தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு | 6வது நாளாக தொடரும் போராட்டம்
தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு
6வது நாளாக தொடரும் போராட்டம்
https://youtu.be/I8Pr4CPstC0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!
செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.
மணப்பாறை டி.என்.பி.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வாயிலில் தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் உட்பட அனைவரும் இரவிலும் தங்கி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.









