மணப்பாறை டி.என்.பி.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வாயிலில் தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் உட்பட அனைவரும் இரவிலும் தங்கி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், கண்ணம்பாளையம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு | 6வது நாளாக தொடரும் போராட்டம்
தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு
6வது நாளாக தொடரும் போராட்டம்
https://youtu.be/I8Pr4CPstC0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram









