vinavu
இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !
                    உயர் நடுத்தர பிரிவினர் படிக்கும் பள்ளி மாணவர்களிடையே ஒரு வகையான பாம்பை கடிக்க வைத்து போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு முறை கடிக்க வைப்பதற்கு 10,000 செலவு செய்கிறார்கள் இம்மாணவர்கள்.                
            அறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார் ?
                    யார் பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள்?
 அப்போலா மருத்துவர்களா, ஆளுநரா, அமைச்சர்களா, ஆளும்கட்சிக்காரகளா, மருத்துவர்கள் சொன்னார்கள் எனப் பேட்டி கொடுக்கும் சர்வ கட்சித் தலைவர்களா?                
            நீர்நிலைகளை மீட்கும் வழித்தடம் போராட்டம்தான் – சென்னை உரை
                    நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள பெரும் முதலாளிகளை எதிர்த்து போராட வேண்டிருக்கிறது. நீரை ஒரு கருவியாக வைத்து நம்மை காலில் விழ வைக்கும் வேலையை பா.ஜ.க அரசாங்கம் செய்கிறது.                
            நீர் மீதான அதிகாரம் மக்கள் கையில் – தஞ்சை உரை
                    அன்றாடம் குடங்களை ஏந்தி குடிநீருக்காகப் போராடும் மக்களும், ரூ2-க்கு தண்ணீர் பாக்கெட் எங்கும் கிடைக்கும் என்ற நிலையும் ஒரே நேரத்தில் நாம் காண்கிறோம்.                
            இந்துத்துவக் கோட்டையான உ.பி-யில் மக்களின் இராவண லீலா !
                    உத்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்திலுள்ள கிராமம் பிஸ்ரக். இராவணன் இக்கிராமத்தில் தான் பிறந்ததாக அக்கிராம மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.                
            போராடும் செவ்விந்தியர்களை ஒடுக்க நாய்களை அனுப்பும் அமெரிக்கா !
                     இந்தத் திட்டம் இரண்டு ஆறுகள், மலைகள், ஒரு ஏரி மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் என ஒட்டுமொத்த இயற்கையையும் குடைந்து, நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட உள்ளது.                 
            புதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு !
                     காஷ்மீரில் தேசிய வெறி, கர்நாடகத்தில்  இன வெறி, கோவையில் மக்களுக்கு எதிரான பார்ப்பன மதவெறி ! வள்ளுவரும் - பெரியாரும் வாழ்ந்த தமிழ் மண்ணில் பாஜக -வை பிடுங்கி  எறி !                 
            சென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா ! அனைவரும் வருக !
                    திராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா ! இராமன் உருவ பொம்மை எரிப்பு ! 12.10.2016, புதன் கிழமை மாலை 5.05 மணிக்கு சமஸ்கிருத கல்லூரி, சென்னை.                
            காவிரி : கழுத்தறுக்கும் மோடி அரசு ! திருச்சியில் கருத்தரங்கம்
                    திருச்சி: நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்! கருத்தரங்கம்
நாள் : அக்டோபர் 12, 2016 நேரம் : மாலை 5.30 மணி.  இடம்  : சண்முகா திருமண மண்டபம், புத்தூர் 4 ரோடு, திருச்சி - அனைவரும் வருக!                
            அருந்ததி சாதி சிவகுருநாதனைக் கொன்ற ஆதிக்க சாதி வெறியர்கள் !
                    இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா?                 
            தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?
                    தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்!                 
            அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
                    ஏற்கனவே டெங்குக் காய்ச்சலால் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையில், அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக போதை மருந்து வேறு கொடுத்து நாசப்படுத்தியிருக்கிறான் அந்த மருத்துவர்                
            காவிரி : மோடி படம் எரிப்பு – பா.ஜ.க அலுவலக முற்றுகை
                    இன்றைக்கு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, தமிழினத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக எதிரியாக அப்பட்டமாக தன்னை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் வெளிப்படுத்தி கொண்டுள்ளது.                 
            காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் ! புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2016
                    ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, இழப்புகளுக்கு அஞ்சாமல் பார்ப்பன பாசிசத்தை மண்டியிட வைத்த காஷ்மீரை எத்தனை பேருக்குத் தெரியும்? வலியும் உறுதியும் நிறைந்த காஷ்மீர் மக்களின் போராட்டத்தை அறிமுகம் செய்கிறது இந்த தொகுப்பு.                
            இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
                    இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்கு என்பதை இந்த கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது.                 
            














