மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர்
நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை| நேரம்: மாலை 5.00 மணி | இடம்: கருமாரப்பேட்டை, மஞ்சக்குப்பம், கடலூர்.
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி
நாள்: 01.06.2025 | நேரம்: காலை 10 மணி | இடம்: AICCTU தொழிற்சங்கம் அலுவலகம், பீச் ரோடு, தூத்துக்குடி
இராமநாதபுரம்: தலித் இளைஞரைத் தாக்கிய அகமுடையார் சாதி வெறியர்கள்
28.05.2025
பத்திரிகை செய்தி
இராமநாதபுரம் மாவட்டம் இளமனூரில் அகமுடையார் சாதி வெறியர்கள் தலித் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல்!
தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி வெறியர்களை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
போதையில் இருந்த அகமுடையார் சாதி...
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை
நாள்: 30.05.2025 | நேரம்: மாலை 5.00 மணி | இடம்: தாசபளஞ்சிக மண்டபம், காந்திபுரம்
மாபெரும் ஆயுதம்: வெளியானது, மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை!
சென்னையில் 27.05.2025 மாலை மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” ஆவணம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தலைமையேற்று நடத்தினார்.
அமைப்பில்...
🔴நேரலை: மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | நேரலையில் இணைவீர்....
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | இடம்: கூடு, வடபழனி
அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!
ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு! | திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு!
திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/6ymxqF8wF9g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மக்கள் அதிகாரக் கழகத்தினர் மனு
20.05.2025
பத்திரிகை செய்தி
திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுக்கப்பட்டது.
கோரிக்கைகள்:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது....
கிருஷ்ணகிரி மா விவசாயிகளின் அவலநிலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கார்ப்பரேட் தொழில் வளர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிப்காட்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
மக்கள் அதிகாரக் கழகத்தின் முதலாவது தலைமை குழு, செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதத்தை” ஆயிரக்கணக்கில் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான மைய இயக்கத்தை மே, ஜூன் மாதங்களில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் ககர்-ஐ நிறுத்து!
பஸ்தரில் பழங்குடியின மக்களின் முழுமையாக அழிக்கும் திட்டத்தோடு தொடர்ந்து ஆயுதப் படைகளை குவிக்கும் மோடி - அமித்ஷா பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: படுகொலைகளுக்கு யார் காரணம்?
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பிறகு கூட, படுகொலை நடைபெற்ற அப்பகுதியில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.