Thursday, October 30, 2025

பட்டினியின் பிடியில் 30 கோடி மக்கள்: முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவம்

போர் மற்றும் மோதல்களால் 20 நாடுகளில் 13 கோடியே 98 லட்சம் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள். காலநிலை மாற்றம் காரணமாக 18 நாடுகளில் 9 கோடியே 61 லட்சம் மக்கள் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாடுகளில் 5 கோடியே 94 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் உணவு வாங்க முடியாமல் பட்டினியை எதிர்கொள்கின்றனர்.

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்: இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு!

பாசிச சூழலில் ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் தங்களது அரசியல் போராட்டத்துடன், சூழலியல் கண்ணோட்டத்தையும் வரித்துக்கொண்டு போராட்டங்களைக் கட்டியமைப்பது இன்றைய அத்தியாவசிய கடமையாகும்.

அண்மை பதிவுகள்