Thursday, August 21, 2025
வேங்கைவயலைப் பற்றி பேசாதே! திமுக அரசை விமர்சனம் செய்யாதே! என்கிறார் மருதையன் | தோழர் மருது | பகுதி 4 https://www.youtube.com/watch?v=BAZ99wTwx4c காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3 https://www.youtube.com/watch?v=OUcBgPg555Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
'மஹாமேதை' மருதையன் அரசியலும், முதலைவாயில் மாட்டிக்கொண்ட யூடியூபர் கரிகாலனும் | தோழர் மருது | பகுதி 2 https://youtu.be/BRKfqrEBhxA காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!
கோவனை ‘கோபாலபுரத்து நாயே’ என்று சொன்னது உண்மையா? | தோழர் மருது | பகுதி 1 https://www.youtube.com/watch?v=IMZ88oXN4AU பாருங்கள்! பகிருங்கள்!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி நிர்வாகம் பொதுமக்களிடன் அராஜகமாக வழிப்பறி செய்து வருகிறது. அந்த சுங்கச்சாவடி ஒரு சட்ட விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். https://youtu.be/tfHKuI0U3cY காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. https://www.youtube.com/watch?v=FsvUdAsmew0 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. https://www.youtube.com/watch?v=nPXJYYRtI-Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. https://youtu.be/kiOfhms7Izc காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
உலக பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ள மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. உணவின்றி சாகும் மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஆனால் பல்லாயிரம் கோடி செலவு செய்து மிகப்பெரிய ஒரு நாடாளுமன்றம். இது, ரோம் நகரம் பற்றியெரியும் போது நீரோ மன்னம் பிடில் வாசித்தான் என்பதை போல மக்கள் வாழ்க்கை கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது மிகப்பெரிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவிருக்கிறது. மேலும் https://www.youtube.com/watch?v=hzxvHL6r2ww காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “ஆர்.எஸ்.எஸ். உளவாளி ஆர்.என்.ரவி” பாடல் காணொலி வடிவில் https://youtu.be/p5uUz4cVq2s பாருங்கள்! பகிருங்கள்!!
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு திமுக அரசாங்கமும், காவல்துறையுமே முழு பொறுப்பு. கள்ளாசாரயமோ அல்லது மதுக்கடையோ - அனைத்து போதை பொருட்களும் உடனே தடை செய்யப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியும் மதுக்கடையை மூட முன்வருவதில்லை. மதுக்கடை வருமானத்தை வைத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டிய கேவலமான நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். போலீசுகாரர்களோ, அரசு அதிகாரிகளோ கள்ளசாரயத்தை தடுக்கமாட்டார்கள். காரணம் அதை விற்க அனுமதியளித்து பாதுகாப்பு வழங்குவதே அவர்கள்தான். கையூட்டு வாங்கி கொண்டு கண்டுகொள்ளாததன் விளைவே இதுபோன்ற மரணத்திற்கு...
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த தீர்ப்பு வந்ததாக நான் கருதவில்லை. மக்களுடைய போராட்ட உணர்வுகள் தான் காரணம். ஒருவேளை இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஜல்லிக்கட்டு கூடாது என்று வந்துவிட்டால் இன்னுமொரு போராட்டத்தை தாங்குவதற்கு ஒன்றிய அரசு வலுவில்லாமல் போய்விடுமோ என்ற நிலையில்தான் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. https://www.youtube.com/watch?v=QLBBcFvYnBg காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மே 15 மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=DOIOEBuiNc0&t=220s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இந்த அரசு கள்ளச்சாரயத்தை பாதுகாக்கிறதா? அரசு அதிகாரிகள் இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவில்லை என்றால் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட பல போலீஸ்காரர்களை ஏன் பணியிடை மாற்றம் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த அரசு செய்த கொலையை மறைப்பதற்காக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறதா? இன்று நாங்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம்; ஆனால் மற்ற கட்சி இயக்கங்கள் தி.மு.க அரசை எதிர்த்தால் பி.ஜே.பி வந்துவிடும் என்று கூறிக்கொண்டு ஒன்றிணைய தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாங்கள்  தி.மு.க அரசின்  பல்வேறு தவறுகளை கண்டித்துப் போராடி வருகிறோம். அரசு செய்யும்...
சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு தற்போது நேரலையில்.. https://www.youtube.com/watch?v=QCsqGq6oq7w ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்! பாருங்கள்! பகிருங்கள்!!

அண்மை பதிவுகள்