வினவு செய்திப் பிரிவு
ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற யூதப் பெண்ணின் கடிதம்
ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற டானியல் என்ற யூதப் பெண் ஹமாசின் படை வீரர்களுக்கு எழுதிய கடிதம்
சமீபத்திய வாரங்களில் என்னுடன் வந்த தளபதிகளுக்கு... நாம் நாளை பிரிந்து விடுவோம் என்று...
கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்!
இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளும் அருந்ததியர் இளைஞர்களை தாக்கிய கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
உத்தரப்பிரதேச விவசாயிகளை ஒடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!
பயிர் எச்சங்களைத் தொடர்ந்து எரிப்பதால் காற்று மாசுபடுவதாகக் கூறி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு கார்ப்பரேட்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு குறித்து எப்பொழுதுமே கவலை எழுந்ததில்லை.
இஸ்ரேலே காசா மீதான போரை உடனே நிறுத்து! | சென்னையில் மக்கள் போராட்டம்
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 25 அன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யூத பயங்கரவாத இஸ்ரேல்...
🔴LIVE: ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம்!
ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம்!
கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்!
நேரலை..
பாகம் 1
https://www.facebook.com/vinavungal/videos/1386323172277634
பாகம் 2
https://www.facebook.com/vinavungal/videos/1100739820826144
பாகம் 3
https://www.facebook.com/vinavungal/videos/1130687594568514
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
குஷ்புவும் செருப்பும் | கவிதை
குஷ்புவும் செருப்பும்
வந்தாரை எல்லாம் வாழ வைத்ததா சென்னை?
இல்லை
சேரிகள் தான்
வாழ வைத்தன
வைகையின்
காவிரியின்
தாமிரபரணியின்
பெருமையை பேசுவோர்க்கு
கூவத்தின் பண்பாடு
அறிவது கடினமே
சேரி என்றால் அன்பு
அதை நீ சொல்லி
நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை
சாதி கேட்காத ஊர்
சொர்க்கம் என்றால்
சேரி தான் சொர்க்கம்
சேரியின்...
தீவிரமடையும் கல்விக் கொள்ளை: அறிவியல் தேர்வு செய்யாமல் மருத்துவம் சேரலாம்!
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அறிவியல் பாடங்கள் எடுத்து படிக்காவிட்டாலும், தனியாக இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிவிட்டு மருத்துவம் படிக்க நீட் தேர்வை எழுதலாம் என்று புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
காவிமயமாக்கப்படும் வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் | தோழர் ரவி
காவிமயமாக்கப்படும் வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் | தோழர் ரவி
https://www.youtube.com/watch?v=PPrpg0kAAhI
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
துடியலூர்: மதவெறிபிடித்த ஆசிரியர்களை பணிநீக்கம் – கைது செய்! | தோழர் அமிர்தா
துடியலூர்: மதவெறிபிடித்த ஆசிரியர்களை பணிநீக்கம் - கைது செய்! | தோழர் அமிர்தா
https://youtu.be/slbZ6PEhP1U
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஒடிசா மஜிங்மாலி மக்களின் இயற்கை வளங்களை சூறையாட துடிக்கும் கார்ப்பரேட்டுகளும் – அரசும்
அக்டோபரில் சிஜிமாலியில், ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிராக உள்ளூர்வாசிகள் இடைவிடாத போராட்டங்களை நடத்தினர்.
நிலப்புதைவு நகரில் ஆன்மீக சுற்றுலா! – 10 நாட்களாகியும் மீட்கப்படாதத் தொழிலாளர்கள்! | தோழர் அமிர்தா
நிலப்புதைவு நகரில் ஆன்மீக சுற்றுலா!
- 10 நாட்களாகியும் மீட்கப்படாதத் தொழிலாளர்கள்! | தோழர் அமிர்தா
https://www.youtube.com/watch?v=iiP1dWYD71c
காணொலியை பாருங்கள! பகிருங்கள்!!
மழை நீரில் மூழ்கிய பயிர்கள் – குமுரும் திருவாரூர் விவசாயிகள்
மழை நீரில் மூழ்கிய பயிர்கள் - குமுரும் திருவாரூர் விவசாயிகள்
https://www.youtube.com/watch?v=cLVGSVN4T7M
காணொயை பாருங்கள்! பகிருங்கள்!!
சிவப்பின் அடையாளம் சாம்பவான் ஓடை சிவராமன்
போராளிகளின் இரத்தம் எங்கெங்கு சிந்தப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய போராளிகள் துளிர்விட்டுகொண்டுத் தான் இருக்கிறார்கள். அதைபோல தான் சிவராமன் ஓர் முடிவல்ல நாளை நாம் அடைய போகும் பொன்னுலகிற்கான ஆரம்பம்.
உ.பி இல்லை! தமிழ்நாட்டில் முஸ்லீம் வெறுப்பு! | வீடியோ
UP இல்லை! தமிழ்நாட்டில் நடந்த அவலம்!
Kovai ஆசிரியரின் கொடூர செயல்! Islam மாணவிக்கு நடந்த கொடூரம்
https://www.youtube.com/watch?v=hpBKBBMc8ws
நன்றி: நக்கீரன்
ஹலால் சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை விதித்த யோகி!
ஹலால் செய்யப்பட பொருட்கள் என்றபெயரில் மத பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூச்சலிடுகிறது சங்கிக்கூட்டம். ஆனால், பதஞ்சலி என்ற நிறுவனத்தின் மூலம் இந்துமதவெறியை பிரச்சாரம் செய்யும் பாபா ராம்தேவ் பற்றி வாய்த்திறக்காது.