வினவு
ம.பி விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி – விருதையில் ஆர்ப்பாட்டம்
உரிமைகளை கேட்டு போராடினால் உயிரையும் பறிக்கப்படுவது காலனிய ஆட்சியின் அடக்குமுறை, அத்தகைய கொடூரத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம்.
ஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி ?
அத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டையரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன.
குமுதம் புரோக்கரை வைத்திருப்பது அ.தி.மு.க-வா – பா.ஜ.க.-வா ?
ஜெயா உயிரோடு இருந்த போது இருவர் ஜால்ரா – காக்காய் – ஐஸ் – முதுகு சொறிதல் – இன்னபிறவற்றில் அடியாழம் வரை சென்று ஆதரித்தனர். ஒருவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். மற்றொருவர் குமுதம்.
அதானிக்கு கரி – ஆஸ்திரேலியாவுக்கு கறி !
“இந்திய அரசு அறிவித்திருக்கும் மாடு வெட்டத் தடை! ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கு ஆதாயம்!” மோடி அரசின் அறிவிக்கை வெளிவந்தவுடன் மகிழ்ச்சி பொங்கும் இந்தச் செய்தி ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியானது.
சிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் !
அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானத்திற்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர் என இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தன் வீட்டு கொல்லைப்புறத்தில் மனிதர்கள் படும் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர்.
பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர் !
இதே போன்ற ஒரு ஆட்சியைத் தான் நமது தமிழகத்திலும் ஏற்படுத்தப் போவதாகவும், காவிக் கொடியை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப் போவதாகவும் சூளுரைத்துள்ளார் தமிழிசை.
புதிய ஜனநாயகம் – ஜூன் 2017 மின்னிதழ்
விவசாயிகள் போராட்டம், ஐஐ.டி மாட்டுகறி திருவிழா, ஐடி ஊழியர்கள் நீக்கம், நீட் தேர்வு, அதிமுக, சமஸ், யோகி ஆதித்யநாத், சகாரன் பூர் கலவரம்...........
இந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் – ஆவணப்படம்
இந்தியாவில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மேதைகளுக்குரிய அறிவுத்திறனை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் சேரிகளில் வாழ்வதால் ஒருபோதும் கண்டறியப்படுவதில்லை.
விவசாயிகள் போராட்டம் : கோடை முடிந்தாலும் வெப்பம் தணியாது !
கருப்புப் பணக்காரர்கள் பிடிபடப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் சிரமங்களைப் பொறுத்துக் கொண்ட விவசாயிகள் சந்தை நிலைமை இன்று வரை சீரடையவில்லையெனினும் கருப்புப் பணம் ஏதும் பிடிபட வில்லை என்பதை உணர்ந்து கொண்டனர்.
சிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி !
“முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்று வெறுப்பைத் தூண்டி, அதை இந்து வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வது வேறு, “பயன்தராத மாட்டை விற்கக்கூடாது” என இந்து வாக்கு வங்கிக்கு உத்தரவிடுவது வேறு என்பது “சங்கி”கள் மண்டையில் ஏறவில்லை.
ஆதித்யநாத்திற்கு கருப்புக் கொடி காட்டியது பயங்கரவாதமாம் – என்னடா நாடு இது ?
கைது செய்யப்பட்ட 11 மாணவர்களில் 8 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம்.
நீட் தேர்வு தீர்ப்பு : நாட்டாமை சொம்பை எடுத்து விட்டார் !
வரும் ஜூன் 24 -ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இனி 2017 -ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த எந்த வழக்குகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் உயர்நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சீர்காழியில் ஜனநாயகத்திற்கு நிரந்தரத் தடை ?
மக்களுக்கு சட்டப்படியான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால், மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக போவதை தவிர வேறு வழியில்லை என்பது அரசுக்கு தெரியும்.
துக்ளக் மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் – SBI அறிக்கை !
இன்றைய தேதி வரை அரசின் தரப்பில் இருந்து உண்மை நிலையை விளக்கி எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
கூவத்தூர் வீடியோ : ஏ 1 ஏ 2 கட்சியில எவன்டா யோக்கியன் ?
6 மாத ஆட்சியில் கிருஷ்ணா நீரை கொண்டு வந்தார், ஜல்லிக்கட்டுக்காக டெல்லி சென்று பேசினார் என்று படித்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் கூட பேசுவதை பார்க்கமுடிகிறது.