கொடூர ஆயுதங்களால் குத்தி கிழிக்கப்படும் காசா குழந்தைகள்
                    காசாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக குழந்தைகளே உள்ள நிலையில், அவர்களில்  பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மூளையில் சிறு துண்டுகள், மார்பில் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் சிதைந்த கைகால்களுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்  குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.                 
            பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் | தோழர் அமிர்தா
                    பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்!
பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும்
தோழர் அமிர்தா
https://youtu.be/ptWzI9wRyL8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்
                    தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.                
            பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்!
                    கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதியிலிருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் காசா நகரத்தை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றத் தொடங்கியுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிகளை நோக்கி அம்மக்களை கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.                 
            வேடனை அச்சுறுத்தும் பாசிச ஓநாய்கள்!
                    தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களை ‘தேசதுரோகி’ என்று முத்திரை குத்தி அவர்கள் மீது போலீசுத்துறை, மத்திய புலனாய்வு முகமை போன்ற அடியாள் படைகளை ஏவிவிட்டு ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்து பாசிசத் தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி கும்பல்.                 
            பாசிச இஸ்ரேல் அரசே! – பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து! | ம.க.இ.க. கண்டனம்
                    பாசிச இஸ்ரேல் அரசே! - பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து!  ம.க.இ.க. கண்டனம்
https://youtu.be/iKH0_hSeGfQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            காசா: கருத்து சுதந்திரத்தின் கல்லறை
                    இஸ்ரேலின் இன அழிப்புப் போரில் அக்டோபர் 7, 2023 முதல் 2025 மார்ச் 26, வரை சுமார் 232 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.                
            











