தொடர்ந்து நீட் தேர்வுக்கு பலி கொடுக்கப்படும் மாணவர்கள்!
நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதைவிட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.
ஜே.என்.யு தேர்தல்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி அடித்தளத்தை வேரறுக்க வேண்டும்! |...
ஜே.என்.யு தேர்தல்:
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - ஏ.பி.வி.பி அடித்தளத்தை
வேரறுக்க வேண்டும்! | தோழர் தீரன்
https://youtu.be/zOhTM1Gt9AU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜே.என்.யு மாணவர் சங்க தேர்தல் உணர்த்துவது என்ன?
ஏ.பி.வி.பி-இன் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது மாணவர்களின் குரலுக்கும் உரிமைக்கும் ஆதரவாக இருக்கும் மாணவர் சங்கத் தேர்தலை ஒழிப்பதும், எளியோரின் பல்கலைக்கழகமாக இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை முடக்குவதும் தான்.
மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள் | தோழர் வெற்றிவேல் செழியன்
மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள்
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/14fiH9xR9TQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
டெல்லி: கல்லூரி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்த மாணவர்கள்!
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ரோனாக் காத்ரி மாணவர்களுடன் சென்று முதல்வர் அலுவலக அறையின் சுவரில் மாட்டுச் சாணத்தைப் பூசி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.
கோவையில் மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி!
அனுப்பிரியா தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணங்களை திட்டமிட்டே கல்லூரி நிர்வாகமும், போலீசும் இணைந்து திசை திருப்பி மூடி மறைக்கிறார்கள் என கல்லூரி மாணவர்களும், அனுப்பிரியாவின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
எட்டாம் வகுப்பு மாணவன் மீதான தாக்குதல்: சாதிவெறி போதையின் உச்சம்!
ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்ட பரம்பரை சாதி வெறியூட்டப்படுகிறது. அதன் விளைவாகத் தான், "தன்னையே எதிர்க்கும் அளவிற்கு எதிராளிக்கு தைரியம் வந்துவிட்டதா?" என்ற ஆதிக்கச் சாதிவெறியிலிருந்து சிறு பிரச்சனைகளுக்குக் கூட கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
காடுகளைக் காப்பாற்ற களத்தில் இறங்கிய ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள்!
நிலத்தின் உரிமை பல்கலைக்கழகத்திடம் இல்லை என்றாலும் இத்தனை வருடங்களாக நீடித்து வந்த பாரம்பரிய, சுற்றுச்சூழல் வளமிக்க தளம், வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாணவர்கள் உறுதியாக உள்ளனர்.
ஏப்ரல் 14: அம்பேத்கர் பிறந்த நாள் | LOVE ALL NO CASTE |...
ஏப்ரல் 14:
அம்பேத்கர் பிறந்த நாள்
LOVE ALL NO CASTE
அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்!
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்!
பாலின சமத்துவம் படைப்போம்!
காதலைப் பற்றி
பல்லாயிரம் மெட்டுப்போட்டு பாட்டெழுதி
சீன்போட்டு நடனமாடி
காசு பார்க்கும் சினிமாகாரர்கள்,
ஆணவக்கொலைகள் அரங்கேறும்போது
வாய்திறப்பதில்லை.
சாதி கொலையாளிகளின் கொலைவெறியும்
காதல்...
அம்பேத்கர் பல்கலைக்கழகம்: துணைவேந்தரின் சங்கித்தனத்தைக் கேள்விகேட்ட மாணவி இடைநீக்கம்!
“கேள்விகள் கேட்பது குற்றம் என்றால், எங்கள் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்ன?” என்று நிர்வாகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
🔴நேரலை: LOVE ALL NO CASTE | அரங்கக் கூட்டம்
இடம்: ஹேமா மஹால், தரமணி, சென்னை | நாள்: 21.03.2025 | நேரம்: மதியம் 3 மணி
LOVE ALL NO CASTE | அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக்...
இடம்: சென்னை | நாள்: மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) | நேரம்: மதியம் 3.00 மணி | அனைவரும் வாரீர்!
ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் மீது கார் ஏற்றிய திரிணாமுல் அமைச்சர்
மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்திரனுஜ் ராய் எனப்படும் முதலாமாண்டு மாணவர் அமைச்சரின் கார் மோதியதில் கண் பகுதியில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு ஆசிய பல்கலைக்கழகம்: மாணவர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் ஏபிவிபி கும்பல்
ஏ.பி.வி.பி கும்பல் மீன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் புகுந்து அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட மாணவர்களைத் தாக்கியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் ஏபிசி திட்டத்தை அமல்படுத்தும் சென்னை பல்கலைக்கழகம்
ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நாட்டின் எந்தப் பல்கலைகழகத்திலும் 70% பாடங்கள் வரை இணைய வழியில் பயிலலாம் என்ற ஏபிசி திட்டம் பல்கலைக்கழக அமைப்பிலும் உயர்கல்வியிலும் பெரும் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் அபாயங்களை கொண்டுள்ளது.
























