வினவு செய்திப் பிரிவு
‘தேசபக்தர்கள்’ கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால் நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.
வாய் சொல்வீரர் பி.டி.ஆர் – ஆளுநருக்கு பயப்படும் திமுக || தோழர் மருது || வீடியோ
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதலில் திராவிட மாடல் - திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று கூறியுள்ளார். இந்தியா உருவாவதற்கு...
நெல்லையில் மே தின ஆர்ப்பாட்டம்!
138-வது மே தினத்தை உயர்த்தி முடிப்போம் என்கிற தலைப்பில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 01/05/23 அன்று மாலை மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மே 15 மாநாடு: தமிழ்நாடு தழுவிய பிரச்சாரத்தில் தோழர்கள்!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கான பிரச்சார களத்தில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திப்பு சுல்தானை கண்டு அஞ்சி நடுங்கிய வெள்ளை ஏகாதிபத்தியம்!
தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.
மே 4, 1886 – ஹே சந்தை (Haymarket) படுகொலை
மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வீரமரபு பாடல் – டீசர் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu – Teaser
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி...
சங்கியுடன் ஒரு பயணம்
சங்கிகள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேசுவதில்லை. ஏதாவது ஒன்றில் எதையாவது பேசி, அதில் மக்களிடம் ஏதாவது அதிருப்தி இருப்பின் அதன் மீதேறி அதன் மூலம் மோடி செய்வது எல்லாம் சரி என்று நிறுவுகிறார்கள்.
உலகைக் உலுக்கிய 138-வது மே தினம் | படங்கள் !
உலகம் முழுவதும் எழுச்சிகரமாக மே தின பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன!
அறிவிப்பு: பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்!
தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக வருகின்ற மே 15 அன்று மாநாடு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தால் தொழிற்சங்க உரிமம் பறிக்கப்படும்!
NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை.
சென்னை – மதுரை மே தின பேரணி ஆர்ப்பாட்டம் | நேரலை காணொலிகள்
சென்னை ஆவடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம் !
பேரணி:
https://www.facebook.com/Rsyftn/videos/1176130099728164
ஆர்ப்பாட்டம்:
https://www.facebook.com/Putho2021/videos/6002629083196777
0-0-0
மதுரை உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம்!
பாகம் -1
https://www.facebook.com/vinavungal/videos/1870698156663295
பாகம் -2
https://www.facebook.com/vinavungal/videos/753321256491328
பாகம் - 3
https://www.facebook.com/vinavungal/videos/244919061421890
பாகம் - 4
https://www.facebook.com/vinavungal/videos/658012182831027
காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
மே தினம் குறித்து தோழர் லெனின்
“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.
கடலூரில் மே தின ஆர்ப்பாட்டம்
138-வது மே தினத்தையொட்டி கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் ஜனநாயக சக்திகள் பெறும் திரளாக கலந்து கொண்டனர்.