privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான மக்களின் களப்போராட்டங்கள் காவி பாசிஸ்டுகளை அச்சங்கொள்ள செய்யும் என்பதற்கு லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - பிப்ரவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 35

சென்னை வெள்ளம்: யார்தான் குற்றவாளி?

தி.மு.க. அரசின் கார்ப்பரேட் நல சேவைகளும் அலட்சியமும்தான் இப்பெருவெள்ளத்தின்போது மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். எனவே இப்பேரிடருக்கும் தி.மு.க-விற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பேசுவது மக்கள் விரோதமானதாகும்.

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை!

இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் பாசிஸ்டுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. போராட்டத்தின் வடிவம் வேறுபட்டிருந்தாலும் ஒன்பதரை ஆண்டுக்கால மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களின் தொடர்ச்சியே இச்சம்பவம்.

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!

பிரதமர் மோடியின் மனம்கவர்ந்த அடியாட்களையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளையும் இனி சட்டப்பூர்வமாகவே தலைமை தேர்தல் ஆணையராகவோ பிற தேர்தல் ஆணையர்களாகவோ நியமிக்க முடியும்.

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு

பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 100-ஆம் ஆண்டு நினைவு தினம்!

லெனினது நினைவுகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன, நூற்றாண்டு கடந்தும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான விடை தோழர் லெனின்.

மல்யுத்த வீரர்களின் எதிர் நடவடிக்கைகள் தங்களையே வருத்திக் கொள்வதாக இருப்பதை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன் சிங்-இன் தொழில் கூட்டாளி மல்யுத்த கூட்டமைப்புக்கு தலைவராக்கப்பட்ட பின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து வெளியேறியுள்ளார். மற்ற மல்யுத்த...

இந்தியாவில் வேகமாக வேளாண் நிலப்பரப்பு குறைந்திருப்பதற்கான காரணம் என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: கடந்த 10 ஆண்டுகளில் 16 சதவிகித வேளாண்பரப்பு குறைந்திருக்கிறது என்ற செய்தி தினகரனில் வெளிவந்துள்ளது. இந்தியா விவசாய நாடு என்று சொல்லப்படுகின்றபோது இவ்வளவு வேகமாக வேளாண்...

146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் எப்படிக் கையாண்டன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: 146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அடக்குமுறை நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் மீதுமட்டுமல்ல கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகளுக்கு நேர்ந்த அடக்குமுறை....

தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பு: தோழர்களின் கள அனுபவம்

பல வீடுகளில் சீலிங் ஃபேன் அடித்துக்கொண்டு செல்லும் அளவிற்கு வீடு முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் பயணிகளுடன் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. வெள்ளத்திற்கு நடுவே நிறுத்தப்பட்ட ரயில்களுக்குள்ளிருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துகொண்டு ஒவ்வொரு நொடியையும் கடந்தனர்.

காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்

புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜே.என்.யு), தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நடந்துவரும் நிகழ்வுகள் பல்கலைக்கழகங்கள் எப்படி காவிகளின் கூடாரங்களாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

செங்கடல்: ஹவுதியின் கடல்வழி தாக்குதல்களை எப்படிப் பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: காசா மீதான இஸ்ரேலின் போரில், இஸ்ரேலின் பொருளாதாரத்தை முடக்குகின்ற வகையில் தற்போது ஹவுதி அமைப்பினரால் நடத்தப்படும் கடல்வழி தாக்குதல்களை எப்படிப் பார்ப்பது? சர்வதேச நிலைமைகளில் இதனை...

வரி பகிர்வு – தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: தென்மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகையை குறைந்த சதவிகிதத்திலேயே விடுவித்தது ஒன்றிய அரசு. அதேசமயம் பசுவளைய மாநிலங்களுக்கும் பா.ஜ.க. செல்வாக்குள்ள மாநிலங்களுக்கும் அதிக அளவில் நிதியைத் திருப்பி...

அண்மை பதிவுகள்