Saturday, January 31, 2026

பட்டினியின் பிடியில் 30 கோடி மக்கள்: முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவம்

போர் மற்றும் மோதல்களால் 20 நாடுகளில் 13 கோடியே 98 லட்சம் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள். காலநிலை மாற்றம் காரணமாக 18 நாடுகளில் 9 கோடியே 61 லட்சம் மக்கள் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாடுகளில் 5 கோடியே 94 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் உணவு வாங்க முடியாமல் பட்டினியை எதிர்கொள்கின்றனர்.

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்: இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு!

பாசிச சூழலில் ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் தங்களது அரசியல் போராட்டத்துடன், சூழலியல் கண்ணோட்டத்தையும் வரித்துக்கொண்டு போராட்டங்களைக் கட்டியமைப்பது இன்றைய அத்தியாவசிய கடமையாகும்.

சேறு – சகதியில் அவதிப்படும் அனுப்பானடி மக்கள் | People’s Opinion

சேறு - சகதியில் அவதிப்படும் அனுப்பானடி மக்கள் People's Opinion https://youtu.be/WitqpcNPCZk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இயற்கை பேரழிவில் இலங்கை மக்கள்!

வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியவர்கள் படுகாயங்களுடனும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு பேரிடர் நிதியை முடக்கும் மோடி அரசு

தமிழ்நாடு அரசு தனது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதனை காது கொடுத்து கேட்கக் கூட மோடி அரசு தயாராக இல்லை. தமிழ்நாடு அதீத வருவாய் வழங்கினாலும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கி மோடி அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது.

அண்மை பதிவுகள்