இந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எது தேவையோ அதை செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. தூத்துக்குடி மக்கள் இன்றுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க முதல் ஆளுநர் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதன் மீது தமிழ்நாட்டு மக்கள் காரி உமிழ்வார்கள்.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து தமிழர் நலனுக்கெதிராக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அதை விரைவில் நாம் செய்வோம்.
https://www.youtube.com/watch?v=JqKi7RuirWE&t=1s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சிக்கிய ஆர்.என்.ரவி – ரம்மி தடைக்கு ஒப்புதல் | தமிழ்நாடு vs ஆளுநர் | தோழர் மருது | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
பி.டி.ஆர் தியாகராஜன் ஆளுநர் மீது பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சட்டமன்றத்தில் கூறி ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் ஆன்லைன் ரம்மி தடை தட்டத்தில் ஆர்.என்.ரவி கையெழுத்திடுகிறார்.
தமிழ்நாட்டில் செல்லும் இடங்களில் எல்லாம் காறி உமிழக்கூடிய நபராக இருக்கக்கூடிய இந்த ஆர்.என்.ரவி இப்போது கீழே விழுந்திருக்கிறார். பாவம் பார்த்து விடக்கூடாது என்பதுதான் என்கருத்து.
தமிழ்நாடு அரசு இதே எதிர்ப்பில் தொடர்ந்து நிற்க வேண்டும்.
https://www.youtube.com/watch?v=eiPxdXWqwBQ
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வீழாது தமிழ்நாடு – HD Video Song | பாடல் தொகுப்பு 1 | ம.க.இ.க சிவப்பு அலை | PALA Red Wave Official Song
வினவு செய்திப் பிரிவு - 0
வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் "வீழாது தமிழ்நாடு" பாடல்
வீழாது தமிழ்நாடு - HD Video Song | பாடல் தொகுப்பு 1
ம.க.இ.க சிவப்பு அலை | Red Wave Official Song
https://www.youtube.com/watch?v=jRvw1nhWae8
பாருங்கள் ! பகிருங்கள் !!
தமிழ்நாடு தஞ்சை டெல்டா பகுதியை ஒழித்துக்கட்டுவதற்காக மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளை தெரிவு செய்து நிலக்கரி சுரங்கம் அமைக்க நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடின் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிக்கப்பட்டுள்ள நிலையிலும் சூறையாட வருகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=KpW34utDkV8&t=3s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | PALA Song | Audio Launch
வினவு செய்திப் பிரிவு - 0
மார்ச் 30 அன்று "சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு" என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவினரால் வெளியிடப்பட்ட “இவங்க எல்லாம் சங்கிங்க” என்ற பாடல் காணொலி வடிவில் இங்கே வெளியிடுகிறோம்...
https://www.youtube.com/watch?v=b_w6cmvGOMc
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வீழாது தமிழ்நாடு எங்களில் கோட்டை | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | Pala Gana Song | Audio Launch
வினவு செய்திப் பிரிவு - 0
மார்ச் 30 அன்று சுற்றிவளைக்குது பாசிசப்படை வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவினரால் வெளியிடப்பட்ட “சுற்றிவளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு எங்களின் கோட்டை” என்ற பாடல் காணொலி வடிவில் இங்கே வெளியிடுகிறோம்..
https://www.youtube.com/watch?v=-9T4mmlIeWs&t=4s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாகத்தான் ஜெயமோகன் சொல்வார் | தோழர் புவன் | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
நூறு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு நானும் நடிகன் தான் நானும் கலைஞன் தான் என்று கூறுகிறார் ரஜினி. அவரது படங்களில் பணத்தை சேர்த்து வைத்தால் தூக்கமே வராது என்று கூறுவார். அப்படி ரஜினி கூறுவது மக்களுக்கு மட்டும்தான்; அவருக்கு இல்லை. அவர் கோடிகளை வாங்கி சேர்த்துக் கொள்வார்.
பணத்தை சேர்த்து வைத்தால் முள்ளைப் போல குத்தும், மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராது என்பார். ஆனால் மக்களுக்கு தங்களின் அடுத்த நாளைய பொருளாதார தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என நினைப்பதால் தூக்கம் வருவதில்லை.
மக்கள் கலை...
நிலம் கையகப்படுத்துதல்: என்.எல்.சி-யின் அடாவடித்தனம் – பாதிப்புள்ளாகும் கடலூர் மாவட்ட மக்கள்! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தொடர்ச்சியாக மக்களிடமிருந்து விளைநிலங்களை பிடிங்கிக் கொள்ளும் என்.எல்.சி நிர்வாகம் இதுவரை எந்த நிலத்திற்கும் முழு இழப்பீடு தொகையையும் வழங்கவில்லை. வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசும், மூன்றாம் கட்ட விரிவாத்திற்காக நிலங்களை கையப்படுத்திவரும் ஒன்றிய அரசும் தொடர்ந்து செவிசாய்க்கவில்லை என்றால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என குமுறி வருகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.
மேலும் தொடர்ந்து களத்தில் நின்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு...
மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்படும் மக்களுக்கெதிரான திட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி பாடல்களாக பாடி வருபவர்தான் நேஹா சிங் ரத்தோர்.
தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதில் புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!
நிகழ்ச்சி ஏற்பாடு:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
செல்: 73974 04242
பாகம் - 1
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXDBIjsq6/
பாகம் - 2
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXC0qIcUf/
பாகம் - 3
(வீடியோ காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)
https://fb.watch/jEXsvhKRC9/
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
நேரலை..! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி!
வினவு செய்திப் பிரிவு - 1
https://www.youtube.com/watch?v=Pjor6xbgsvU
சுற்றி வளைக்குது பாசிசப் படை!
வீழாது தமிழ்நாடு! எங்களின் கோட்டை!
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் - இசை நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் வினவு யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்..
வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு | பாடல் தொகுப்பு டீசர் – Teaser | ம.க.இ.க- இசை வெளியீட்டு விழா!
வினவு செய்திப் பிரிவு - 0
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு துவளாது போராடு பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக! | சென்னை நிருபர்கள் சங்கம் - 30.03.2023 - மாலை 5.00
மாதேஷ்-க்கு பிரச்சினை என்ற உடனேயே மீண்டுவாருங்கள் சகோதரா என்று அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை தான் பணம் கொடுத்து இத்தனை பேரையும் இயக்கியுள்ளார்.
ஐயப்பன் என்பதவர் டிடிஎஃப் வாசனியம் பணம்வாங்கியது நமக்கு தெரியவருகிறது. டிடிஎஃப் வாசம் யோக்கியம் என்று பேசிக்கொண்டிருக்கிறார். எனவே ஏதே ஒருவகையில் இவர்கள் தன்னை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=SvV875q9sW4&t=832s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | தோழர் மருது
வினவு செய்திப் பிரிவு - 0
கொலைகாரர்கள், ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்களின் கூடாரமே பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவரும் அறிந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடிக்காரனான இந்த ஹரிஷ் இதுவரை கைது செய்யப்படாமல் தப்பித்ததே பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினால் தான்.
போதைப் பொருள் கடத்தல், பண மோசடி, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற விவகாரங்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதிகளை திட்டமிட்டு கட்சியில் சேர்க்கும் பாரதிய ஜனதா கட்சியும் அண்ணாமலையுமே இப்படிப்பட்ட செயல்களுக்கு பொறுப்பு. இது குறித்தும் தமிழ்நாடு அரசு விசாரணை...