 இணைப்பு 3 https://www.facebook.com/vinavungal/videos/925163715892924 காணொளிகளை...

தமிழ்நாடு மாநில பொதுக் கல்வி பாதுகாப்பு மாநாடு | AISEC | நேரலை காணொளிகள்

ஜனவரி 27 அன்று அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி (AISEC) தலைமையில் தமிழ்நாடு மாநில பொதுக் கல்வி பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாடு வினவின் பக்கம் முகநூல் பக்கத்தில் நேரலை...

ராமர் கோயிலை விமர்சித்தவர்கள் கைது: மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறை!

ஜனவரி 22 அன்று அனைத்து சமூக ஊடக தளங்களும் கண்காணிக்கப்படும் என்றும், ராமர் கோவில் குறித்து தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஜி.எஸ்.டி வரிப்பங்கீடு: அம்பலமான மோடி அரசின் சதி

2015-ஆம் ஆண்டின் பட்ஜெட் இரண்டு நாட்களில் எழுதப்பட்டது என்பதை சுப்பிரமணியம் கூறுகிறார். நிதி ஆணையத்திடம் புறவாசல் பேரம் படியாததால், குறைந்த காலக்கெடுவிற்குள் பட்ஜெட்டை தனக்கு சாதகமாக எழுதியது மோடி கும்பல்.

ஜனவரி 21: பேராசான் லெனின் நினைவு தினம் | ஆலைவாயில் கூட்டம் |  NDLF

ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஜனவரி 21: பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் ஆலைவாயில் கூட்டம் 22.01.2023 அன்று நடத்தப்பட்டது.

January 22: Inauguration of Ram Temple! Key to Hindu Rashtra! | Comrade Amirtha

January 22: Inauguration of Ram Temple! Key to Hindu Rashtra! | Comrade Amirtha https://www.youtube.com/watch?v=RtSqnt8i6rs Watch the video and share

First opposition against Ram temple in Tamil Nadu is from us!

The fact is that as long as anti-Brahminism remains the lifeline of Tamil culture, the RSS-BJP fascists will not be able to control us.

ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்! | இணைய போஸ்டர்கள்

ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்! தங்கள் மொழியை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இன மொழிகளையும் பாதுகாக்க வித்திட்டது மொழிப்போர்! தமிழ் மொழி காக்க வீரச்சமர் புரிந்து உயிர்...

போராட்டங்களை ஒருங்கிணைத்து சமூக மாற்றத்தை நோக்கி பயணிப்போம்! | தோழர் ரவி

போராட்டங்களை ஒருங்கிணைத்து சமூக மாற்றத்தை நோக்கி பயணிப்போம்! | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=mgcHlASVEJk காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மார்க்சின் கனவை நடைமுறையில் சாதித்தவர் லெனின் | முத்துக்குமார்

மார்க்சின் கனவை நடைமுறையில் சாதித்தவர் லெனின் | முத்துக்குமார் https://www.youtube.com/watch?v=JK_SgpbJPvg காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிச சூழ்நிலையில் லெனின் நமக்கு தேவைப்படுகிறார்! | வழக்கறிஞர் கதிர்வேல்

பாசிச சூழ்நிலையில் லெனின் நமக்கு தேவைப்படுகிறார்! | வழக்கறிஞர் கதிர்வேல் https://www.youtube.com/watch?v=NJ8i8fH6OKQ காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிசத்தை வீழ்த்த லெனினியம் கற்போம்! | மெய்யப்பன்

பாசிசத்தை வீழ்த்த லெனினியம் கற்போம்! | மெய்யப்பன் https://www.youtube.com/watch?v=pk-_DokbTKc காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மத்திய பிரதேசம்: சிலுவையில் காவிக் கொடி ஏற்றிய காவி பயங்கரவாதிகள்

காவிக் கொடியை ஏற்ற அனுமதிக்காவிட்டால் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி பொய் வழக்கு பதிவுசெய்ய வைத்து அரசு சலுகைகள் அனைத்தையும் பறித்து விடுவோம் என்று காவி பயங்கரவாதிகள் பாதிரியார்களை அச்சுறுத்தியுள்ளனர்.