privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்சரசம், சாடிஸம், சாரு நிவேதிதா!

சரசம், சாடிஸம், சாரு நிவேதிதா!

-

நடந்தது என்ன? – ஒரு சுருக்கமான அறிமுகம்!

படிப்பு முடித்த ஒரு இளம்பெண்.  வேலை பார்க்க வெளியே செல்ல முடியாத சூழ்நிலை, இணையம் மூலமாக சிறிய அளவில் டி.டி.பி போன்றதொரு வேலை  எடுத்து செய்பவள். கட்டுப்பெட்டியான குடும்ப வாழ்க்கையில் வெளியே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது இணையம். கணினிப் பெட்டியில் அந்தப்பெண் நேரம் செலவிடுவதை குடும்பத்தினரும் தடை செய்யவில்லை. கணினியில் பொழுதை செலவிடுவது வீட்டுச் சிறையை மீறுவதாக இல்லாததுதான் அந்த அனுமதிக்கு காரணம்.  இப்படித்தான் அவளது இணைய வாழ்க்கை தொடங்குகிறது.

ஆரம்பத்தில் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டும், பின்னர் முக நூலில் – பேஸ்புக்கில் – தனி கணக்கு ஒன்று ஆரம்பிக்கிறாள். சிறு கவிதைகளையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறாள். நட்பு வட்டம் விரிகிறது. பேஸ்புக்கில் சாருவின் வாசகர் வட்டம் அறிமுகமாகிறது , அதில் இணைந்து அங்கே கருத்துகளை எழுதுகிறாள். பெண் அதுவும் இளம்பெண் என்பதினாலேயே தான் இத்தனை சீக்கிரம் முகநூலில் பிரபலமாகியிருக்கிறோம் என்பதை அந்த பேதைப் பெண் உணர்ந்திருக்கவில்லை.

இதனால் அந்த பெண்ணோடு நட்புக் கொண்டவர்கள் அனைவரும் ஜொள்ளர்கள் என்று பொருளல்ல. ஆனால் பொது வெளியில் செயல்படும் ஒரு பெண் இந்த சமூக யதார்த்தத்தை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய அனுபவமோ, முதிர்ச்சியோ, வழிகாட்டலோ இல்லாததால் அந்தப்பெண் இதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள். அவள் ஒரு இளம்பெண் என்று வாசகருக்கு உணர்த்துப் பொருட்டே அர் விகுதி போடாமல் அள் விகுதி போட்டு எழுதுகிறோம்.

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா

சாரு ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பது மட்டும் அதுவும் இணையத்தின் மூலம்தான் அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அவர் எழுதிய எதையும் அந்தப் பெண் படித்ததில்லை. பின்னர் சாரு அந்தப் பெண்ணின் ஒரு கவிதையைப் பாராட்டி தனது தளத்தில் வெளியிடுகிறார். மெல்ல மெல்ல உரையாடவும் செய்கிறார். அவர் என்ன மாதிரியான வக்கிரமான ஆபாசமான உரையாடல் நடத்தினார் என்பதை தமிழச்சியின் பதிவுகளும், ஆதாரங்களும் தெரிவிக்கின்றன. இங்கும் அதன் ஸ்கீரீன் ஷாட் போட்டிருக்கிறோம். இந்த உரையாடல்கள் சாரு செய்தபவைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை ஊட்டி இந்த விசயத்தை வெளிவர முயற்சி செய்த தோழர் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்! இது குறித்து முன்னரே தெரிந்திருந்தாலும் வேலை காரணமாக உடன் வினவில் எழுதவில்லை.

அந்தப் பெண்ணோடு வக்கிர உணர்வுடன் சாரு நடத்திய பொறுக்கித்தனத்தை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே இங்கு விசயமல்ல. இந்தப் பொறுக்கித்தனம் என்ன மாதிரி ஆரம்பித்து எங்கே சென்றது என்பதை பருண்மையாக ஆய்வு செய்தால்தான் அதன் விகாரத்தை உணர முடியும்.

இடையில் இந்த இலக்கியப் பொறுக்கிக்கு அடியாள் வேலை செய்யும் சில ஜென்மங்கள் அப்படி ஒரு பெண்ணே இல்லை என்று ஒரு பிரச்சாரத்தை கிளப்பி சாருவை காப்பாற்ற முனைகிறார்கள். இதில் துளியும் உண்மை இல்லை. தமிழச்சி உதவியுடன் நாம் அந்தப் பெண்ணுடன் பேசினோம். அவளது பேஸ்புக் கணக்கிற்குள் சென்று அனைத்தையும் பார்வையிட்டோம். இங்கும் சில ஆதாரங்கள் இணைத்திருக்கிறோம். (படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மேலும் சிலர் அந்தப் பெண்தான் சாருவை மாட்டிவிட வேண்டும் என்று வலை விரித்ததாக அவதூறு செய்கிறார்கள். அதுவும் உண்மையல்ல. வலை விரித்தது அதாவது வக்கிரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முனைந்தது சாருதான்.

சாரு நிவேதிதாஅந்தப் பெண்ணின் கவிதையை சாரு ஏன் பாராட்டி எழுத வேண்டும்? இது வழக்கமாக ஒரு பிரபலம் ஒரு புதிய எழுத்தாளரை அல்லது எழுத விரும்பும் ஒரு வாசகியை ஊக்குவிக்கும் செயல் அல்ல. சாருவின் மனதில் ஏதும் தெரியாத இந்தப் பெண்ணை ‘பயன்படுத்திக்’ கொள்ளவேண்டும் என்ற திட்டத்தோடு, வெகு சாமர்த்தியமாக அந்தப் பாராட்டை உள்நோக்கத்தோடு எழுதும் நோக்கம் இருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பெண் உலகப் புகழ்பெற்ற கவிதை எதையும் எழுதியிருக்கவில்லை.

அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் பொறுக்கித்தனங்கள்!

ஆண்கள் அனைவரும் பொறுக்கியல்ல. ஆனால் உழைத்துப் பிழைக்கும் ஆண்களை விட அதிகாரத்தில் அதுவும் முறைகேடான வழியில் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், பணத்தையும் வைத்திருப்பவர்களிடத்தில் இந்தப் பொறுக்கித்தனம் ஊற்றெடுப்பதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன. சாரு அத்தகையவர்களில் ஒருவர்.

மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். வெள்ளை மாளிகையில் பகுதி நேரமாக பணியாற்றி வந்த அந்த இளம் பெண்ணிடம், அவளுக்கென்று நல்ல நிரந்தர வேலை கிடைக்க ஏற்பாடு செய்திருப்பதாக ஆசைகாட்டித்தான் பில் கிளிண்டன் பாலியல் வன்முறை செய்கிறார். அமெரிக்க அதிபர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் செய்த அந்த பொறுக்கித்தனம் பின்னர் விசாரணை கமிஷன் வரைக்கும் சென்றாலும் ஊடகங்களைப் பொறுத்த வரை அது ஒரு சென்சேஷனாக மாற்றப்பட்டு நீர்த்துப் போனது. இங்கு நாம் பார்க்க வேண்டியது வெள்ளை மாளிகையில் பணியாற்றும் பெண்கள் கூட இந்த அதிகாரப் பொறுக்கிகளை எதிர்கொண்டே பணியாற்ற முடியும் என்பதே.

நமது பல்கலைக்கழங்களில் முனைவர் படிப்புக்கு ஆய்வு செய்யும் பெண்களின் கையறு நிலை குறித்து நீங்கள் அறிவீர்களா? அவர்களில் சிலர் கைடுகளை ‘திருப்தி’ படுத்தினால்தான் முனைவர் பட்டத்தை பெற முடியும். பெண் போலீசாக இருந்தாலும் கூட அதிகார ஆண் போலீசின் வக்கிரங்களை எதிர்கொண்டே வாழ முடியும். கட்டிடம் கட்டும் மேஸ்திரி கூட தன்னிடம் வேலை செய்யும் சித்தாள் பெண்களை வேலை வாய்ப்பை காட்டியே பணிய வைப்பது சாதாரணமில்லையா? தனியாக 24 மணிநேர கிளினிக் நடத்தும் பணக்கார மருத்துவர்களும், பெரிய மருத்துவமனையின் பணியாற்றும் மருத்துவர்களும் தங்களது செவிலியர்களை இப்படி நடத்துவதற்கு தடையில்லாத வாய்ப்பு இருக்கிறதே? திரையுலகிலோ வாய்ப்பு தேடும் பெண்கள் அனைவரும் இப்படி ‘ஒத்துழைத்தால்தான்’ ஒரு நடிகையாக மாற முடியும்.

இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கை, குடும்ப நிலை, வேலையில் தொடரவேண்டிய கட்டாயம் காரணமாக இந்தப் பொறுக்கித்தனங்களை சகித்துக் கொண்டு குமுறலோடு கடந்து செல்கிறார்கள். அந்தக் குமுறல் வெடிக்கும் போது மட்டுமே நாம் இந்தப் பொறுக்கிகளை அறிய முடியும். அப்படித்தான் சாரு இப்போது பிடிபட்டிருக்கிறார்.

ஆக இணையம் துவங்கி வெள்ளை மாளிகை வரை அதிகாரத்தில் உள்ள சில பொறுக்கிகள் தங்களது அதிகாரம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை வைத்து தம்மிடம் பணியாற்றும் பெண்களை கொத்திச் சென்றுவிடலாம் என்றுதான் அலைகிறார்கள். அது தவறல்ல, தவறு என்று பிடிபட்டாலும் அதிகார வசதி கொண்டு சுலபமாக வெளியேறி விடலாம் என்பதுதான் அந்தப் பெண்கள் மிகவும் சுலபமாக வன்முறைக்குள்ளாக்கப்படும் சாத்தியத்தை வழங்குகிறது.

சாருவின் பாராட்டும், விமரிசனங்களும் பச்சையான சுயநலத்திற்கே!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு தனது பிரபலத்தை வைத்து ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடக்க வேண்டுமென்ற திட்டத்தோடு அப்படி பாராட்டி எழுதுகிறார். அந்தப் பாரட்டை பெரிய அங்கீகாரமாக கருதி அந்தப் பெண்ணும் தனது பக்கத்தில் பகிர்கிறாள். வாழ்த்துக்கள் குவிகின்றன. உண்மையில் அந்தப் பிரபலமான எழுத்தாளரது பாராட்டிற்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா என்று அந்தப் பெண் குழந்தைத்தனமாக எண்ணியிருக்கிறார். அடிமைகளின் உலகத்தில் அடிமைகளோடு அடிமையாக வாழும் எந்தப் பெண்ணுக்கும் இத்தகைய பாராட்டுகள் நிச்சயம் பெரிய விசயமாகத்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த பிரச்சினை என்று அல்ல சாரு பாராட்டும், அல்லது விமரிசிக்கும் அத்தனைக்கும் உள்நோக்கங்கள் உண்டு. அவை எதுவும் கொண்ட கொள்கையின்பால் நெறிபிறழாத சத்திய ஆவேசங்களிலிருந்து தோன்றுவதில்லை. திராவிட இயக்கம், தி.மு.க இரண்டையும் வசைபாடுவதில் தொடங்கி கோமியத்தின் சிறப்புக்களை வியந்தோதி பார்ப்பனியத்திற்கு பாராட்டு வாசிப்பது வரை பல்லிளிக்கும் சாருவின் துக்ளக் கட்டுரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். துக்ளக் என்ற வலதுசாரி பிற்போக்கு பார்ப்பனியப் பத்திரிகையில் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் சாரு, சோ ராமசாமியின் ஆசனவாய் போன்று பேசுவதில் என்ன கொள்கை வெங்காயம் இருக்க முடியும்?

பூக்காரி கதையில் சந்தனமுல்லையை வன்மத்தோடு தூற்றிய நர்சிமை அப்போது சாரு கண்டிக்க வில்லை. ஏனெனில் நர்சிம்மிடம் சரக்கு பார்ட்டியில் கலந்து கொண்ட சில அல்பங்கள் – அவைகள் சாருவுக்கும் அல்பங்கள் – அப்போது நர்சிமை கைவிடவில்லை என்பதால் சாருவும் கண்டு கொள்ளவில்லை. இப்போது அந்த அல்பங்கள் ஏதோ பிசினஸ் தகராறு வந்த உடன் நர்சிமை கைழுவியதும் சாருவும் கை கழுவுகிறார்.

தனது சரோஜாதேவி புத்தகங்களை வெளியிடுவதற்கு கனிமொழியும், அந்த நூல்களை லைப்ரடி ஆர்டரில் மனுஷ்ய புத்திரன் மூலம் உள்ளே தள்ளுவதற்கு கனிமொழியின் கட்சியும் தேவை என்றால் பாராட்டுவார். ஆனால் இன்று ஊரே கனிமொழி கைதை காறித் துப்பும் போது தானும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு துப்புவார். புரட்சித் தலைவி போன்ற ஒரு திறமையான முதலமைச்சரை தமிழகம் கண்டதில்லை என்று சோ வகையறாக்களோடு பாராட்டுவார். சரக்கடிப்பதற்கு தவிர வீட்டை விட்டு இறங்காத இந்த நபர் கேராளவில் ஏதோ பெரிய சமூகப் போராளி போன்று திட்டமிட்டு ஏமாற்றி வருகிறார்.

நித்தியானந்தா கம்பீரமாக உலா வந்த போது தனது தளத்தில் படம் போட்டு பூசை செய்தவர், ரஞ்சிதா வீடியோ வந்ததும் நல்ல பிள்ளையாக படத்தை எடுத்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக கும்முவதில் என்ன நேர்மை இருக்கிறது? பொறுக்கி நித்தியானந்தாவை பொறுக்கி சாரு நிவேதிதா பாராட்டிய போது பணம், அழகான ஆசிரமப் பெண்கள், ஆசிரமத்திற்கு வரும் பெரிய குடும்பத்தின் நட்பு என்ற லவுகீக சமாச்சாரங்கள் காரணமாக இருக்கின்றன. பின்னர் ஊர் முன் அந்த சாமியார் அம்பலப்பட்ட போது அதை சரசம் சல்லாபம் சாமியார் என்று எழுதி காசு பார்க்கும் சந்தர்ப்பவாதம் யாருக்கு வரும்?

இதனால்தான் மீண்டும் சொல்கிறோம். சாரு பாராட்டி எழுதுபவைகளும், திட்டி எழுதுபவைகளும் அனைத்தும் பச்சையான சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட, குறிப்பான ஆதாயம் எதிர்பார்க்கும் சந்தர்ப்பவாதங்கள் என்கிறோம். அப்படித்தான் அந்தப் பெண்ணின் கவிதைக்கு சாரு பாராட்டு தெரிவித்த விசயம். தென் அமெரிக்க கவிதைகளில் திளைத்திருப்பதாக கூறும் சாருவின் கண்ணுக்கு இங்கே அந்தப் பெண்ணின் கவிதை தெரியவில்லை, அவளது இளம் வயதுதான் தெரிகிறது. எதுவும் தெரியாத அந்த இளம் வயதை வளைக்கலாம் என்ற பொறுக்கித்தனம்தான் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகிறது.

தனது பிரபலத்தை முன்வைத்து சாரு விரித்த ஆபாச வலை!

( குறிப்பு: படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும். சாருவுக்கும் அப்பெண்ணுக்கும்  நடந்த உரையாடலில் சில பகுதிகளை மட்டும் வெளியிடுகிறோம். பெண்ணின் அடையாளத்தை காக்கும் பொருட்டு தோழர் தமிழச்சியின் படம் பேஸ்புக்  புரொபைலில் தோன்றும் படி மாற்றப்பட்டுள்ளது, பெயரும் தமிழ் பொண்ணு என்று மாற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கீரின்ஷாட்டுகளே. இவை போலியானவை என்று புரளி பரப்புவர்கள் தாராளமாக எமது மீது வழக்கு தொடுக்கலாம், உரிய முறையில் அதை எதிர்கொள்வோம் )

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்

ஆரம்பத்தில் மரியாதையாக பேசும் சாரு முதல் தூண்டிலாக தனது எழுத்தை அந்தப் பெண் படித்திருக்கிறாளா என்று கேட்கிறார். அவள் படிக்க ஆசை என்று சொன்னதும் புத்தகம் அனுப்பி வைக்கவா என்று கேட்கிறார். வழக்கமாக சாருவின் தளத்தில் இரண்டு விசயங்கள் இருக்கும். ஒன்று கிசுகிசு அக்கப் போர்கள், இரண்டு எழுத்துக்காக தன்னை ‘அர்ப்பணித்திருக்கும்’ சாருவின் சுய சொறிதல்கள். அதிலும் தன் எழுத்தை படிக்காமலேயே யாரும் பேசக்கூடாது என்று சாரு பல முறை சத்திய ஆவேசம் துடிக்க ஆடியிருக்கிறார். ஒரு சரோஜா தேவி எழுத்தாளனுக்கு இருக்கும் இத்தகைய சத்திய ஆவேசத்தை உலகில் எங்கும் காணமுடியாது. இங்கு கவனிக்க வேண்டியது மற்றவர்கள் படிக்கவில்லை என்று விசுவாமித்திர கோபம் காண்பித்த சாரு அந்தப் பெண் எதுவும் படிக்கவில்லை என்றதும் அதிர்ச்சி கொள்ளவில்லை. ஆனால் அதில் வேறு ஒரு நோக்கம் இருந்திருக்கிறது.

சாருவின் புனைவுகளுக்குள் இருக்கும் பொறுக்கித்தனம் அவரது நடத்தையிலும் இருக்கிறது, இரண்டும் வேறல்ல!

அந்த பெண்ணை எப்படியும் வளைக்க வேண்டும் என்ற கங்கணத்தோடு வலையை விரித்த சாரு, எதற்காக தனது நாவலை அந்த பெண் படிக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்? இங்குதான் படைப்பாளி வேறு படைப்பு வேறு அல்ல என்பது நிரூபணமாகிறது. இது தெரியாத இலக்கிய குருஜிக்கள் சாருவின் நாவல்களை ரசிப்பது வேறு, அவரது பொறுக்கித்தனத்தை கண்டிப்பது வேறு என்று தத்தளிக்கிறார்கள்.

சீரோ டிகிரி, ராசா லீலா, தேகம், எக்சிஸ்டென்சியிலிசமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் அத்தனை நாவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பாலியல் வக்கிரங்கள், அதிலும் பிரபலங்களின் கிசுகிசு கதைகளாகவே நிறைந்திருக்கும். சாருவின் நெருங்கிய நண்பர் அந்துமணி இரமேஷின் வாரமலரில் துணுக்கு மூட்டையாக வரும் கிசுகிசுத் துணுக்குகள் இங்கு குறுங் காவியமாக நீண்டிருப்பது சரோஜா தேவி இரசிகர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான். இணையத்தில் இருக்கும் எந்த படிப்பும், அக்கறையும் இல்லாத நடுத்தர வர்க்க, மேட்டுக்குடி லும்பன் பிரிவினருக்கு சாருவின் கிசுகிசு கிளுகிளுப்பு கதைகள் ஒருபெரிய வடிகாலாக இருக்கிறது. இவர்கள்தான் சாருவின் இரசிகர்கள்.

அந்த பெண்ணை நிச்சயம் வளைக்க வேண்டும் என்று விரும்பிய சாருவுக்கு அவரது நாவலே கைகொடுக்கிறது. ஆம். ஸீரோ டிகிரியை அந்தப் பெண் படிக்கும் போது, விடலைப்பருவத்தை தாண்டாத அந்த வயது நிச்சயம் கிளர்ச்சி அடையும் என்பது சாருவின் கணிப்பு. அதனாலேயே வலிந்து போய் தனது புத்தகம் அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்கிறார். தனது நாவல் ஒரு உண்மையான இலக்கிய ரசனையையோ, வாழ்க்கையின் விரிந்த களத்தை அடையாளம் காட்டும் பேரிலக்கியமோ இல்லை, அது ஒரு இளம் பெண்ணின் மனதை வெகுவாக கிளர்ச்சியூட்டும் சமாச்சாரம்தான் என்பதும் சாருவுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த எளிமையான விசயம் உலக இலக்கியத்தை கற்றுத் கரை தேர்ந்ததாக பிலிம் காட்டும் இலக்கிய குருஜிகளுக்கு தெரியவில்லை என்பது அனுதாபத்திற்குரியது.

மேலும் ஒரு படைப்பாளியின் அடிப்படையான தத்துவ நோக்கிற்கு முரணாக எந்தப் படைப்பும் தன்னிச்சையாக, சுயேச்சையாக தோன்றி விடுவதில்லை. ஒரு பாத்திரத்தையோ, கதையையோ புனையும் இலக்கியவாதி அந்த பாத்திரம் கோரும் யதார்த்தத்திற்கு உண்மையாகவே புனைவை பின்னுகிறான் என்றாலும் அது அவனது அடிப்படையான அறநெறிகளுக்கு பொருத்தமாகவே தோன்றும். மேலும் இந்த கலை இயங்கு விதி சாருவின் புனைவகளுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்று. சாருவின் புனைவுலகத்தில் கூடா உறவுகளையும், பாலியல் இச்சைக்காக கட்டற்று அலையும் மனிதர்களும் சாருவின் ஆழ்மன அஸ்திவாரத்தின் பலத்திலேயே எழுகிறார்கள்.

அதனால் இன்றைய சாருவின் பொறுக்கித்தனமும், அவரது நாவல்களும் வேறு வேறு அல்ல. ஆகவேதான் தனது வக்கிரத்திற்கு நிச்சயம் தனது நாவல் துணை புரியும் என்று தெரிந்தேதான் நாவலை அனுப்புவதாக கூறுகிறார். அது தெரியாமல் ஒரு பிரபலமான எழுத்தாளர் தன் மீது கொண்ட அன்பினால் தனது நாவலை அனுப்புவதாக பேசுகிறாரே என்று அந்தப் பெண் மகிழ்கிறாள். இந்த உலகில் பாராட்டு, அன்பு, பரிசு அத்தனைக்கும் பின்னே இத்தனை வக்கிரமான உணர்ச்சிகள் இருக்குமென்று அந்தப் பேதைப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

ஆபாச வக்கிரத்தால் அப்பாவிப் பெண்ணை மிரட்டிய கதை!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்

சாருவே பாராட்டி விட்டாரே என்று அவரது லும்பன் கூட்டமும்  அந்தப் பெண்ணுக்கு பாராட்டைக் குவிக்கின்றது. இதன் பிறகு தான்தான் அந்தப் பெண்ணை பாராட்டி பிரபலமாக்கினேன் என்ற உரிமையோடு சாரு மெல்ல மெல்ல அநாகரிகமாக பேச ஆரம்பிக்கிறார்.

மேலும் தனது செல்பேசி எண், மின்னஞ்சல், பேஸ்புக் பாஸ்வோர்டு அனைத்தையும் அளிக்கிறார். அந்த அளவுக்கு அவள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று காட்டுவதற்காக அத்தனை பிரயத்தனங்களையும் செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்தும் ஏமாற்றுக்காரன் ஆரம்பகால மாதங்களில் டபுள் வட்டி கொடுத்தெல்லாம் பில்டப் கொடுப்பது போல சாருவும் அதே வழிமுறைகளை கையாள்கிறார்.

பிரபலம் ஒருவரால் பாரட்டப்பட்டிருக்கிறோம் என்ற செய்நன்றிக்காக அந்தப் பெண் ஆரம்பத்தில் அதை எப்படி எதிர்கொள்வது என்று தவித்திருக்கிறாள். பின்பு அதை திசை திருப்பும் விதமாக சாருவின் மகன், மனைவி என்று பேச்சை மாற்றப் பார்க்கிறாள். நாம் நண்பர்கள் இல்லையா, இதுபோல பேசக்கூடாதே என்று கெஞ்சுகிறாள், அதுவும் பலிக்காத போது தனக்கு காதலன் இருக்கிறான் என்றொரு பொய்யைப் சொல்கிறாள்.

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்அப்போதும் கூட சாரு தனது பொறுக்கித்தனத்தை மறைக்கும் விதமாக “அந்த சாட்டுகளை எல்லாம் அழித்துவிடு” என்கிறார். இதற்கு மேலும் இவரை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்தப்பெண் அவரிடமிருந்து நீங்குகிறாள். உரையாடலை துண்டிக்கிறாள். இப்படி ஒரு இளம்பெண் தன்னிடம் படியவில்லையே என்று வெறியேறிய அந்த பொறுக்கி அந்தப் பெண்ணை வெளிப்படையாக திட்டி ஒரு பதிவு எழுதுகிறார். அதில் பேஸ்புக்கில் பெண் படத்தை போட்டுவிட்டு பிரபலமாகிறாள், செக்சுவல் ஸ்டார்வேஷன் உள்ள தமிழ்நாட்டில் அனைவரும் நாக்கைத் தொங்கப் போட்டு அலைகிறார்கள் என்று அந்த பெண்ணுக்குள்ள பிரபலத்தை கேலி செய்து, இங்கு அறிவார்ந்த உரையாடலுக்குத்தான் அனுமதி என்று அந்தப் பெண்ணை துண்டிக்கிறார். மேலும் இந்த மாதிரி பெண்களெல்லாம் விரைவில் கல்யாணம் ஆகி சென்று விடுவார்கள் என்று வேறு பிலாக்கணம் வைக்கிறார்.

பாலியல் வக்கிரத்துக்காக அலையும் ஒரு இலக்கியப் பொறுக்கி தன்னிடமுள்ள கயமைத்தனத்தை மறைத்து விட்டு முழுத் தமிழகத்தையும் பாலியல் வறட்சி உள்ள பிரதேசமாக ஏன் வைய வேண்டும்? அந்தப் பெண்ணுடன் கடலை போட்டு வக்கிரத்தை கொட்டிய போது தெரியாத அந்தப் பெண்ணின் மொக்கை எழுத்துக்கள் இப்போது மட்டும் தெரியும் மர்மம் என்ன? வேறு ஒன்றுமில்லை. தனது அந்தப்புர ராஜ்ஜியத்தில் ஒரு சேவைப்  பெண்ணாக வரவேண்டியவள் மறுக்கிறாள் என்றதுமே அவளைப் பற்றி திட்டி அவளது பெயரை டாமேஜ் செய்யுமாறு எழுதுவது இன்றென்ன புதிதாகவா நடக்கிறது? சமூகத்தில் இப்படி பெண்கள் இப்படி பணிந்து போகவில்லை என்றால் பஜாரி என்று  தூற்றப்படுவார்கள். இணையமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அந்தப் பெண்ணின் கையறு நிலை!

இவையெல்லாம் வெறும் ஏழு நாட்களுக்குள் நடந்த சம்பவம். ஏப்ரல் 22 அப்பெண் சாருவுக்கு தன்னை வாசகியாக அறிமுகம் செய்துகொண்டு சாட் மெசேஜ் அனுப்புகிறாள், மே 30 அன்று அதற்கு சாரு பதில் எழுதுகிறார். பின்னர் இரண்டு நாட்கள் பொதுவாக பேசிவிட்டு இதில் ஜூன் 6,7,8 நாட்களில்தான் படிப்படியாக பாலியல் வக்கிரங்களை சாரு அரங்கேற்றுகிறார்.  ஜூன் 8 சாருவின் வக்கிரம் உச்சத்தை அடையவும் சாட் நிறுத்தப்படுகிறது.  பின்னர் தனக்கு நெருக்கமாக உள்ளூர் தோழிகளிடம் அந்தப் பெண் இந்த பொறுக்கித்தனத்தை பகிர்ந்து கொள்கிறாள். அவர்களோ அந்தப் பொறுக்கியை மறந்து விட்டு வேறு வேலையைப் பார்க்குமாறு சமாதானப்படுத்துகிறார்கள். சமாதானமாகாத அப்பெண் பேஸ்புக் மூலமாக தமிழச்சியை  தொடர்பு கொண்டு நடந்ததை விவரிக்கிறாள். தமிழச்சியும் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பேசி உறுதியாக நின்று இதை எதிர்க்குமாறு அறிவுறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழச்சி இந்த பொறுக்கியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார். இவை அனைத்தும் எங்களது கவனத்திற்கும் வந்தது. நாங்களும் அனைத்தையும் பருண்மையாக பரிசீலித்து விட்டே இந்தப் பொறுக்கியின் கயமைத்தனத்தை வினவில் அம்பலப்படுத்துகிறோம்.

இந்த அளவிற்காவது அந்தப் பெண் இந்தப் பொறுக்கியை பொதுவெளியில் அம்பலப்படுத்துவதை பாராட்ட வேண்டிய நேரத்தில் வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள் அந்தப் பெண்ணை  குற்றவாளியாக தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது சாரு அந்த வக்கிரத்தை காட்டிய போதே இந்தப் பெண் கடுமையாக எதிர்க்கவில்லையாம். அதனால் அவளுக்கும் இதில் விருப்பம் இருந்திருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டும் இந்த அல்பங்கள் இதன் மூலம் சாருவை குற்றவாளி இல்லை என்று விடுவிக்கின்றது.

பொது வெளியில் பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதன் அரிச்சுவடி கூட இந்த அறிவற்ற ஆனால் திமிர் கொண்ட மொக்கைகளுக்கு தெரியவில்லை. மேட்டுக்குடிப் பெண்ணோ, இல்லை உழைக்கும் வர்க்கத்து பெண்ணோ தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை பாலின வன்முறைகளின் யதார்த்தங்களை சந்திக்கிறார்கள். மார்பை மறைத்துக் கொள்வதற்காக துப்பாட்டாவையும், சேலையையும் இழுத்து விடுவதையே அவர்களது கைகள் அனிச்சை செயலாக அன்றாடம் செய்கின்றன.

பேருந்திலோ, கூட்டத்திலோ ஒரு கயவன் மார்பையோ, இடுப்பையோ கசக்கிவிட்டு சடுதியில் மறைந்து விடுவான். நடந்த வக்கிரத்தை எண்ணி அதிர்ச்சியுறும் அந்தப் பெண்கள் அதை வெளியே தெரிவிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே குமைந்து கொண்டு குமுறுகிறார்கள். இதற்கு என்ன எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்று வழிதெரியமால் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மறந்து போக முயற்சிக்கிறார்கள். இதை வீட்டிலோ, நட்பு வட்டத்திலோ தெரிவித்தால் “நாம்தான் இத்தகைய கயவர்களை புறக்கணிக்க வேண்டும், துஷ்டனைக் கண்டால் தூரவிலகு ” போன்ற உபதேசங்கள்தான் நிச்சயம் வரும்.

சாருவிடம் சிக்கிக் கொண்ட அந்த பெண் ஏன் ஒரு சோக முத்திரை மட்டும் போட்டாள், எதிர்த்துக் கேட்கவில்லை என்று ஆண்குறித்திமிருடன் கேட்கும் அந்த ஜன்மங்கள் அந்த வாதத்தை நீட்டித்தால் என்ன வரும்? ” உன்னால் எதிர்ப்புக் காட்ட முடியவில்லையா, அந்த இடங்களுக்ககுள் போகாதே, இணையத்திற்குள் வராதே, வந்தாலும் யாருடனும் பேசாதே, செல்பேசி எண்ணை யாருக்கும் கொடுக்காதே, யாருடனும் சாட் பண்ணாதே,” இவற்றைத்தான் அவர்கள் சொல்ல முடியும்.

இதன் நீட்சிதான் எந்தப் பெண்ணுக்கும் இணையம், செல்பேசி எதுவும் தேவையில்லை, வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்ற அடக்குமுறைச் சிந்தனை. மிகவும் கட்டுப்பெட்டியான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் இதை வைத்து தனது அடையாளத்துடன், ஆதாரங்களுடன் போலீசிடம் புகார் கொடுத்திருந்தால் இந்நேரம் சாரு சிறையில் இருப்பது உறுதி. செக்சுவல் ஹராஸ்மெண்ட் சட்டப்படி சாருவின் இந்த பொறுக்கித்தனத்தை நிச்சயம் தண்டிக்க முடியும்.

ஆனால் எந்தப் பெண் அப்படி முன்வருவாள்? இது அவளது தனிப்பட்ட கோழைத்தனமில்லை. சமூகம் அப்படித்தான் எல்லாப் பெண்களையும் நடத்துகிறது. பொதுவெளியில் அப்படி ஒரு பெண் அடையாளங்களுடன் புகார் கொடுத்தால் அவள் ஏதோ ‘கற்பி’ழந்து விட்டதாகவே பல ஆண்கள் கருதுகிறார்கள். இதற்கு அஞ்சியே எந்தப் பெண்ணும் தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து வெளியே பேசுவதில்லை. அப்படி அவள் வெளியே பேசினால் ஆதரிக்க வேண்டிய சமூகம் தூற்றும் போது எந்தப் பெண்தான் என்ன செய்ய முடியும்? இதுதான் சாரு போன்ற பொறுக்கிகளுக்குப் பலம். சாருவை ஆதரிக்கின்ற அல்பங்களுக்கும் இதுவேதான் பலம். அதனால்தான் அந்த பெண்ணை குற்றவாளியாக்கி சாருவை தப்ப வைக்க நினைக்கிறார்கள்.

பொறுக்கித்தனத்திற்கு பதில் அடிமைத்தனமா?

மிகவும் ஆபாசமாக பேசி அந்தப் பெண்ணை இணையத் தொடர்பில் வைத்துக் கொண்டே மாஸ்டர்பேஷன் – சுய இன்பம் – செய்திருக்கும் அந்த பொறுக்கியின் ஆணித்தரமான நம்பிக்கை என்னவாக இருந்திருக்கும்? எப்படியும் இந்த இளம் பெண் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண், இதை யாரிடமும் தெரிவிக்க மாட்டாள், அதனால் நமது இமேஜை காப்பாற்றிக் கொண்டே இத்தகைய கீழ்த்தரமான காரியங்களில் ஜாலியாக ஈடுபடலாம் என்பதுதான் சாரு போன்ற பொறுக்கிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த நம்பிக்கைக்கு தமிழச்சி மூலம் வேட்டு வைத்திருக்கும் அந்தப் பெண்ணின் தைரியத்தை பாராட்ட மனமில்லாமல் அவளையே குற்றவாளியாக்குவது என்ன நியாயம்? இந்த அநியாயத்தை செய்யும் பதிவர்கள் யாரும் தமது மனைவிமார்களையோ, சகோதரிகளையோ இணையத்தில் அனுமதிப்பவர்கள் இல்லை. முக்கியமாக எந்த பதிவர் சந்திப்புக்கும் அவர்களது வீட்டு பெண்களை அழைத்து வருவதில்லை. குறைந்த பட்சம் அவர்கள் தமது மனைவிமார்களை பொறுக்கி சாருவுக்கு அறிமுகம் கூட செய்து வைக்கமாட்டார்கள். இல்லையென்பவர்கள் தமது மனைவிமார்களின் செல்பேசி எண்களை சாருவுக்கு கொடுத்து பேசச்சொல்லி உற்சாகப்படுத்தலாமே? செய்வார்களா?

இவர்களின் மனதில் ஓடும் கருத்து பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டுமென்பதுதான். போராடுவதற்கு வழியில்லாமல் அஞ்சி வாடும் பெண்களை தைரியமூட்டி போராடவைப்பதற்கு பதில் அவள் இன்னும் அஞ்சி அடிமையாக வாழ்வதைத்தான் இந்த யோக்கிய சிகாமணிகள் விரும்புகிறார்கள். ஒரு வேளை அந்தப்பெண் இந்த பிரச்சினையை போலீசுக்கு கொண்டு சென்று அதன்மூலம் புதிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள் என்றால் அப்போது இதெல்லாம் தேவையா என்று வகுப்பும் எடுப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண் பொதுவெளிக்கு வந்து கஷ்டப்படக்கூடாது என்பதும் இவர்களது மறு பக்கக் கருத்து. ஆக, சாரமாக சொல்வது என்னவென்றால் பெண்கள் அடிமைகளாக இருக்க மட்டுமே விதிக்கப்பட்டவர்கள் என்பது இவர்களது ஏகோபித்த கருத்து. பாலியல் வன்முறையை எதிர்த்து ஒரு பெண் வாயைத் திறந்தாலும் தப்பு, வாயை மூடி உள்ளுக்குள்ளேயே குமுறினாலும் தப்பு.

கனிமொழியையே ‘மடக்கிய’ சாரு முன் அந்தப்பெண் எம்மாத்திரம்?

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்கனிமொழியின் அரசியல் தவறுகளை விமரிசிப்பது வேறு, அவர் பெண் என்பதினால் அவரை ராசாவுடன் தொடர்பு படுத்தி பேசுவது வேறு. இரண்டாவது பச்சையான வக்கிரம். ஆனால் இந்த வக்கிரத்தை உருவாக்கி ஒரு அரசியல் கலாச்சாரமாக மாற்றியது தி.மு.கதான் என்பதால் இப்போது அவர்களே அவர்கள் உருவாக்கிய சீரழிவுக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆனால் பொறுக்கி சாரு தான் கனிமொழியுடன் ஆழமான காதல் கொண்டிருந்தேன் என்று சொன்னதை என்னவென்று சொல்ல? இவ்வளவிற்கும் ஒரு கூட்டத்தில் கனிமொழி, சாரு தனது இலக்கிய தந்தை போல என்று வேறு பேசியிருக்கிறார். கனிமொழியின் அரசியல் பிரபலத்தை பயன்படுத்திக் கொண்ட சாரு தனது பொறுக்கித்தனத்தை நிலைநாட்ட கனிமொழி என்ற பெண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார்.

வலையுலகில் தி.மு.கவிற்காக வெக்க மானம் ரோசம் இல்லாமல் வேலை பார்க்கும் சிலதுகள் இதற்காகக் கூட சாருவை கண்டிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கட்சி விசுவாசத்தை விட பொறுக்கி விசுவாசம் அதிகம் என்று தோன்றுகிறது. இப்படி கனிமொழியையே வளைத்துப் போட்டவர் எனும் போது அந்த இளம் பெண் நிறைய பயந்திருக்கிறாள். இத்தகைய வலுவான மேலிட தொடர்பு கொண்ட பிரபலமான எழுத்தாளரை துண்டித்து விட்டு எப்படி வெளியேறுவது என்று அவள் யோசித்திருக்கிறாள்.

திருநங்கைகளை உணர்ச்சியற்ற அலிகள் என்று பேசிய சாருவின் பின்நவீனத்துவ தரம்!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு ஊனமுற்றவர் என்பதால் கால்களைப் பற்றி நிறைய கவிதை எழுதியிருக்கிறார் என்பது போல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். ஜெயமோகன் நூல் ஒன்றை வெளியிட்ட உயிர்மை கூட்டம் ஒன்றின் மேடையில் இருந்த சாரு அந்த புத்தகத்தை கிழித்து விட்டு ஜெயமோகனை திட்டி பேசியதும் பின்னர் தனது தளத்தில் எழுதியதையும் நீங்கள் அறிந்திருக்க கூடும். மாற்றுத்திறனாளி என்ற பிச்சைக்கார மனிதாபிமானத்திற்காக மனுஷ்ய புத்திரனின் கவிதையை ஆராதிக்கத் தேவையில்லை என்று அறம் பொங்க சாமியாடிய சாருவைக் கொண்டு பலருக்கும் தங்களது மனிதாபிமானம் குறித்து ஒரு குற்ற உணர்வு வந்திருக்கும்.

இது போக விளிம்பு நிலை மக்களின் பரிவுக்காக சாரு எழுதியவை ஏராளம். தனது சொந்த பின்னணி கூட அத்தகைய விளிம்பு நிலை வாழ்க்கையால் ஆனது என்று கூட அவர் நிறைய புளுகியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் சில வருடங்கள் தான் ஆண் விபச்சாரியாகக் இருந்திருப்பதாகவும் சொல்லியருக்கிறார். இத்தகைய புரூடாக்களில் உண்மை கொஞ்சமாகவும், பொய்கள் அதிகமாகவும் இருக்குமென்பது சாருவை கொஞ்சம் அறிவோடு படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் விசயங்கள்தான். ஆனால் இங்கே சுட்டிக்காட்டுவது சாரு நிறைய பொய்கள் சொல்லுகிறார் என்று அந்த விவரப்பிழைகளை காட்டுவது அல்ல. மாறாக சாருவுக்கு பின்நவீனத்துவம் ‘பரிதாப்படும்’ விளிம்பு நிலை மக்களின் அவலம் குறித்து  மயிரளவுக்கு கூட தெரியாது என்பதோடு, கிஞ்சித்தும் அனுதாபமும் இல்லை என்பதுதான்.

அதனால்தான் “ஏண்டி நீ அலியாடி , உனக்கும் பீலிங்ஸ் இருக்கும் இல்ல ” என்று தனது வக்கிர சாட்டுக்களில் அவர் பேசியிருக்கிறார். திருநங்கைகள் குறித்து சாதாரண வாசகர்களே மரியாதையுடன் உணரும் காலத்தில் ஒரு எழுத்தாளன், அதுவும் தன்னை தமிழின் ஒரே ஒரு ஒரிஜனல் பின்நவீனத்துவத் தமிழன் என்று அடிக்கடி சுயப்பெருமை பேசும் ஒருவர் இப்படி பேசியிருக்கிறார் என்றால் என்ன பொருள்? சாரு பேசும் விழுமியங்கள், கலகங்கள் எதுவும் உண்மையல்ல. அவர்  பெண் பொறுக்கித்தனத்திற்காக எழுதும் ஒரு சரோஜா தேவி எழுத்தாளர். அதனால்தான் திருநங்கைகளைப் பற்றி இப்படி ஒரு மட்டமான வருணணையை போட முடிகிறது. நிறைவேறாத காமும்  தீர்த்துக் கொள்ள முடியாத கோபமும் உச்சத்தில் இருக்கும் போதுதான் ஒரு மனிதனின் உண்மையான சுபாவத்தை நாம் அறிய முடிகிறது. அந்த வகையில் பொறுக்கி சாருவையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

சாருவின் வக்கிரம் அவரது தனிப்பட்ட படுக்கையறை சமாச்சாரமா?

சாரு இத்தனை ஆதாரங்களுடன் பிடிபட்டாலும் ஒரு சிலர் கூச்சநாச்சமே இல்லாமல் அவருக்கு இமேஜ் பில்டப் வேலை செய்கிறார்கள். இவர்கள் பொறுக்கி சாருவே நினைத்திராத கருத்துக்களையெல்லாம் சோறு தண்ணி இல்லாமல் கண்டு பிடித்து எழுதுகிறார்கள். அதில் ஒன்று இது சாருவின் படுக்கையறை சம்பந்தப்பட்ட விசயமாம். அதில் யாரும் எட்டிப் பார்க்க கூடாதாம். நல்லது, இந்த சலுகையை நாம் சாருவுக்கு மட்டும்தான் வழங்க வேண்டுமா? கருவறையை காம பூஜை அறையாக்கிய தேவநாதன், காமகோடி மடத்தில் பக்தைகளை நுகர்ந்த காஞ்சி ஜெயேந்திரன், ரஞ்சிதாவுடன் ஆட்டம் போட்ட நித்தியானந்தன் எல்லா பொறுக்கிகளுக்கும் அது அவர்களது படுக்கையறை சம்பந்தப்பட்டதுதானே, பின் ஏன் அவர்களை திட்டுகிறீர்கள்?

கணவனே ஆனாலும் மனைவி விரும்பாமல் அவளை தொட முடியாது. அவளை எப்போதும் அடிக்கவும் முடியாது. இவையெல்லாம் பேமிலி ஹராஸ்மெண்ட், செக்சுவல் ஹராஸ்மண்ட் சட்டப்படியே குற்றங்கள்தான். என் மனைவியை நான் வன்புணர்வேன், அடிப்பேன் என்று சொல்வதற்கு கூட எந்தக் கணவனுக்கும் உரிமை இல்லை. மேலும் சாரு இங்கே தனது மனைவியிடனோ, இல்லை காதலிகளுடனோ பேசவில்லை. அதிலும் இந்த உரையாடல்கள் எதுவும் காதலின் பாற்பட்டது இல்லை. இவை அப்பட்டமான பாலியல் வெறியைக் கொண்ட பொறுக்கித்தனங்கள்.  அதிலும் தனக்கு அறிமுகமாகும் புதிய வாசகியிடம்தான் சாரு இந்த பொறுக்கித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த வக்கிரத்தை தனிப்பட்ட உரிமை என்று நாம் சலுகை வழங்கினால் அதை பெண் போலீசை வேட்டையாடும் ஆண் போலீசு அதிகாரிகளுக்கும், வெள்ளை மாளிகையில் வலை விரிக்கும் அமெரிக்க அதிபர்களுக்கும், சித்தாள்களை வைத்து வேலை செய்யும் ஒரு மேஸ்திரிக்கும் கொடுக்க முடியும். ஊர் மேயும் ஆண்களது பொறுக்கித்தனங்கள் அவன்களது தனிப்பட்ட படுக்கையறை விசயம் என்றால் இந்த உலகில் நாம் எந்த வன்புணர்ச்சிக்கும் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடி பெண்கள், அந்தியூர் விஜயா, விழுப்புரம் ரீட்டாமேரி அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் மீதான காரக்டர் அசாசினேஷன்!

அடுத்து பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்களை காரக்டர் அசாசினேஷன் செய்வது உலகமெங்கும் உள்ள வழிமுறையாக இருக்கிறது. ஐ.எம்.எஃப் எனப்படும் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த ஸ்ட்ராஸ் கான், அமெரிக்க ஓட்டல் ஒன்றில் ஒரு ஹவுஸ்கீப்பிங் பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்றார். இப்போது அந்த வழக்கை எதிர்கொள்ள ஸ்ட்ராஸ் கான் சட்ட ஏற்பாடுகளை செய்திருப்தோடு  ஒரு கருத்து பரப்பும் நிறுவனத்தை (PR) பணம் கொடுத்து அமர்த்தியிருக்கிறார். அந்த நிறுவனத்தின் வேலை என்ன? அந்த ஹவுஸ்கீப்பிங் பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வதுதான். அந்தப் பெண்ணுக்கு எப்படி ஐந்து மொழிகள் தெரியும், உலக நிறுவன தலைமை நிர்வாகி அறைக்கு அவள் ஏன் வந்தாள், அவளது பழைய உறவுகள் என்ன என்று மொத்தமாக அவளை ஒரு விபச்சாரி/கைகாரி போல சித்தரிப்பதற்கு முயன்று வருகிறார்கள். இவை அனைத்தும் ஊடகங்களிலும் வருகின்றன.

அங்கே காசு வாங்கிக் கொண்டு செய்யும் வேலையை இங்கே காசு வாங்காமல் சில அல்பங்கள் செய்கின்றனர். அவர்களில் ஒரு சில பெண்களும் உண்டு. இதை நர்சிம் விவகாரத்திலேயே பார்த்திருக்கிறோம். அன்று நர்சிமிடம் தண்ணி அடித்தவர்கள், நர்சிம் ஒரு அகமதாபாத் ஐ.ஐ.எம், ஃபோர்டு கம்பெனி வி.பி, வெள்ளையாக இருக்கும் பார்ப்பனர் என்று மேட்டுக்குடி விசுவாசத்தால் நட்பு கொண்டவர்கள் சிலர் முல்லை மீதான கிசுகிசுக்கள் அவதறூகளை கிளப்பி விட்டார்கள் அல்லது நர்சிமை பொதுவெளியில் கண்டிக்காமல் அமைதி காத்தார்கள். அதே போல சாந்தி மீதான புனைவு பிரச்சினையிலும்  சாந்தியை தொடர்ந்து தரக்குறைவாக சித்தரித்து வருகிறார்கள். இத்தகைய சுலபமான ஆயுதம் இப்போதும் இவர்களிடத்தில் இருக்கிறது. மெல்ல மெல்ல அப்படி கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஒழுக்கங்கெட்டவள் என்று இவர்கள் சுலபமாக பழி சுமத்துவதோடு சம்பந்தப்பட்ட ஆண் பொறுக்கிகளை காப்பாற்றவும் நினைக்கிறார்கள். அதன் மூலம் ஊர் மேயும் ஆண்கள் எல்லாம் தப்பு செய்தவர்கள் அல்ல, அதற்கு பலியாகும் பெண்கள்தான் தவறானவர்கள் என்பது இவர்களது வாதம். இதை சமூகத்தில் பரவலாக பார்க்கிறோம். கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு இளம் விதவை மறுமணம் செய்வதை கிராம சமூகம் எதிர்க்கும். அப்படி செய்தால் அவள் உடம்பு சூட்டிற்காக விபச்சாரியாக மாறிவிட்டாள் என்றும் பேசுவார்கள். மாறாக அந்தப் பெண் அந்த கிராமத்தின் ஒரு ஆதிக்க சாதி ஆணுக்கு வைப்பாட்டியாக இருந்தால் அதை அனுமதிப்பார்கள். இத்தகைய பிற்போக்குத்தனத்தின் தொடர்ச்சிதான் பாதிக்கப்பட்ட பெண்ணை விபச்சாரி என்று சித்தரிப்பது. இது இணையத்திலும் தொடர்கிறது.

இந்த வக்கிரம் சாருவின் ஆட்டோ பிக்ஷனாம்! அட்றா செருப்பால!

பொறுக்கி சாருவின் கூஜாக்கள் அடுத்து வைக்கும் அல்லது வைக்கப் போகும் வாதம் என்னவென்றால் சாரு தனது புனைவுகளில் சொந்த அனுபவங்களை ஒளிவு மறைவு இன்றி முன்வைக்கிறார், இந்த தைரியம் எந்த எழுத்தாளனுக்கும் இல்லை என்றும் இதன் மூலம் அந்த அப்பாவிப் பெண்ணை அப்படி ஒரு சோதனைக்கு உட்படுத்திருக்கிறார் என்றும் இவர்கள் விளக்கமளிப்பார்கள். கேட்டால் இதுதான் ஆட்டோ பிக்ஷன் என்கிறார்கள். சரி, இந்த ஆட்டோ பிக்ஷனுக்கு யார் அனுமதி கொடுப்பது?

நான் ஒரு நாவல் எழுதும் திட்டத்தில் இருக்கிறேன். அதற்கு ஒரு பரிசோதனை செய்து பார்க்க விரும்புகிறேன். அதன்படி சாரு நிவேதிதாவின் வலது கையை வெட்டிவிட்டு அவர் ஒரு மாற்றுத் திறனாளியாக எப்படி படைப்பாளி வாழ்க்கையை நடத்துகிறார் என்று அறிய விரும்புகிறேன், சம்மதிப்பார்களா? அல்லது சாருவே ஒரு இளம் பெண் ஒருத்தியை நேரடியாக வன்புணர்ச்சி செய்து அந்த அனுபவத்தை எழுத நினைக்கிறார் என்று வைப்போம். இதற்கு சாருவின் கூஜாக்கள் ஏற்பாடு செய்வார்களா? இல்லை தங்களையே சோதனைக்கு உட்படுத்த சம்மதிப்பார்களா?

ஒரு பொறுக்கி பட்டவர்த்தனமாக இப்படி ஒரு இளம்பெண்ணிடம் வக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறான். அதைக் கண்டிக்க துப்பில்லாத ஜன்மங்கள் என்னவெல்லாம் யோசித்து நியாயப்படுத்துகிறார்கள்? இத்தகைய கூட்டம் இருப்பதுதான் சாருவின் பலம். அவர் என்ன அயோக்கியத்தனத்திற்கும் தயாராக இருப்பதற்கு இந்த பொறுக்கி வாசகர் கூட்டம்தான் காரணம். சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முடியவில்லை என்று கொதித்த சில பொறுக்கிகள் அந்தப் பெண்ணின் கண்ணை குருடாக்கிவிட்டு செல்கிறார்கள். இணையத்திலும் இதுதான் கருத்தளவில் நடக்கிறது.

சாருவின் குற்றம் சபலமா இல்லை திட்டமிடப்பட்ட பொறுக்கித்தனமா?

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு ஏதோ கொஞ்சம் சபலப்பட்டு தப்பு பண்ணிவிட்டார், எனவே இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள் என்று சில மனிதாபிமானிகள் கூறலாம். ஆனால் நடந்திருப்பது சபலமல்ல, திட்டமிட்ட பாலியல் வன்புணர்ச்சிக்கான முயற்சி. சபலப்படுவது என்பது எல்லா ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் நடக்கும் விசயம்தான். கண நேரத்தில் அந்த தவறுகள் நடந்து பின்னர் வாழ்க்கை முழுவதற்கும் தொடருகின்ற குற்ற உணர்ச்சியாக அவர்களிடத்தில் நீடிக்கிறது. இதைக்கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் சாரு ஏதோ சபலப்பட்டு இதை ஒரு விபத்து போன்று செய்ய வில்லை. திட்டம்போட்டு பொறி வைத்து பிடித்து தனது வக்கிரத்தை காட்ட முயன்றிருக்கிறார். அதனால்தான் இன்னும் திமிராக இது ஒரு அவதூறு என்று சுலபமாக மறுத்துவிட்டு போகிறார். ஆகவே சபலம் வேறு, வக்கிரம் வேறு. சபலத்திற்க்கு ஆட்படுபவர்களை நாம் மன்னிக்கலாம். பொறுக்கிகளுக்கு தண்டனைதான் கொடுக்க வேண்டும். மன்னிப்பு அல்ல.

கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும் ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும் சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள். “தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால் ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை” என்று சீறுகிறாள். பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு என்று அடையாளம் காண்கிறாள். அவளது கல்லூரி காலங்களில் இதே எழுத்தாளரின் மனைவியோடு பேசுவதற்கு சென்றிருக்கிறார்.

தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதை சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள். பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட சுள்ளிக்காடு செல்கிறார். முக்கியமாக “சிதம்பர நினைவுகள்” எனும் அவரது சுயசரிதை நூலில் இந்த சம்பவத்தை விவரிக்கிறார். இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும், அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும் சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம். மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும் அதை உரக்கச் சொல்லியிருக்கும் அவரது நேர்மையை புரிந்து கொள்ள முடியும்.

சபலப்படுவன் யாரும் வன்புணர்ச்சி செய்வதில்லை. ஒருவேளை அந்த சபலம் வன்புணர்ச்சி என்று மாறும் போது அது திட்டமிட்ட குற்றமாக மாறுகிறது. அதற்கு மேலும் அது ஒரு பாலியல் விபத்தாக இருக்காது. ஆனால் பொறுக்கி சாரு சபலப்படும் டைப் அல்ல. மற்ற நேரங்களில் வேறு சிந்தினையில் இருப்பவர்கள் எப்போதாவது பாலியல் வேட்கை குறித்து நினைக்க முடியும். ஆனால் 24மணிநேரமும் அதே சிந்தனையில் இருக்கும் சாரு இங்கே சபலப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இது திட்டமிட்ட பாலியல் வக்கிரம் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம்.

இப்போது என்று அல்ல, இதற்கு முன்னரே கூட சாரு ஒரு சந்தர்ப்பவாத பொறுக்கிதான்!

“சாரு நிவேதிதா ஒரு மலிவான பத்தி எழுத்தாளர், புனைவுகள் எழுதும் படைப்பாளி அல்ல” என்பதுதான் சாரு குறித்த ஜெயமோகனது சாரமான விமரிசனம். அதனால்தானோ என்னமோ ஜெயமோகனது தளபதிகள் சிலர் கூட இப்போது சாருவுக்கு சொம்பு தூக்குகிறார்கள். இந்தியாவில் பெப்சி கோக் இடையே பெரும் வணிகச் சண்டை இருந்தாலும், தரக்குறைவு காரணமாக கோக் கம்பெனி திண்டாடிய போது பெப்சி அதை தீர்க்க ஆலோசனை சொல்லியிருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது.

நம்மைப் பொறுத்தவரை சாரு என்பவர் ஒரு இலக்கிய பொறுக்கி. ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மா, மாநகரங்களில் குடித்து விட்டு பி.எம்.டபிள்யு காரை ஓட்டி  சிலரைக் கொன்ற மேட்டுக்குடி குலக்கொழுந்துகளுக்கும் சாருவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. மேலும் தற்போது இந்த இளம்பெண்ணுடன் சாரு நிகழ்த்திய வக்கிரத்திற்காக மட்டும் அவரை நாம் பொறுக்கி என்று விளிக்கவில்லை. அவரது சாரமே பொறுக்கித்தனம்தான். அதை நித்தியானந்தா விவகாரத்திலேயே பார்த்துவிட்டோம்.

பணத்திற்காகவும், மேல்மட்ட தொடர்பிக்காகவும் நித்தியானந்தாவின் ஊடக மாமாவாக வேலை பார்த்த சாரு அதற்காக எந்த அளவுக்கு கீழே இறங்கி படு பிற்போக்குத்தனமாக  எழுதியிருக்கிறார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். பின்னர் வீடியோ வந்த உடன் நல்ல பிள்ளை போல கட்சி மாறியதையும் பார்த்து விட்டோம். இவையெல்லாம் வெறுமனே சந்தர்ப்பவாதம் என்று அழைத்தால் அந்த வார்த்தையே வெட்கம் கொள்ளும். இதற்கு சரியான பெயர் பொறுக்கித்தனம்தான். மேட்டுக்குடி லும்பன்கள் தமது அதிகாரம், அந்தஸ்து, பிரபலம் காரணமாக இந்த உலகமே நாம் தின்று முடிக்க படைக்கப்பட்டிருக்கிறது என்ற திமிரான மனோபாவம் கொண்டவர்கள். எளியோரை அவர்கள் அணுகும் விதமே இல்லை மிரட்டும் தோரணையே இவர்களது சுபாவத்தை எளிமையாக புரியவைத்து விடும். சாரு அப்படி இப்போது புரிய வைத்திருக்கிறார்.

சாருவின் சொந்த வாழ்க்கையில் உண்மையான காதல் இருக்க முடியுமா?

புத்தக கண்காட்சிக்கு தன் மனைவி அவந்திகாவை அழைத்து வந்தால், ஆண்கள் கண்களாலேயே துகில் உரித்து விடுகிறார்கள்… கூட்டத்தில் கண்ட இடத்தில் உரசி அவமதிக்கிறார்கள்… தமிழ்நாடு செக்ஸ் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது… என்று அறச்சீற்றத்துடன் ஆசனவாய் வெடிக்க குரல் எழுப்பிய சாரு, அதே பொறுக்கித்தனத்தை செய்திருக்கிறார். தன் மனைவிக்கு வக்கிரம் பிடித்த ஆண்களால் ஆபத்து வருகிறது என ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலையே குறை சொன்ன அதே சாருதான் தமிழக பொறுக்கிகளின் தலைவனாக, ரோல் மாடலாக, செக்ஸ் வறட்சியின் பிதாமகனாக இருக்கிறார்.

தனது மனைவியை பக்தி, கோவில், சாமியார் என்று அடக்க ஒடுக்கமாக நடத்தும் இந்த பொறுக்கியின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? அறுபது வயதில் ஒரு இளம்பெண்ணை இப்படி படுத்தியிருக்கும் இந்த நபர் தனது சொந்த மனைவையை எப்படி அணுகியிருக்க முடியும்? கணவன் மனைவி உறவில் எந்த அளவுக்கு உண்மையான காதல் இருக்குமோ அந்த அளவுக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் அங்கே உண்மை இல்லாமல் ஆண் தரப்பில் பொறுக்கித்தனம் இருந்தால்? இங்கே நாம் சாருவின் தனிப்பட்ட வாழ்க்கை இழுத்திருப்பதாக சில அசட்டு அம்பிகள் ஆவேசப்படலாம். இல்லை. நன்கு கவனித்துப்பாருங்கள், ஆபாச சாட் அனுப்பி தனது தனிப்பட்ட வாழ்க்கையை கேலிக்குள்ளாக்கியிருப்பது நிச்சயம் சாருதான், நாமல்ல.

சாரு எப்போதும் எதிலும் வெளிப்படையாக பேசுவதாக சில இரசிக குஞ்சுகள் அவ்வப்போது விசில் அடிப்பார்கள். யோனிப்பருப்பை ‘வலிக்காமல்’ கடிக்க நினைக்கும் இந்த விகாரத்திற்கு பின்னர் அவரது மனைவி கருத்தை உண்மையாக சாரு எழுதுவாரா? தில்லிருப்பவர்கள் பதில் சொல்லட்டும். இல்லையேல் வாயை மூடிக் கொண்டு போகட்டும்.

சாருவின் குடும்ப வாழ்க்கை மட்டுமல்ல, அவரது நட்பு வட்டாரத்தையும் கொண்டு இதை விளங்கிக் கொள்ளலாம். சாருவின் ஆத்மார்த்த நண்பன் தினமலர் அந்துமணி இரமேஷ், ஆன்மீக குருவான நித்தியானந்தா, நிரந்தர புரவலரான நல்லி குப்புசாமி ஆகியோரும் பொறுக்கித்தனத்திற்கு பெயர் பெற்றவர்கள்தான். அவர்களெல்லாம் பணபலத்தை வைத்து அந்த பொறுக்கிதனத்தை அனுபவிக்கும் போது சாரு தனது இலக்கிய பலத்தை வைத்து அனுபவிக்க நினைக்கிறார். ஒரு வேளை சாரு மட்டும் தி.மு.க அல்லது அ.தி.மு.க மந்திரியாக இருக்கும் பட்சத்தில் தெருவுக்கு ஒரு பெண் பாதிக்கப்படுவது நிச்சயம். அந்த வகையில் சாரு அரசியலுக்கு செல்லவில்லை என்பதால் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இணையத்தில் சாரு போன்ற பொறுக்கிகளை கண்டித்தால்தான் இங்கே உண்மையான நட்பும், உறவும் சாத்தியம்!

ஆணும் பெண்ணும் பார்க்கக் கூடாது, நேரில் பேசக்கூடாது என்பதில் தொடங்கி ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் இந்த சமூக அமைப்பில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் பழகவும்,பேசவும், ஏன் காதலிக்கவும், திருமணம் செய்யவும் கூட இந்த இணைய ஊடகம் வாய்ப்பளிக்கிறது. சாருவைப் போன்ற பொறுக்கிகள் அதிகரித்தால் இந்த முற்போக்கான அம்சங்கள் மறைந்து பழைய கட்டுப்பெட்டித்தனங்கள் எழுந்து ஆக்கிரமிக்கும். இப்போது  கூட பல இணையப்புலிகள் தமது மனைவிமார்களுக்கு தெரியாமல், தெரிவிக்காமல்தான் இணையத்தில் புழங்குகின்றனர். மனைவிகள் இங்கே வரக்கூடாது என்று தடையும் செய்திருக்கின்றனர்.

சாருவின் பொறுக்கித்தனத்தை தவிர்க்க வேண்டுமானால் பெண்கள் இந்த ஊடகத்திற்கு வரக்கூடாது என்பதுதான் ஆணாதிக்க கூஜாக்கள் விரும்புவது. சாருவின் பொறுக்கித்தனமே கூட அந்த நிலையைத்தான் தோற்றுவிக்கும். எனவே சாருவின் குற்றத்தை பொதுவெளியில் கண்டித்து இத்தகைய பொறுக்கிகள் மறக்க முடியாதபடி பாடம் புகட்டும்போதுதான் இணையத்தில்  கண்ணியமான நட்புக்களை நாம் வளர்க்க முடியும். இல்லையேல் இங்கே ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக பேச முடியாது என்ற சூழலே நிலவும்.

இப்போது இந்தப் பிரச்சினை தெரியவந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவளைக் கண்டித்திருக்க வேண்டும். ஒருவேளை இணைய வாய்ப்பு கூட பறிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இத்தகைய பிரச்சினைகளை நேரில் எதிர் கொண்டு போராடமல் இருப்பது இது போன்று மேலும் பல குற்றங்கள் நடப்பதற்கு காரணமாகுமென்பதை அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம். அந்த வகையில் அந்தப் பெண்ணும், அந்தக் குடும்பமும் இதனால் வேதனை அடையத் தேவையில்லை. இதை எதிர்த்து போராடமல் இருந்திருந்தால்தான் வாழ்க்கை  முழுவதும் வேதனை கலந்த  குற்ற உணர்வு பின்தொடரும்.

பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் பொறுக்கி சாருவை கண்டிக்க வேண்டும். இணையவெளியை பெண்கள் சுதந்திரமாக செயல்படும் வெளியாக மாற்ற முன்வர வேண்டும்.

சாருவுக்கு என்ன தண்டனை என்பதை அவரே கூறுகிறார்!

சென்ற ஆண்டு காமராசர் அரங்கில் நடந்த சாரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கினை திட்டி சாரு நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார். அதில் மிஷ்கினது பேச்சைக் கேட்ட குழந்தைகள் அதிர்ச்சி அடைந்ததாம். இப்படி தப்பான விசயங்கள் பேசிய மிஷ்கின் செக்ஸ் பற்றி ஏதுமறியாத அந்தக் குழந்தைகளை மென்டல் ரேப் செய்துவிட்டாராம். இதற்கு ஆயுள்தண்டனை கொடுத்தால் கூடதவறில்லை என்றும் சாரு எழுதியிருக்கிறார். எனில் புதிதாக அறிமுகமாக ஒரு இளம் வாசகிக்கு சாரு செய்திருக்கும் பொறுக்கித்தனத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? சாருவோ அவரது கூஜாக்களோ கூறுவார்களா?

காத்திருக்கிறோம். இல்லையேல் முடிவு செய்வோம்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

    • சாரு நைவேத்தியம் தயாரிப்பு ..:
      ——————————————-

      தேவையான பொருட்கள்,.:
      ————————————–

      1.சாரு

      2. பத்திரிக்கையாளர் -2

      3. புகைப்படக்காரர் – 1, அல்லது 2 விருப்பம் போல..

      4. பாதிக்கப்பட்ட பெண்

      5. துணிவான ஆண்கள் – சிலர்

      6. சாரு அடிபொடிகள்

      7. பிய்ந்த வாரியல் – உங்க விருப்பம் போல

      8. சாணி – மாட்டுச்சாணம் தான் னு இல்ல , நாய் , மனித சாணம் கூட பரவால்ல.

      தயார் செய்ய வேண்டியது :
      —————————————-

      1.ரெளத்திரம் பழகு

      2. நையப்புடை..

      3. பெண் முகம் தெரியாமல் படம் பிடிக்கணும்.

      செய்முறை :
      —————— ——————

      இதையுமா நான் சொல்லிக்கொடுக்கணும்..

      செஞ்சி பார்த்துட்டு செய்தி எந்த சேனல் ல வரும் னு சொல்லிடுங்க..

      நல்ல ஆண்மகனுக்கா நாட்டில் பஞ்சம்?…

      உங்க பக்குவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்க.

  1. பொறுக்கி சாரு என்று தலைப்பிட்டிருக்கலாமே //பொறுக்கி நர்சிம் மாதிரி

  2. சாரு செய்தது அப்பட்டமான பொறுக்கித்தனம். பிரபல எழுத்தாளர் என்ற முகமூடியை வைத்து பெண்களை மடக்க நினைக்கும் கயமைத்தனம். இந்தப் பொறுக்கியை சாணி முக்கிய செருப்பால் அடிக்க வேண்டும். இவனுக்குக் கொடுக்கும் தண்டனையைப் பார்த்து வேறு யாரும் இப்படி செய்ய கனவிலும் நினைக்கக் கூடாது.

  3. மேலும் ஒரு கருத்து,
    கட்டுரை முழுவதும் சாருவும் அவரது அல்லகைகளும் ஏதோ பொறுக்கி என்பது போல் விளித்துள்ளீர்கள்.ஆனால், உண்மையில் பொறுக்கிகள் திருந்திவிட வாய்ப்புள்ளது மாறாக சாரு-சாரு ஆதரவு கூட்டம் என்பது ‘சைக்கோ’கள், நீங்கள் எப்படி புரிய வைக்க முனைந்தாலும் மாட்டிகொண‌ட கோபத்தில் பழி வாங்க எதையும் செய்ய கூடியவர்களாக இருக்கிறார்கள்.. சைக்கோக்களை எப்படி கையால்வது என்ப‌தில் எனக்கு குழப்பும் உள்ளது.

    வேண்டுமென்றால் பாருங்கள் இப்பொழுதும் காழ்ப்பு வினவு மீது பாயுமே தவிற, செய்த தவறுக்கு பொறுப்போ மன்னிப்போ வராது

  4. தோழர்களுக்கு வணக்கம்,
    முதல் படத்தில் சாரு ஆன்லைனின் யுஆர்எல் முகவரி உள்ளது அதை அழிக்கவும்.

  5. //அதிகாரம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை வைத்து தம்மிடம் பணியாற்றும் பெண்களை கொத்திச் சென்றுவிடலாம் என்றுதான் அலைகிறார்கள். ”அது தவறல்ல”//

    தவறல்ல என்கிற வரி புரியவில்லை, சற்று விளக்க முடியுமா ?

    • //அது தவறல்ல, தவறு என்று பிடிபட்டாலும் அதிகார வசதி கொண்டு சுலபமாக வெளியேறி விடலாம் என்பதுதான் அந்தப் பெண்கள் மிகவும் சுலபமாக வன்முறைக்குள்ளாக்கப்படும் சாத்தியத்தை வழங்குகிறது.//

      அது தவறல்ல என்று கருதுகிற சமூகச்சூழலைச் சொல்கிறார்கள்.

  6. //பேருந்திலோ, கூட்டத்திலோ ஒரு கயவன் மார்பையோ, இடுப்பையோ கசக்கிவிட்டு சடுதியில் மறைந்து விடுவான். நடந்த வக்கிரத்தை எண்ணி அதிர்ச்சியுறும் அந்தப்ப பெண்கள் அதை வெளியே தெரிவிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே குமைந்து கொண்டு குமுறுகிறார்கள். இதற்கு என்ன எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்று வழிதெரியமால் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மறந்து போக முயற்சிக்கிறார்கள். இதை வீட்டிலோ, நட்பு வட்டத்திலோ தெரிவித்தால் “நாம்தான் இத்தகைய கயவர்களை புறக்கணிக்க வேண்டும், துஷ்டனைக் கண்டால் தூரவிலகு ” போன்ற உபதேசங்கள்தான் நிச்சயம் வரும்.// Great people think alike 🙂

  7. இது ஒரு பெண் டாக்டர் ரோகினி சிவமணி பதிவர் அந்தப் பெண்ணை பற்றி மட்டுமே சாடி கூகிள் பஸ்ஸில் எழுதியது. இதற்கு தமிழச்சி மீண்டும் சில ஆதாரங்களை கொடுத்து இருக்கிறார்.இதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் வினவு.

    http://tamizachi.com/index.php/forum/8-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/32-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-.html

    • தமிழச்சிதளத்துல, போட்டோவை ஏன் போட்டேன்னு இந்த காமெடிபீசுக்காக காக்காகூட்டம் ஒன்னு கத்துக்கிட்டு கடந்துச்ச்சே. செம காமெடி. இந்தம்மா பஸ்ச வாட்ச் பண்றாங்களாம். ஸ்க்ரீன்ஷாட் எடுக்கறாங்களாம். வெள்ளயா அழகா இருக்கிறதால இன்னும் கஷ்டமாம். சப்பா…முடீலடாஆஆஆ சாமி. சுருக்கமா சொன்னா இந்தம்மா ஒரு பொம்பளை மங் சிங்.லூஸ்ல விடுங்க.காமெடி டிராக்னு ஒன்னு வேணாமா?

  8. //ஒரு பொறுக்கி பட்டவர்த்தனமாக இப்படி ஒரு இளம்பெண்ணிடம் வக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறான். அதைக் கண்டிக்க துப்பில்லாத ஜன்மங்கள் என்னவெல்லாம் யோசித்து நியாயப்படுத்துகிறார்கள்? இத்தகைய கூட்டம் இருப்பதுதான் சாருவின் பலம். அவர் என்ன அயோக்கியத்தனத்திற்கும் தயாராக இருப்பதற்கு இந்த பொறுக்கி வாசகர் கூட்டம்தான் காரணம். சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முடியவில்லை என்று கொதித்த சில பொறுக்கிகள் அந்தப் பெண்ணின் கண்ணை குருடாக்கிவிட்டு செல்கிறார்கள். இணையத்திலும் இதுதான் கருத்தளவில் நடக்கிறது.//

    பொறுக்கி சாருவைவிட ஆபத்தானவர்கள் இந்த வாசகர்கள் எனும் சொம்பு தூக்கிகள்தான், சாரு செய்யும் கேடு கெட்ட காரியங்களை எப்படியேனும் நியாயபடுத்த தவிக்கும் இந்த பிறவிகள்தான் முதலில் தண்டிக்கப்ட வேண்டியவர்கள். இந்த பிறவிகள் சொம்புதூக்கும் கலையை நிறுத்தாதவரை சாருவும் தனது கேடுகெட்ட செயல்களை தொடர்வதை நிறுத்தபோவதில்லை.

    • அந்தக்கலையை நிறுத்தி அவர்களைத் தடுத்தாட் கொள்ள என்ன வழிகள் ?

        • உப்புத்தின்னவந்தான் தண்ணி குடிக்கனும் இங்கிலீசு.

          Ok. U hav passed the buck to me. Let me comment on the point raised by Seenu.

          It s a liberal democracy. Here, comments and counter comments r allowed. The Vinavu has authored many articles taking a counter point of view – for e.g Islamic terrorists, the encounter killings by police etc. On all these, the popular common opinion s different from Vinavu’s opinion.

          Now coming to Charu and his fanatical followers, Seenu may note this:
          What is meat to u is poison to someone else; and vice versa. U cant punish the dissenters. U cant punish the contrary view if u don’t like.

          Of course, ur point that such a support will provoke the person to commit the same sins again – is also echoed in all cases where the criminals r found out and put under trial.

          Remember in Kasab case, there s an opinion among some people for grant of pardon to him. Can v hang all such people for that opinion?

          U cant write this in Vinavu blog; Vinavu is notorious for taking unpopular view.

          • ஜோ அமலன் அடிப்படையில் ஒரு ஆணாதிக்கவாதிங்கறதுனால அவருகிட்ட பாலியல்,வரதட்சணை, திருமணம் மாதிரி கருத்துக்கள்ல கொஞ்சம் பாசிச வியூ எப்போதும் இருக்கும். ஊருல இருக்குற எல்லா பயல்களும் இப்படித்தான் பேசுரான். ஆனா இது இவரோட சொந்த கருத்துங்கறது மாதிரி, அதுவும் இவரே கண்டுபுச்ச மேரி அவுத்து வுடுறதைத்தான் தாங்க முடியல

  9. வினவு சொல்வது இருக்கட்டும்…. நீங்கள் என்ன நினைகிறீர்கள் எனகென்னவோ…. அடுத்தவர் அந்தரங்கம் வெட்ட வெளிச்சமாக்கபடுவதில் உடன் பாடில்லை,… .. ஒரு நிமிடம் யோசித்தால் அனைவருக்கும கருப்பு பக்கம் உண்டு… அம்மணமாக சாருவை இணைய தெருவில் நிறுத்தியாகிவிட்டது….. அவமானத்தில் அவர் எதாவது செய்து கொண்டால்… தூற்றுபவர்கள் எல்லாம்… அப்பொழுதும் மகிழ்ச்சியாக தூங்க இயலுமா????

    • இது அனுதாபம் பேசி சாருவை காப்பாற்றூம் கடைசி அயுதம் சரவனன்.ஆனால் இனி இது வேலை செய்யாது. ஒரு வேளை சம்பந்தப்பட்ட் அப்பெண் மன உளைச்சளில் தற்கொலை செய்துகொண்டாள் நீங்கள் நிம்மதியாக தூங்கியிருப்பீர்களா? முதலில் இந்த விடயத்தில் உங்கள் நிலைபாடை சொல்லிவிட்டு சாருவுக்க்காக வருத்தப்படுங்கள்.. நேற்று சாரு ஐநாக்ஸ் போய் சினிமா பார்த்தாரமே, அவரா இத்ற்கெல்லாம் அஞ்சுபவர்

    • அவன் அவ்ளோ சீக்கிரம் சாவ மாட்டான் பாஸ் …. சாவறதா இருந்தா ஒரு பெண் அவரை நாடு தெருவில் செருப்பால் அடித்து …ஒரு பல்லு கழண்டு போன அப்போவே செத்து போய் இருக்கனும் …. ஏற்கனவே தற்கொலை முயற்சி நாடகம் ஆடி … அனுதாபம் தேடினவன் இவன் …. இதை புத்தகம் விக்க publicityக மாதுவது எப்படின்னு விவாதம் நடக்குது அவன் வட்டத்துல

      • ஒரு பெண் அவரை நாடு தெருவில் செருப்பால் அடித்து …ஒரு பல்லு கழண்டு போன அப்போவே செத்து போய் இருக்கனும்

        எங்கே எப்போது இந்தநிகழ்ச்சி நடந்தது ?

    • நல்லவரே, இப்படி ஒரு பயிற்சியளிக்கப்பட்டு தொழில்முறை காம மிருகம் போல் நடந்து கொண்டிருக்கும் சாரு இதற்கு முன் எத்தனை பேரிடம் இப்படி நடந்து கொண்டிருப்பாரோ அதில் யாராது அவமானம் தாங்காமல் ஏற்கனவே செத்துப் போயிருந்தால்?

      இல்லையென்றால், இப்போது கூட வெளிப்படாமல் நாளை வேறு ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசப்படுத்தி அவள் செத்துப் போயிருந்தால்?

      ஆ.ராசாவை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக இப்படி போட்டு பாடாய் படுத்துகிறார்களே அவருக்கும் அவமானம் தாங்காமல் நெஞ்சுவலி வந்து எதாவது ஆகியிருந்தால்?

      முதலில் இப்படி குற்றவாளிகள் மேல் அனுதாபம் காட்டுவதை நிறுத்துங்கள். பாதிக்கப்பட்டவர் மேல் பரிவாக பார்க்கப் பழகுங்கள். அதற்கு அடிப்படையான தேவை குறைந்தபட்ச மனிதாபிமானம். முதலில் அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    • இதற்கான பதில் இந்த கட்டுரையிலேயே இருக்கிறது

      சாரு இத்தனை ஆதாரங்களுடன் பிடிபட்டாலும் ஒரு சிலர் கூச்சநாச்சமே இல்லாமல் அவருக்கு இமேஜ் பில்டப் வேலை செய்கிறார்கள். இவர்கள் பொறுக்கி சாருவே நினைத்திராத கருத்துக்களையெல்லாம் சோறு தண்ணி இல்லாமல் கண்டு பிடித்து எழுதுகிறார்கள். அதில் ஒன்று இது சாருவின் படுக்கையறை சம்பந்தப்பட்ட விசயமாம். அதில் யாரும் எட்டிப் பார்க்க கூடாதாம். நல்லது, இந்த சலுகையை நாம் சாருவுக்கு மட்டும்தான் வழங்க வேண்டுமா? கருவறையை காம பூஜை அறையாக்கிய தேவநாதன், காமகோடி மடத்தில் பக்தைகளை நுகர்ந்த காஞ்சி ஜெயேந்திரன், ரஞ்சிதாவுடன் ஆட்டம் போட்ட நித்தியானந்தன் எல்லா பொறுக்கிகளுக்கும் அது அவர்களது படுக்கையறை சம்பந்தப்பட்டதுதானே, பின் ஏன் அவர்களை திட்டுகிறீர்கள்?

      • ஆன்மிக வாதிகள் மக்களுக்கு ஒழுக்கத்தைப்ப்ற்றி உபதேசம் செய்கிறார்கள். ஒழுக்கமில்லாமல் ஆன்மிகம் வராது என்று சொல்கிறார்கள். எழுதுகிறார்கள்.

        அரசியல்வாதிகளும் ஒழுக்கத்தப்பற்றி பேசுகிறார்கள்.

        எனவே இவர்கள் ஒழுக்கம்தவறும்போது அஃது ஒரு பெரும் விளைவையும் ஆச்சரியத்தையும் விரக்தியையும் தருகிறது ப்ரவலாக.

        அக்காலத்தில் எழுத்தாளர்க்ளில் ஆன்மிகவாதிகள்நிறைய இருந்தார்கள்.நீதிநால்கள் எழுதினார்கள். பாரதியாரும் ஆத்திச்சூடி எழுதினார்கள்.
        இக்காலத்திலும் அப்படி செய்யலாம்.

        அப்படி செய்யும் எழுத்தாளர் ஒழுக்கம்தவறும் போது நாம் ‘வேலியே பயிரை மேயலாமா ? என்று கேட்கலாம்.

        எழுத்தாளன் தான் ஒழுக்கமில்லாதவன் அதுவே என் தனித்தன்மையெனவும் என் எழுத்து உனக்கு வேண்டுமானால் என் அசிங்கங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முடியாவிட்டால் அசட்டை பண்ணிவிட்டு படிக்கலாம் என்னை என்னும் போது,

        அவனை ஆன்மிகவாதி, மற்றும் ஒழுக்கம்பேசி மோசம் போகிறவர்களோடு எப்படி ஒப்பிட முடியும் சீனிவாசன் ?

        கண்ணதாசன் ஒழுக்கம் கெட்டவர் என்பதால் அவரின் பாடல்களைக்கேட்காமலா விட்டீர்கள் ?

    • அந்த பொந்நாள் எந்நாளோ. ஆனால் அதெல்லாம்நடக்காது பாஸ். இது குட்டையில் ஊறிக்கொண்டு மலத்தைத் தின்று கொண்டு அலையும் ஏதோ ஒன்று. இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம்நடக்காது.

    • சாரு என்கிற சாக்கடை செத்தால் உண்மையிலுமே சந்தோசம் தான் என்ன நல்லது பண்ணிவிட்டான் இவனெலலாம் உயிரோடு இருக்க? பெண்களை போகப்பொருளாய் மட்டுமே பார்க்கும் இவன் எல்லாம் மனுசனா.சீ… தூ…

      • பெண்களைப் போகபொருளாகப் பார்க்கும் நபர் இவர் மட்டுமல்ல.

        ஒட்டுமொத்தம் ஆணகளே அப்படித்தான்.

        அவர்களில் ஒருசிலரே மாறானவர்கள்.

  10. கும்மாங்குத்து….!!

    சாரு ஒரு பொறுக்கி என்பது எத்தனைக்கு எத்தனை எதார்த்தமான உண்மையோ அத்தனைக்கத்தனை அவனுக்கு இப்போது கூஜா தூக்கிக் கொண்டிருக்கும் அல்பங்களும் பொறுக்கிகள் என்பது.

    “சாரு ஒரு எழுத்தாளர் என்பதால் அவரது எழுத்தை மட்டுமே வாசகர்களாகிய நாங்கள் ரசிக்கிறோம்” இந்த வசனத்தை சொன்னது யுவகிருஷ்ணன் என்கிற அற்பம். விசாரித்ததில் இவர் திமுகவை சேர்ந்தவர் என்று நண்பர்கள் சொன்னார்கள்… அடச்சீய்ய்ய் இதைப் போன்றவர்கள் சேர்ந்து தான் அந்தக் கட்சியையே கடைநாசமாக்கி விட்டார்களோ என்னவோ… சாரு கனிமொழி மீதே ஆபாசத்தைக் கக்கி இருக்கிறான்.. அவனுக்கு ஒரு தி.மு.க காரனே சொம்பு சுமக்கிறான்.

    சாரு மூலம் தனக்கு பிற்காலத்தில் ஒரு எழுத்தாளனாகும் வாய்ப்பு கிட்டலாம் என்கிற எலும்புத்துண்டு ஆசையிலே தான் இவ்வாறு சாருவுக்கு சொம்பு சுமக்கும் வேலையில்
    சேர்ந்திருப்பதாகத் தெரிகிறது. இப்படியெல்லாம் சாருவுக்கு மலச்சட்டி சுமந்து நூல் எழுதுவதற்கு பதில் பேசாமல் எங்காவது கவுரவமாக மலம் சுமக்கலாம். ஊராவது சுத்தமாகும்.

    • எழுத்தாளன் எனபது ஒரு பட்டப்படிப்பல்ல. அது தானாகவே உள்ளிருக்கும். வாய்ப்பு கொடுத்தால் ஒருவன் எழுத்தாளன் ஆகமுடியாது. அவனுள் உள்ளிருக்கும் திறமையே அவன எழுத்தாளனாகும்.

      சரி:

      எழுத்தாளன் அசிங்கமானவன். அவன் எழுத்தும் அசிங்கம் என்றால் இன்று உலகில் அல்லது தமிழில்நிறைய எழுத்தாளர்கள் படிக்கப்பட மாட்டார்கள்.

      என்றுமே இலக்கியம் எழுத்தையும் எழுத்தாளனில் தனிநபர் ஒழுக்கத்தையும் இணைப்பதில்லை.

      கண்ணதாசன் கள்ளக்காமம் பண்ணினார்; குடித்தார்; ‘ஆரணங்கில் அங்க இலடசணங்கள” என்று கவிதையில் ஒரு பெண்ணின் குறியின் ஆழத்தைவைத்து அவளின் காம இச்சையை எப்படி தெரிந்து கொள்வது என்று எழுதினார் என்பதற்காக அவரைத் தூக்கியா எறிந்து விட்டீர்கள்?

      சென்னை அண்ணாசாலையில் வெங்கலச்சிலையை வைத்தல்லவா தமிழகம் பூசிக்கிறது.

      எழுத்து வேண்டுமா ? எழுத்தாளளின் ஒழுக்கம் வேண்டுமா மன்னார்சாமி?

      • what ru saying ? If kannadasan is doing means every one should follow him.Its peoples foolishness in those days.now the time has changed its path,Every right is now for women.if one man is accepted as a leader in any field he should be good in his character.other wise he is like one animal .only animals will do whatever they wish and whatever they want.They won’t bother about world and others. Like this charu had done mental torcher and mental rapism.
        but man should think and talk which is good and and bad.
        It is not like simple thing for a man to ask a lady like this without considering her (sumariathai).

  11. அப்பெண்ணின் கையறு நிலையில் இருந்தாலும், கொஞ்சமாவது அந்தப் பெண்ணுக்கு தைரியம் இருந்திருக்கே. அப்பெண், போற்றிப்பாடப்பட வேண்டியவள். பூனைக்கு மணி கட்டியது அந்தப்பெண்தானே. தமிழச்சிக்கும் நன்றிகள் பல. சாரு.. பாவம்:(

    • அந்தப்பெண்ணேநேரில் போலிசுக்குப் போயிருக்க வேண்டும். ? அல்லது தன் பதிவில் எழுதியிருக்க வேண்டும். அவருக்கு ஏன் தமிழச்சியின் முகம் வேண்டும்? அவரே ஏன் பூனைக்க்கு மணி கட்ட வேண்டும்/ ஏன் ஒழிந்து கொண்டு கிடக்கிறார்> அவர் செய்தது குற்றமில்லையெனின் ஏன் அவரேநேரில் சாருவைத்தாக்கலாமே?

  12. சென்னையில் அடையாரில் நடந்த நிகழ்வு இது. தனது வேலை முடிந்து இரவில் 9 மணிக்கு விடுதிக்கு நடந்து போகிறாள் அந்த ஏழைப் பெண். வழியில் இருட்டான பகுதியைக் கடக்கும் பொது, அவளைப் பின் தொடர்ந்து வந்த இருவரில் ஒருவன் அவளது கைகளை பிடித்துக் கொள்ள, மற்றவன் அவளது private parts -il கைவைத்து பாலியல் வன்முறை செய்தான். அவள் கத்தித் திமிறியவுடன் அவளை விடுவித்து விட்டு சிரித்த வாறே ஹாயாக நடக்க ஆரம்பித்து விட்டனர். கதறலுடன் விடுதியை அடைந்தாள் அந்தப் பெண். எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலத்தான் அந்தப்பெண் தோன்றுவாள். இது போல பல சம்பவங்கள் கேள்விப்படுகிறோம்.

    இப்படி வீதிக்கு வீதி பெண்ணுக்கெதிரான வன்முறை நடக்கிறது என்றால் மெத்தப் படித்தவர்கள் புழங்குகிற இணையத்திலும் அதே நிலைமை.

    சாநியின் வக்கிரத்துக்கு அந்தப் பெண் பலியாவதை மனைவி பிள்ளைகளை நேசிக்கிற அடிப்படை மனிதநேயம் கொண்ட யாரும் பொறுத்துக் கொள்ளக் கூடாது. அந்தப் பெண்ணுக்கு நமது வாழ்த்துக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க வேண்டும். சாநியையும் அவனது குப்பிகளையும் அடையாளம் காண்கிற சந்தர்ப்பம் இது. இணையத்திலோ பதிவர் சந்திப்புகளிலோ சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டும்.

    மெழுகுத்திரி ஏந்துபவர்கள் யோசிப்பார்களா? இசைப்பிரியாவுக்கு நடந்ததை எதிர்க்கும் நமக்கு இணையத்தில் மகளிருக்கு நேருவதை தடுக்கும் சமரசமில்லாத போர்க்குணம் உண்டா?

    • மேட்டுக்குடி டாக்டர் சாட்டில் ஆண் நணபர்களைத்தேடி அலையும்போது ஒருவன் வாரியா என்று விட்டான். தமிழ்ப்பதிவுலகம் கொதிக்கிறது. வினவு கூரையேறி கொடி பிடிக்கிறார். மெழுகுவர்த்தி இந்த டாகடருக்கா ?

      போதெம்கின்.

      கண்கள் பிடுங்கப்பட்டு காவலர்கள் உடையில் வதவர்களால் கற்பழிக்கப்பட்டு வீசியெறியப்பட்ட்டுர்க்கிறார் ஒரு தலித்துப்பெண்.

      மீனவ குடும்ப ஏழைப்பெண் கல்லூரி ஆசியரல் உடையுறியப்பட்டு அவமானப்படுத்தப்பட தற்கொலை செய்து கொண்டாள்.

      இன்றைய தினசரியொன்றில் கற்பழிக்கப்பட்ட பெண்களில் 45 % தலித்துப்பெண்கள் என வந்திருக்கிறது.

      அடப்பாவிகளா…இவர்களுக்கெல்லாம் மெழுகுவர்த்தி கொழுத்தி அண்ணாசாலையில் ஊர்வலம் போனீர்களா ?

      அந்த மாதிரி சினிமா நடிகைகளின் கற்பைக்காக்க மெழுகுவர்த்து ஏற்று ஊர்வலம் போவோமா ?

        • வினவு கொதிக்கிறது.நீங்கள் கொதிக்கிறீர்கள்.

          யாருக்கு ஒரு மேட்டுக்குடி டாக்டர் சாட்டில் ஆணிடம் உரையாடினாளாம். அவளை அவன் கூப்பிட்டானாம்.

          ஆனால், இதே வினவு ஒரு மீனவனின் பெண் திருடி என்ற பட்டம் சுமத்தப்பட்டு, அம்மணமாக்கப்ப்ட்டவுடன் தற்கொலை பண்ணிவிட்டாள். அவளுக்காக அண்ணாசாலையில் மெழுகுவர்த்தி ஊர்வலம் என்று ஏன் சொல்லவில்லை ?

          மfடி மகமது சையது உள்துறை அமைச்சராகவிருந்த போது அவரின் மகள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அரசுநிறைய பணம் கொடுத்த் மீட்டது. அதேநாட் களில் ஒருநிருபர் யமுனைநதிக்கரைச் சேரிகளுக்குச் சென்றார். அப்பொது அங்குள்ள மக்கள் சொன்னார்கள். ‘எங்க பெண்கள் எவனோ கடத்திச்ச் சென்றுவிட்டு ஒரு வாரம் கழித்து கொண்டு விடுகிறான். அல்லது ஒரேயடியாகக் கொண்டு போய் விபச்சாரத்தில் கொண்டு போய் தள்ளுகிறான். நாங்கள் போலீசுக்கு போனால் இங்கே ஏன் வந்தீர்கள்? உங்கள் பெண்ணைக்கண்டுபிடிக்கவா எங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்” எனத் திட்டி விரட்டி விடுகிறார்கள்.

          இதே போலவே,

          நித்தாரி கொலைகளிலும் நடந்தது. குழந்தைகள் காணாமல் போனதும் சேரி மக்கள் போலீசுக்குப் போனால் போலிசு அவர்களை அடித்து விரட்டியது.நெடுங்காலம் அவர்களுக்காக ஒரு சமூகசேவகர் ஒரு பெண் போராடிய பின்னர்தான் போலீசு இதில் இறங்கியது.

          இதே தவறைத்தான்நீங்களும் செய்கிறீர்கள்.

          நன்றாக உண்டுகொழுத்த ஒரு மேட்டுக்குடி பெண் இலக்கிய வாதிகளைத் தேடிப்போய் சாட் பண்ணி தன் பொழுதைப்போக்கத்துடிக்கிறார். அவரிடம் ஒரு எழுத்தாளன் ‘னீ சூப்பர். வரியா ?” என்று சொல்லிவிட்டான்.

          அது பெண்ணுரிமை. பெண்ணியம். ஆண் வர்க்கம் – பெண் வர்க்கம் மோதல் ஆக அரக்கபரக்க பேசப்படுகிறது.

          பாரிசிலிருந்து பெண்ணியம் சப்ளையாகிறது தமிழ்நாட்டிற்கு அப்பெண்ணைக்காப்பாற்ற. வினவு கண்ணீர் அருவியாக ஓடுகிறது.

          னீங்கள் அதில் படகு சவாரி செய்கிறீர்கள்.

          சாரு-அப்பெண்

          இது ஒரு தனிநபர்களின் பிரச்ச்னை.

          னித்தாரிப்பெண் ஏழை என்பதால் கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டாள்.

          இப்படி எத்தனை எத்தனை கற்பழிப்புக்கள்.கொலைகள். உங்கள் பதிவுகள் எங்கே ?

  13. இந்த பாலியல் அநீதியையும் முதலீடாக்கி மொக்கை பதிவு, காமெடி கும்மி என்று போட்டு அதற்கு வோட்டு தேற்றுபவர்களை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.

    • அந்த அறுவருப்பு எனக்கும் வருகிறது வினவு விளம்பரம் தேடும் வழிகளைப்பார்த்தால்.

      ஒரு தனிநபர் இருவரின் பிரச்ச்னை ?

      அது ஆண் வர்க்கம் – பெண் வர்க்கம் எனத்திரித்து சுயவிளம்பரம் தேடிக்கொண்டலைகிறார் தமிழச்சி.

      இங்கும் அதே.

      ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

      • இந்த ஜொ அமலன் என்றநபர் சிறிது மனநலம் குன்றியவர் என தெரிகிறது. அதாவது அவர் கருத்துக்களை யாரும் தீண்ட வேண்டாம்.

        • ஆரம்பிச்சுட்டாயா ஆரம்பிச்சுட்டான்.

          இப்படி சொல்லிச்சொல்லியே தப்பிக்கப்பாருங்க.

          ஏம்பா, உமக்கு எதிர் கருத்தை வைத்தனெல்லாம் கீழ்ப்பாக்க கேசுன்னா, உன்னை மேல்பாக்கத்துக்குத்தான் தள்ளனும்.

          சாருவுக்கு எதிர்கருத்தை எழதியவனை கீழ்ப்பாக்க கேசு என்கிறான் சாரு

          சாருவும் தவனும் ஒரே மாதிரி சிந்திக்கிறீங்களே ஏன் ?

  14. ஏனுங்க… சாருவே அந்த பொண்ணுகிட்ட அவரோட passwordஐ குடுத்திருக்காரு… அதை வெச்சுக்கிட்டு அந்த பொண்ணே இப்படி வெளையாடியிருக்கலாம் இல்ல… (நான் சாருவோட ஆளு இல்லீங்கோ… ச்சும்மா ஒரு டவுட்டுதான்…)

    • இதை சாருவும் யோசிச்சிருக்க மாட்டாரு விடாதுகறுப்பு மூர்த்தியோட நண்பர் லக்கிலூக்கும் கூட யோசிச்சிருக்க மாட்டான். இப்ப பார்த்துட்டு ஒருவேளை நாளைக்கு சொன்னாலும் சொல்வாரு. இருக்கட்டும்.

      அப்படின்னா அதுக்கு முன்னால் பேசியது சாரு தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். ஏன்னா பப்பு ஸோரோவுக்கு டைப் அடிக்கத் தெரிந்திருக்க நியாயமில்லை.

      அதோடு, அதற்குப் பிறகு வரும் உரையாடல்களில் ஜூன் 6ம் தேதி சாரு புத்தகம் அனுப்புவதாக சொல்கிறார். சொன்னது சாரு தான் என்பதற்கு ஆதாரம் ஜூன் 11ம் தேதி இதே தகவலை ரசிகன் வெற்றி மெஸேஜ் அனுப்பி கேட்டிருக்கிறான் (இது தமிழச்சி தளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டில் இருக்கிறது)

      அப்படியென்றால், பாஸ்வேர்டு கொடுத்த பின் இடையில் இதை மட்டும் சாரு அடித்தார் மற்றதையெல்லாம் அந்தப் பெண் அடித்துக் கொண்டாரா?

      லாஜிக் இடிக்குதே…????

      இந்த லூசுத்தனமான வாதத்தைத் தூக்கிக்கிட்டு குளிகன் அரவிந்த் தினேஷ் போன்ற அரைலூசுகள் பஸ்ஸில் குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வீட்டும் பெண்களுக்கு இப்படி நடந்திருந்தால், இப்படித்தான் செய்வார்களா? பாவம் அந்தப் பெண்கள்.

      ம்ம்ம்ம்ஹூஹூம்… உங்க முயற்சி செல்பே எடுக்கலை அர்விந்த் & தினேஷ்… ஊட்டுக்குப் போய் குப்புறப்படுத்து வேற எதுனா யோசிச்சிட்டு வாங்க.

      இல்லைன்னா சாருவுக்கு எதாவது ‘பர்ர்ர்ர்சனல்’ ஹெல்ப் தேவைப்பட்டா போய் அதைச் செய்யுங்க – வயசாயிடிச்சி முடியலையாம். நான் எழுந்து நிற்கறதப் பத்தி சொன்னேன்.

      • இவர்கள் வீட்டுப்பெண்கள் சாட்டில் ஆண் நண்பர்கள் தேடியலைந்தால்தானே பிரச்ச்னை?

        ஒரு கொழுப்பெடுத்த டாகடார் அலைந்தால் ஊரிலுள்ளவர்கள் எல்லாம் ஏன் அலையவில்லை என்று கேட்பீர்களா ?

      • வயசாயிடிச்சி முடியலையாம். நான் எழுந்து நிற்கறதப் பத்தி சொன்னேன்.

        நன்னாயிருக்கு. அக்கவலை உங்களுக்கு ஏன் ? அவர் நாடும் பெண்களுக்குத்தானே ?

  15. நிச்சயமாக இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதனால் எந்த பயனும் இல்லை.

    • The only comment I rate high. Thank u tiptop.

      Go to police; or file a case; and bring the guilty to book.

      Let him b punished.

      Not that other such men will b deterred. But this one man can b deterred.

      • i agree with u jo.amalan, just writing here is not going to do any harm to charu… or any benefit to the girl… every one just wants
        to taste the blood of defeated and prove they are good. useless.

  16. போட்டோவில் மட்டுமே பார்த்தவர்கள் சாருவை நேரில் பார்த்தால் நொந்தே போய் விடுவார்கள் அவனை அடிக்கவே மனசு வராது அவன் காதலித்ததாக எல்லாம் சொல்லி ‘கொல்வதை’எல்லாம் நினைத்து சிரிக்கத்தான் முடியும்….அதாவது எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஒரு மாதிரி வித்யாசமான மற்றும் பரிதாபமான உடலமைப்போடு இருப்பான். அவனால் நேரில் பார்க்காத தேவைபடாத இது போன்ற வழிகளில் தான் காமத்தை தணிக்க முடியும்.அந்தாளை ஆதரிப்பவர்கள் கூட அந்த பரிதாபத்தில் தான் ஆதரிக்ககூடும்.இன்னொன்று எழுதும் போது அவன் குறிப்பிடும் இடங்கள் பெயர்கள் புள்ளி விவரங்கள் எல்லாம் நேரில் பேசும் போது சுத்தமாக ஒன்றை கூட சொல்லதெரியாது இவ்வளவு நாட்கள் அவன் எழுத்துலகில் தாக்குப்பிடிப்பது எப்படி என்று நமக்கெல்லாம் ரொம்ப ஆச்சர்யம் அளிக்கும் நபர்.

    • Sanjeevi…I hope u r a well read man.

      Lust and desire have nothing to do with ur body frame work. The harmones r inside ur body; not outside.

      U cant say which man has more such masculine harmones to have continuous feast of lust.

      So, u r pathetically chidish in rating a man and his lust by his appearance.

      Another aspect is that what Bernard Shaw beautifully said;

      THOSE WHO CAN, DO.
      THOSE WHO CANT, TEACH.

      In the case of sex, there are men who gets sexual pleasure by imaginination, by masturbation, by sexual fantasies, by mere sex talk. NOT ACTUAL PERFORMANCE WITHA WOMAN.

      Ask sexologists. They will tell u that more men need the imagination based sex, rather than actual sex.

      Internet chat, phone sex, etc. fall under the category of fantasy pleasures.

      Charu may belong to this type. Not only. Many many men online do this.

  17. சாருவின் அக்கவுன்ட் ஹாக் செய்யப்பட்டால் இந்த நேரம் அவர் சும்மா இருப்பாரா ?

  18. நேற்று என் முகநூல் முகப்பில் பகிர்ந்த இந்த செய்தியை இங்கே மறுவெளியீடு செய்கிறேன். இதனைத் தங்களது முகநூல் முகப்புகளில் மறுவெளியீடு செய்த அண்ணன் உண்மைத் தமிழன், சேவியர் ஆகியோருக்கு இத் தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பதிவை எழுதியபோது பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் கருதி அவர் இவர் என்று எழுதிய வாக்கியங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடும் முன்பு எதார்த்தம் கருதி திருத்தி வெளியிட்டிருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே மீள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    இன்றைக்கும் நாமெல்லாம் அறிந்திருக்கக் கூடிய ஒரு வசை வாக்கியம் “விருந்தாளிக்குப் பொறந்தவனே” என்பதாகும். மிக இயல்பான ஒரு வசவாகப் பலராலும் பல சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. கையில் சிக்கியவனை அக்கணமே அவமானப் படுத்தியாக வேண்டிய அவசரத்தில் அவனை விட்டுவிட்டு அவனைப் பெற்றவளை அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    இப்படி ஒரு வாக்கியம் ஏன் உருவானது? எதற்காக ஒருவனை இப்படித் திட்ட வேண்டும்? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. வெகு சமீபத்தில் தான் இதற்கான பதில் கிடைத்தது. ஒரு காலத்தில் வீட்டுக்கு வருகிற விருந்தினருக்கு (குறிப்பாக இந்த முனிவர் பன்னாடைகளுக்கு) சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வைத்தால் மோட்சம் கன்ஃபார்ம் என்று மக்கள் முட்டாள் தனமாக நம்பியிருக்கின்றனர். வசதியுள்ளவன் பணம் கொடுத்து ஆள் அழைத்து வர முடியும். வசதியில்லாதவனுக்குத் தன் மனைவியையே விருந்தாக்குவது ஒன்று தான் வழி. இந்த நடைமுறை வழக்கொழிந்த பிறகு ஒருவரை மிக மோசமாகத் திட்டுவதற்கு இது பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நிற்க. இப்போது சாரு நிவேதிதாவுக்கு வருவோம். பாஷா (பச்க என்று சொல்லக் கூடாது பச்க என்று சொல்ல வேண்டும்), லெதர், 10 டௌனிங் போன்ற பப்புகளில் சரக்கு வாங்கி ஊற்ற ஆளிருந்தும் இந்த ஆள் ஏன் “தமிழ் நாட்டில் என்னைக் கொண்டாடுகிறவர்கள் யாருமே இல்லை” என்று புலம்புகிறான் என்று வியந்ததுண்டு. முந்தாநாள் வந்த ஸ்லைடு ஷோவைப் பார்த்த பிறகு தான் ஒரு விஷயம் புரிந்தது.

    இவனை வீட்டுக்கு அழைத்து அல்லது இவன் வீடு தேடி வந்து தன்னையோ தன் மனைவியையோ ஒப்படைக்கத் தயாராகத் தமிழ்நாட்டில் எந்த வாசகனும்/வாசகியும் இல்லை. இந்த கடுப்பில் தான் தமிழ் நாட்டில் தன்னை யாருமே கொண்டாடுவதில்லை என்று புலம்பியிருக்கிறான்.

    “கேரளாவில் நான் நின்னா பொதுக் கூட்டம், நடந்தா பேரணி” என்ற ரேஞ்சுக்கு இவன் கொடுத்த பில்டப்புகளைப் பார்த்தால் மலையாளிகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

    சாருவும் அவனது அடிப்பொடி அல்லக்கைகளும் இது நித்தியின் சதி என்று கூட சொல்லக் கூடும். அது மட்டும் உண்மையாக இருக்குமானால் நித்தி மீதான எனது விமர்சனங்களை இப்போதே கைவிடுவதற்குச் (கவனிக்கவும் கைவிடுவதற்கு, மாற்றிக் கொள்வதற்கு என்று சொல்லவில்லை) சித்தமாக இருக்கிறேன். நன்றி தெரிவித்து இந்து நாளேட்டில் அரை… மன்னிக்கவும் முழுப் பக்க விளம்பரமும் கொடுப்பேன்.

    இது போன்ற சூழ்நிலையில் நித்திக்கு ப்ளாக் இல்லாதது குறித்து சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஒரு ப்ளாக் இருக்கிறது என்பதற்காக நித்தியை எப்படியெல்லாம் காய்ச்சி எடுத்தான் இந்த சாரு நிவேதிதா. பழிக்குப் பழி வாங்க இதுவே தருணம். நித்தி “ஸ்டார்ட் ப்ளாகிங்.”

    மண்டை அநியாயத்துக்குக் காயுதே, ராஜன் ஆல்-இநால் ப்ளாக்ல கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணுவோம்னு போனா அங்கே ஒரு கமெண்ட். “இவன் இப்படிப் பண்ணுனத துக்ளக்குக்கு யாராவது சொல்லிவிடுங்க” என்று. அந்த வாசகரைப் பாத்தா பரிதாபமா இருக்கு. பல்லாண்டு காலமாக சொப்பன ஸ்கலித, துரித ஸ்கலித விளம்பரங்களை நம்பியே தொழில் பண்ணுக்கிற துக்ளக் பத்திரிகை இதற்காகவெல்லாம் சாருவை விரட்டி விடும் என்று எதிர்பார்ப்பதும் ஒரு மூடத்தனமே. பக்தி ரசம் சொட்டச் சொட்ட எழுதுகையில் ஸ்ரீவேணுகோபாலனாக இருக்கிறவர், காமரசம் கொப்பளிக்கிற மாதிரி எழுதுகையில் மட்டும் புஷ்பா தங்கதுரை ஆகிவிடுகிற ரசவாதம் போலவே சாருவும் தனக்கென ஒரு ரசவாதம் வைத்திருப்பான்.

    புதுமைப்பித்தனை சுனா மானா காரன் என்று சிலர் பிறழ உணர்ந்ததைப் போலவே இவனையும் சிலர் பெரியாரிஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். போய்த் தொலையட்டும், ஆமென். ஆனால் இவன் ஒரு பெரியாரிஸ்ட் என்று தெரிந்தும் துக்ளக்கில் எழுத விட்ட சோவின் பெருந்தன்மையைச் சொட்டையில் முத்தமிட்டுத் தான் பாராட்ட வேண்டும்.

    லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், அவன் கனிமொழியைப் பற்றிச் சொன்ன வசனங்கள். கணவர் அரவிந்தனையே அருகில் நெருங்க விடாத கனிமொழியா இந்தக் கழிசடையை, ச்சீ… வாந்தி வாந்தியாக வருகிறது. 2016 திமுக ஆட்சியைப் பிடிக்கும் போது சாருவுக்கு பாலுறுப்பு நீக்க அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட இருப்பது நூத்துக்கு முன்னூறு சதவீதம் உறுதியாகியிருக்கிறது.

    அடிப்பொடி சிகாமனிகளே, தமிழின் முதல் பாலுறுப்பு இல்லாத எழுத்தாளர் என்ற பெருமையை அடைய உள்ள சாரு நிவேதிதாவுக்கு இப்போதிருந்து உங்கள் வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்கத் தொடங்குங்கள்.

    நன்றி: http://vijaygopalswamihyd.blogspot.com/2011/06/blog-post.html

    • Bangaru

      I dont find any points in ur long post.

      His dirty statement on Kanimozhi will b taken care of by her; or her supporters. Defamantion case can b filed. Ditto for this girl too. Y r u bothering abt her?

      Ur other points – where r they?

      An author can boast. U cant boast.

      புதுமைப்பித்தனை சுனா மானா காரன் என்று சிலர் பிறழ உணர்ந்ததைப் போலவே இவனையும் சிலர் பெரியாரிஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். போய்த் தொலையட்டும், ஆமென். ஆனால் இவன் ஒரு பெரியாரிஸ்ட் என்று தெரிந்தும் துக்ளக்கில் எழுத விட்ட சோவின் பெருந்தன்மையைச் சொட்டையில் முத்தமிட்டுத் தான் பாராட்ட வேண்டும்.

      If his fans celebrate him, y do u bother ?

      Y do u feel smarter than they. Coz u too have heroes to worship. Y not they have?

      Because an author s basically a maverick. Are u?

  19. லெப்டினன்ட் திலீபன்

    சாருவானந்தாவின் வக்கிரத்தை அம்பலப்படுத்திய தமிழச்சியை தாக்கி “உடம்பு சுகத்திற்காக அலைந்த தமிழச்சி’ என்ற கட்டுரை எடுத்து சாரு வாசகர் வட்டதில் எடுத்து போட்டு இருக்கிரான் சாருவின் முதன்மை அல்லக்கை. சாரு அட்மின் என்று வேறு ஒன்றை உருவாக்கி எதிர்த்து பேசுபவர்களை நீக்கி விட்டு எதொ சாதித்தது போல் பிலிம் காட்டுகிரன்

    25,000 வாசகர்கள் வைத்து இருன்த தமிழச்சி (அத்தளம் அழிக்கப்பட்டு விட்டது) அட்மின் வைச்சு இருந்தத உடனே பார்த்து காப்பி அடிகிரியே உன்களுக்கு சொந்த புத்தியெ இல்லியா? நீலப்படம் பார்க்க ஆயிரம் பேரு சாரு தளத்தில இருக்கான். அவன்களுக்கு அட்மின் ஒரு கேடா?

    • பட்டம் பறக்கவிடும் சிறுவர்கள் ஒருவர் பட்டத்தை இன்னொருவன் அறுப்பதையும் இவன் பதில்லுக்கு அறுப்பதுமே பட்ட விளையாட்டில் ஒரு சுவை.

      பலர் மனத்தைக் காயப்படுத்திப் பதிவெழதும் தமிழச்சி, இப்படி நடக்கும் என எதிர்பார்த்துதான் எழுதுவார். எழுதவேண்டும். அவர்கள் இவர் பதிவை அழித்தால் இவரும் அவர்கள் பதிவுகளை அழிக்கலாமே. இவரின் 10000 விசிறிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

      நாம் அவர்கள் சண்டையை வேடிக்கை பார்க்கலாம்.

  20. இரண்டு நாட்களாக பஸ்ஸில் இந்த மைனர் குஞ்சுவின் அள்ளகைகளின் ஆட்டம் தாங்க முடியவில்லை..

    அவர்களுக்கு இந்த பதிவு ஒரு செருப்படி.. இப்போது முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள்?..

    இவனே ஒரு சைக்கோ.. இவனின் அள்ளகைகள் என்னவாக இருப்பார்கள்??????………

  21. Saru is a stupid there is no doubt there.
    I met so many guys like this.I am studying in abroad now, i used to read articles in vinavu during my lesuire time.
    Here, guys came from india are (most of them) are really stupids. some guys (indian) talk and look always sexually on the young girls who are studying there.
    Even the native people here they don’t look sexually and behave in a decent way at all, to a women came from abroad. But these indian guys are really stupid fellows.

  22. மிக்க நன்றி வினவு!
    இதை ஆராய்ந்து பின் வினவில் பதிவிட்டதால், இதை டூப் என்று பதிவிட்ட கொட்டை தாங்கிகள் டவுசரை நீங்கள் கழட்டி உள்ளீர்கள்.
    புகார் சொன்னவளும் பெண் அதற்கு வக்காலத்து வாங்கும் தமிழச்சியும் பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஆணிய ஆக்ரம்மிப்பு பதிவர்கள் உ தா தொப்பி தொப்பி சாரு நிவேதிதாவிற்கு பிடித்த விளக்கை எல்லாம் ஒரே மூச்சில் ஊதி அணைத்து விட்டீர்கள் நன்றி!

  23. காமவெரியன் சாருவை தூக்கில் போடுஙல்……அவன் பிரப்புருப்பை அருத்து விடவென்டும்……

  24. சாருவைக் கண்டிக்காமல் தமிழச்சி மீதும் பாதிக்கப்பட்ட பெண் மீதும் கண்டபடி அவதூறுகளை வாரி இறைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை நல்ல பதிலடி கொடுத்திருக்கிறது. ஆழமான அலசல்கள் அடங்கிய நல்ல கட்டுரை. வினவுக்கு வாழ்த்துகள்!

  25. இப்போது தான் பதிவை முழுமையாகப் படித்தேன். வினவுக்கும் தமிழச்சிக்கும் அமோகமான பாராட்டுக்கள்.

    //சீரோ டிகிரி, ராசா லீலா, தேகம், எக்சிஸ்டென்சியிலிசமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் அத்தனை நாவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பாலியல் வக்கிரங்கள், அதிலும் பிரபலங்களின் கிசுகிசு கதைகளாகவே நிறைந்திருக்கும்.// இப்படிப்பட்ட எழுத்தைச் சிறந்த இலக்கியமாகக் கொண்டாடுவது இங்கே நடக்கிறது என்பது ஆச்சரியத்தையும் வேதனையையும் அளிக்கிறது. இலக்கியத்திலும் ஊழலா?

    //பிரபலம் ஒருவரால் பாரட்டப்பட்டிருக்கிறோம் என்ற செய்நன்றிக்காக அந்தப் பெண் ஆரம்பத்தில் அதை எப்படி எதிர்கொள்வது என்று தவித்திருக்கிறாள். பின்பு அதை திசை திருப்பும் விதமாக சாருவின் மகன், மனைவி என்று பேச்சை மாற்றப் பார்க்கிறாள். நாம் நண்பர்கள் இல்லையா, இதுபோல பேசக்கூடாதே என்று கெஞ்சுகிறாள், அதுவும் பலிக்காத போது தனக்கு காதலன் இருக்கிறான் என்றொரு பொய்யைப் சொல்கிறாள்.//
    ஆம், அது நன்றாகப் புரிகிறது.

    //தமிழச்சியும் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பேசி உறுதியாக நின்று இதை எதிர்க்குமாறு அறிவுறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழச்சி இந்த பொறுக்கியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார். இவை அனைத்தும் எங்களது கவனத்திற்கும் வந்தது. நாங்களும் அனைத்தையும் பருண்மையாக பரிசீலித்து விட்டே இந்தப் பொறுக்கியின் கயமைத்தனத்தை வினவில் அம்பலப்படுத்துகிறோம்.//அப்படிப் போடு!

    //அங்கே காசு வாங்கிக் கொண்டு செய்யும் வேலையை இங்கே காசு வாங்காமல் சில அல்பங்கள் செய்கின்றனர். அவர்களில் ஒரு பெண்களும் உண்டு. இதை நர்சிம் விவகாரத்திலேயே பார்த்திருக்கிறோம். அன்று நர்சிமிடம் தண்ணி அடித்தவர்கள், நர்சிம் ஒரு அகமதாபாத் ஐ.ஐ.எம், ஃபோர்டு கம்பெனி வி.பி, வெள்ளையாக இருக்கும் பார்ப்பனர் என்று மேட்டுக்குடி விசுவாசத்தால் நட்பு கொண்டவர்கள் சிலர் முல்லை மீதான கிசுகிசுக்கள் அவதறூகளை கிளப்பி விட்டார்கள் அல்லது நர்சிமை பொதுவெளியில் கண்டிக்காமல் அமைதி காத்தார்கள்.//
    ஆத்திரம் அடங்காமல் பொங்குவது இவர்கள் மேல் தான். கற்பனை செய்யவே முடியாத வக்கிரம் அது.

    இத்தகைய கீழ்த்தரமான செயலைச் செய்து விட்டு சொம்பு தூக்கிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பொறுக்கி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

    //காத்திருக்கிறோம். இல்லையேல் முடிவு செய்வோம்.//
    வெகுநாள் காத்திருக்க வேண்டாம்!

  26. நண்பரொருவர் அளித்த “எக்சிஸ்டன்சியலிசமும் பேன்சி பனியனும்” என்ற நூலையும், சில கோணல் பக்கங்களையும் படித்தபொழுது சிந்திக்கவும், திறம்பட எழுதவும் தெரிந்த நவீன தமிழ் எழுத்தாளர் என்று ஆரம்பத்தில் நினைத்த எனக்கு கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக அவரது இணையத்தைப் படித்தபொழுதே புரிந்துவிட்டது. இவர் எந்த அடிப்படைக் கொள்கையுமில்லாதவரென்று. ஆனாலும் கோமாளி என்றுதான் நினைத்திருந்தேன். நித்தியானந்தா விதயத்தில் அவர் விஜய் தொலைக்காட்சியில் வந்து உளறிக் கொட்டியபொழுது பணத்துக்காகவும், மதுவுக்காகவும் எனன வேண்டுமானாலும் உளறுவாரென்று உணர்ந்தேன். இப்பொழுது புரிகிறது, சாரு ஒரு சுத்தப் பொறுக்கி என்று. இவரையும், இவரது நூல்களையும் காரி உமிழ்ந்து கடந்து செல்லாவிட்டால் இளம் வாசகர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவர்.

    தகுந்த ஆதாரங்களுடனும், தர்க்கங்களுடனும் தெளிவுபடுத்திய தமிழச்சிக்கும், வினவுக்கும் பாராட்டுகள்.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

    • நல்ல ரோசனை. சாருவின் எழுத்துக்களை புறக்கணியுங்கள். ஆனால் செய்ய முடியா ரோசனை மாடா ?

      ஏன் செய்ய முடியா ?

      தமழக மக்கள் தொகை 7 கோடிக்கும் மேலே. தமிழகத்துக்கு வெளியே தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதை விட மேலே. தமிழகத்துக்கு வெளியேதான் இப்படி இன்றைய எழுத்தாளர்களைப் படிப்பவர்கள் உண்டு.

      இவர்கள் அனைவரையும் சாருவின் எழுத்துக்களைப் புறக்கணியுங்கள் என்று சொல்லமுடியுமா ? ஏன் கழிசடை கண்ணதாசன் பாடல்களைப் புறக்கணித்தார்களா ? அவன் சாட்டிலா கூப்பிட்டான்? எல்லாம் ஓட்டலில் வைத்துத்தானே ? அவனைப் புறக்கணியுங்கள் என்று சொன்னால் மக்கள் கேட்பார்களா ?

      அப்படியே சாருவின் எழுத்துக்களைப் புறக்கணித்தாலும் எவ்வளவு காலத்துக்கு ? எத்தனை தலைமுறைகளுக்கு?

      சங்கப்புலவர்கள் எததனை பொம்பிளையைப் பண்ணினார்கள் ? எங்கே திருடினார்கள் என்று எவருக்காவது தெரியுமா ? இறந்த கால ஆத்மாக்கள் என்றால் புனிதமானவர்கள் என்றுதானே தமிழனின் முடிவு.

      அதைப்போல அடுத்த தலைமுறை எந்த சாட்டில் எவளைக் கூப்பிட்டான் என்றா பார்க்கும் ?

      உருப்படியான ரோசனை சொல்லுங்க

      • ஜோ அமலன், எகிப்துல நெறைய மம்மிங்க காணாம போய்டுச்சாம். நீங்க என்னா பண்ணுறீங்க, காலியா இருக்குர ஏதாவது பொட்டில போய் படுத்துக்குங்க.ஒருவேள அங்கேர்ந்துதான் எழுந்துவர்றேன்னு சொல்லறீங்களா, அதும் கரீக்டுதான்.

  27. இந்த சா.நி என்கிற சாணியின் மனைவி அவந்திகாவுக்கு இந்த ஜந்துவின் நடவடிக்கைகள் ஆதாரத்தோடு எடுத்துக் கூறப்பட்டிருக்குமா?
    அவ்வாறு கூறப்பட்டிருந்தால், இந்த சாணி நடுத்தெருவுக்கு வந்து சொக்காயைக் கிழித்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

    அவந்திகா அவர்களின் இ.மெயில் முகவரியை வினவு வெளிப்படுத்தினால், விஷயம் பொதுமக்களால் அவந்திகாவுக்குத் தெரியப்படுத்தப் படும். பின்பு, இவனுக்கு இவன் குடும்பத்தினர் சங்கூதுவது உறுதி.
    பிறகு சமுதாயமும் இவனுக்கு சமாதி கட்டிவிடும்.இதற்குப் பிறகு இவனின் அல்லக்கைகள் சமாதியில் மலர் வளையம் வைத்து வளைய வளைய வந்துகொண்டிருப்பார்கள். வருடா வருடம் திவசம் கொடுப்பார்கள்.

    • மோகனவல்லி பெண்ணா ஆணா ?

      பெண்ணாக இருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார்.

      புருசனைத்தூக்கி எவரும் அவ்வளவு லேசில் கடாசிவிடமாட்டார்கள்.
      முத்துலட்சுமி வீர்ப்பனை விட்டாரா? ஊழல் கேசுகளில் மாட்டியவர்களை அவர்கள் மனைவிமார்கள் விட்டார்களா ? கிளிட்டன் பெண்டாட்டி விவாகரத்து பண்ணினாரா ?
      உலக வங்கித் தலைவரின் மனைவிதானே அவரின் கேசை எடுத்த நடத்துகிறார்.

      இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.

      புருசன் செயல்கள் தெரியா பெண்டாட்டிமார்கள் உலகத்தில் இல்லை. இவர் ஒரு பரவலாக அறியப்படும் எழுத்தாளர். முகவலை மற்றும் பதிவு நடாத்துகிறார். எப்படி தெரியாமலிருக்கும்? தெரிந்தால் அவர் ஒன்றும் சொல்லப்போவதில்லை.

      இன்னொரு அப்பாவித்தனம் என்னவென்றால், பெண்களெல்லாம் யோக்கியர்கள் ஆண்களல்லாம் அயோக்கியர்கள்.என்றநினைப்பில் எழுதுகிறீர்கள். உலகம் அப்படியில்லை.

      பெண்ணாதிக்கம் என்றும் ஒன்று இருக்கிறது. ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட ஆண்கள் வெளியே சொல்வதில்லை.

  28. சாருவுக்கு ஆதரவு தரும் சொம்புதூக்கிகள் யார் யார்? வாசகர்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி இதையும் வெளியிட வேண்டும்.

  29. // இவை போலியானவை என்று புரளி பரப்புவர்கள் தாராளமாக எமது மீது வழக்கு தோடுக்கலாம், உரிய முறையில் அதை எதிர்கொள்வோம் //

    இது… இது… இதுதான் வினவு

  30. சாநி ஒரு கோமாளி எழுத்தாளன் என்றுதான் எண்ணி வந்தேன்; அவன் ஒரு பொறுக்கி என்பது வெளிப்பட்டிருக்கிறது. ஓரே தீர்வு அதை அகற்றி விட வேண்டியதுதான்.

  31. மிக மிக சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ள பதிவு, சா.நீ யின் (ஒருவர் இப்படிதான் சாருவை குறிப்பிட்டிருந்தார், எனக்கு இது ரம்ப பிடித்திருந்தது 😛 அதனால் இப்படியே தொடருகிறேன்) காமவெறிநாய்ததனத்திற்கு எதிராக போராடும் அந்த பதிவர் தங்கையை பாராட்டுகிறேன், இதனை வெளிக்கொணர்ந்த பெரியாரின் பெண் வாரிசு தோழர் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள், இக்கட்டுரையை எழுதிய வினவு தோழருக்கு நன்றிகள்,

    இது போன்ற கேடுகெட்ட காமவெறியன்களை பிரபலமாக்கும் ஊடகங்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும், சா,நீ யின் படைப்புகளை(?) இனிமேல் பிரசுரிக்கும் ஊடகங்களும் கண்டிக்கபடவேண்டும், இணையத்தில் கொழுப்பெடுத்து திரியும் வெறிநாய்களுக்கு தெருவில் பதில் கொடுக்கவேண்டும், சாநி க்கு கொடுக்கும் பதிலில் சாநி க்கு சாணியே வரக்கூடாது. நடக்குமா?

    • “இது போன்ற கேடுகெட்ட காமவெறியன்களை பிரபலமாக்கும் ஊடகங்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும், “ Wஎல்ல் சைட்.

      வினவு, தமிழச்சியையும் கேள்விக்குறியாக்க வேண்டும். ஏனென்றால்,நெகடிவி பப்ளிசிட்டி ரொம்ப கவர்ச்சியானது. சார்வுக்கு விளம்பரம் அதிகமாகும்.

      இந்த உத்தியை சினிமா தயாரிப்பாளர்கள், புத்த வெளியீட்டாளர்கள் செய்வதுண்டு.

      ஒரு படம் வெளியாகி ஓடவில்லையென்றால், தயாரிப்பாளர் ஓரிருவரை செட்டப் செய்து அப்படம் ஒரு காட்சி சரியில்லை எனறு கோர்ட்டில் கேசுபோடப்பட்டு அது பத்திரிக்கைகளில் விவாதிக்கப்படும். கட்டளை என்ற சத்யராஜின் படத்தயாரிப்பாளர் இதைச் செய்தார். படம் ஓடியது.

      ஒரு புத்தகம் தடை செய்யப்பட்டால், மக்கள் ஏன் தடை செய்யப்பட்டது என்றறிய வாங்குவார்கள். போன மாதம்நியுயார்க பத்தரிக்கையாளர் எழுதிய காந்து புத்தகம் அமோக விறபனை. அது காந்தியை அவமானப்படுத்துகிறது என்று ஒரே விவாதம். புத்த விற்பனையாளர் காட்டில் ஒரே மழை.

      எனவே நெகட்டிவி பப்ளிசிடி சாருவுக்கு பெரிய உதவி.

  32. இணையத்தில் கருத்து பதிவு செய்வதோடு விட்டுவிடாமல் நிஜத்தில் சாருவுக்கு என்ன படிப்பினை கொடுக்க வேண்டுமென முடிவு செய்வோம். சட்ட ரீதியாகவோ அல்லது வேறு அமைப்பு மூலமாவோ இந்த ஆள் மறுபடியும் இப்படி நடந்து கொள்வதை தடுக்க முயற்சிக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கையில் சேர்ந்து கொள்ள தயராக உள்ளோம்.

  33. சாணீ என்ட்ரு சாணியை அசிங்க படுத்த முடியது .சாணி ஒண்ரும் சாருவை விட மட்டமான சங்கதியல்ல .எரிபொருல் ,அடியுரம்,,,,,,,,,,,

    • //சாருவை விட மட்டமான // – அல்ல, ’சாருவை ”போல்” மட்டமான’ – என குறிப்பிடுவதே சிற்ந்தது.

  34. இதை இரு தனிப்பட்ட நபர்களின் பிரச்சனையாய் பார்க்காமல் …. அதிகார வர்க்கம் ,அவர்கள் அதிகாரதை வைத்தும் ,புகழை வைத்தும் எவரையும் படிய வைக்கலாம் என நினைக்கும் போகிரிதனத்தை வெளிச்சம் போட்டு காட்டிய வினாவுக்கும் ,தமிழச்சிக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ..

    • Half baked comment.

      No power mongering involved here.

      Tamizhachi is emerging as a power centre also. She uses her images attractively in her site. Vinavu picks and chooses his topics for discussion with the aim to increase their ratings.

      The woman and Charu – both r not power centres.

      Maybe, u think Charu is associated with Cho who is a power centre. In that case, I ageee to some extent.

  35. போலி விஷயத்தில் மூர்த்தியின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்திய மாதிரி, சாருவின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்த வேண்டும். உதாசீனப்படுத்தப்படுவதை விட பெரிய தண்டனை ஏது?

    முடிந்தால் சைபர் க்ரைமிலும் சொல்லி நடவடிக்கை எடுக்கலாம்.

    • சாருவின் குடும்பம் வெளிநாட்டிலா இருக்கிறது? இல்லை நாகரிமில்லா இருண்ட கண்டத்திலா வாழ்கிறது? அவர்களெல்லாம் சென்னையில்தான். அவர்களுக்கெல்லாம் சாரு என்ன செய்கிறார்? சாட் என்றால் என்ன ? என்று இக்காலத்தில்தான் வாழ்கின்றார்கள். என்ன் சீனுவாசன் இப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள்?

      நானெல்லாரையும் ஏமாத்தமுடியும். ஒரே ஒருவரைதவிர. அவர் என்னை மணந்தவர்.

      உங்க கதையும் அப்படித்தான் உங்க பெண்டாட்டியை ஏமாத்த முடியாது.

      சாருவால் முடியுமா ? ஆக எல்லாம் தெரிந்தே நடக்கிறது.

      • அப்போ சென்னையைத் தவிர்த்து ஏனைய இடங்கள் நாகரீகம் இல்லா கண்டமா? //// இல்லை சென்னை மட்டும்தான் நாகரீகத்தின் அடையாளமா? நீங்க என்ன சொல்ல வரீங்க?

  36. சாரு ஒரு பொறுக்கி என்பதில் ஒரு ஐயப்பாடும் இல்லை. ஆனால் அந்த பெண் ஒரு அப்பாவி என்பதில்தான் பிரச்சனை. ஒரு பொறுக்கி முத்தமிடுகிறான், காதல் என்கிறான்.. அதையும் மீறி இந்த பெண் எதற்காக அவனிடம் நட்பு வேண்டும் என்கிறாள்? அந்தரங்க உறுப்பை பற்றி அவன் பேசிய போதே இந்த பெண் அசிங்கமாக திட்டி பேச்சை நிறுத்தி இருந்தால் நான் பாராட்டி இருப்பேன். அதை விட்டுவிட்டு சோக முகம் போட்டு பேச்சை தொடர்வது அந்த மிருகத்துக்கு இணங்குவது போலத்தான். இது அடக்கு முறை அல்ல வினவு. சாக்கடையை கண்டு விலகி போகும் நன்னெறி. சாக்கடையில் எந்த சந்தன மனத்தை எதிர் பார்த்து அந்த பெண் பேச்சை தொடர்ந்தாள்? இதற்கு பதில் வேண்டும்.

  37. பொறுக்கித்தனம் எல்லாம் செய்துவிட்டு, எல்லாம் போலிகளின் வேலை என எளிதாக கடந்து செல்ல முயல்கிற சாருவை எதை கொண்டு சாத்தலாம்?

    இணைய உலகில் ஆணாதிக்க பொறுக்கிகள் வலம் வருவதை மீண்டும் மீண்டும் நடக்கின்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பெண் தோழர் தமிழச்சியிடம் சென்றதால், இந்த விசயம் வெளியில் வந்தது. இன்னும் எத்தனை பெண்கள் இவர்களிடம் காயப்பட்டார்களோ! இந்த சாருவை ஆதரிக்கும் இவர்களை வலை உலகில் தனிமைப்படுத்த வேண்டும்.

  38. மிக முக்கியமான ஒன்னை விட்டுடீங்க.சாரு மசூம்தாரினால் ஈர்க்கப்பட்டு இவன் சாருன்னு பேரு வச்சிக்கிட்டானாம்.இதை கண்டிங்க வினவு.இவனுக்கும் சாரு மசூம்தாருக்கும் என்ன தொடர்பு ஒண்ணுமில்ல!இவன் மோடியை ஆதரிக்கும் சோவின் துக்ளக்கில் எழுதி பிழைப்பவன்.அசிங்கமாவே எழுதி காலத்த ஓட்டுறான்.சரோஜாதேவி புத்தகம் போலதான் இவன் எழுத்து

  39. சீரோ டிகிரி என்னும் படு ஆபாசமான நாவல்.முன்னுரையே குமட்டும்.அவ்வளவு அசிங்கம் பெண்களை மிக அசிங்கமா விவரித்திருப்பான் இவன்.இவனை பெண்கள் அமைப்பு சேந்து சாத்தணும்

    • No I havnt read the novel. But I know the novel was reviewed in Indian Express. How is it possible for such a paper to review a porn novel, Baaru?

      I need ur comments. Tell me in Tamil.

      But i support ur next comment; Women organisation sdh come forward to protest.

      They wont. Only because it s being protested by people like Vinavu and Tamizhacchi.

      They hav spoilt the case. Esp, thamizhachi sitting in Paris and writing abt this which happens here. If a woman issue s taken by her, women in general keep off.

      U can test this statement by waiting. Wait and see.

  40. அலிகள் என்று கேவலமாய் பேசிய சாணி (அதாங்க சாரு) குறித்து திருநங்கை கல்கி சுப்ரமணியம் அவர்கள் கூறியது:

    Kalki Subramaniam
    சாரு ஒரு போலி என்பதை எனது நர்த்தகி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியிலேயே தெரிந்துகொண்டேன். அன்றோடு மறக்கமுடியாத நண்பரிலிருந்து மறக்கப்படவேண்டிய நபராகி விட்டார். அவருடைய புத்தகம் எதையும் படிக்கவில்லை என்பதில் பெருமைப்படுகிறேன். இலக்கியவாதிகளில் சிலர் எழுதுவது ஒன்று செய்வது ஒன்று என்பது நான் அறிந்ததுதான். அலி என்று எங்களை சொல்பவர்களை தே…பையா என்று திருப்பிச்சொல்லி முடித்துக்கொள்வோம். இவருக்கும் அதுவே. இவருக்கு கண்டனம் தெரிவித்து இவரைப்பெரிய மனிதர் ஆக்க விரும்பவில்லை. வேறு வேலை நிறைய இருக்கிறது.

    https://www.facebook.com/tamizachi.france#!/tamizachi.france/posts/196271807090615

    • திருநங்கை என்ற திருப்பெயர் இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு பேசப்படுகிறது. அலி என்ற சொல்தான் நிலபெற்ற பழங்காலத்து ஒன்று. தமிழக மக்கள் அனைவரும் அதைத்தான் சொல்கிறார்கள்.

      சாரு மட்டுமல்ல. இங்கு சாருவைத்திட்டி எழுதும் இருவர் அவரை அலி என்றுதான் குறிப்ப்டுகிறார்கள்.

      அலிகள திருநங்கைகளானது மேல்நாட்டு சிந்தனைத்தாக்கத்தால் வந்தது. நம் சமூகம் அலிகளை வேண்டுமென்றே இவர்கள் அலிகளாக இருக்கிறார்கள் எனநினைத்த படியால் அலிகளுக்கு மரியாதை தருவதில்லை. மேலை நாட்டு விஞஞானம் அலித்தன்மை பிறப்பில் உள்ளது என்று தன் சிந்தனையை மாற்றிக்கொண்டது.

      நம் நாட்டில் அலிகள் சமூகத்தால் உள்ளே ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்கள் நல்ல முறையில் வாழ முடியவில்லை. விளவு: சமூகம் அவர்களை இன்னும் கேவலமாகப் பார்க்கிறார்கள்.

      போனவாரம் தினமலரில் ‘அலிகளின் அட்டகாசம்நெல்லை ஜங்சனில்’ என்று தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டது.

      எனவே சாருவின் சொற்கள் சமூகத்தின் சொற்களே. கல்கி சுப்பிரமணியம் வேறானவராக இருக்கலாம்.

      எல்லா அலிகளுமே கல்கி சுப்பிரமணியஙளா திருமுருகன்?

  41. நமது சமுதாயத்தின் அடிப்படை பிரச்சனைகளில் ஒன்று ஆண் பெண்களை நட்பாக சிறுவயது முதல் பழக விடாதது. இதனால் விடலை பருவத்தில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் போய்விடுகிறது. பெண்கள் முன் பின் ஆலோசிக்காமல் பொறுக்கிகளிடம் மாட்டிக் கொள்வதும், ஆண்கள் சினிமா போல் ஒரு பெண் தன்னைப் பார்த்து சிரித்தால் காதல் என்று தவறாக புரிந்து கொள்ளுதலும் நடக்கிறது. வெளிநாட்டு விடலைப் பெண்கள் இவ்விசயங்களில் நம் பெண்களை விட உஷாராக உள்ளனர்.

    இன்னொரு விசயம், குழந்தைகளை கட்டுப் பெட்டித்தனமாக உலகம் தெரியாதவர்களாக வளர்ப்பது. இதிலும் ஆணும் பெண்ணும் பாதிக்கப்படுகிறார்கள். ஆண் குழந்தைகளை வீட்டில் உள்ளே வைத்து வளர்ப்பதால், அவர்களால் பிற்காலத்தில் சமூதாயத்தில் போராட முடிவதில்லை. பெண்களோ இம்மாதிரியான விசயங்களில் மாட்டிக்கொள்கிறார்கள்.

    இந்த துர்சம்பவத்திலும், அப்பெண் தைரியமாக இந்த விசயத்தை வெளிகொண்டுவந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. இதற்கு தமிழச்சி அவர்கள் கொடுத்த ஆதரவும் பாராட்டத்தக்கது.

    • உசார்தான். ஆனால் ஆங்கு ஆண்-பெண் உறவின் ஏற்கமுடியா ஒன்று என்னவென்றால் டீன் ஏஜ் பிரக்னன்சி.

      புணரப்படாமல் ஒரு கல்லூரிப்பெண் ஆங்கு இல்லை. அப்படியிருத்தல் ஒரு அப்பாவித்தனம் என பிறபெண்கள் நினைப்பர். எப்படி தாவணி உடுத்திக் கல்லூரி இங்கு ஒருத்தி சென்றால் அவள் இன்று பிற மாணவிகளால் கிண்டலடிக்கப்படுவாளோ அப்படி !

      Not only in TN, but all over India, the segregation of sexes is common. It is called Indian culture. My son told me once that when he talked about the TV serial Friends, his classmates girls (xth standard) confessed that their parents wont allow them to watch western serials for fear that they would b attracted by such culture.

      • தம்பி, வெளிநாடுகளில் கல்லூரிப் பெண்கள் தங்கள் விருப்பத்தோடு தான் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். கற்பழிப்பு என்பது அங்கு குறைவு தான். இங்கே ஆலோசிக்கப்படும் விசயம், ஒரு பிரபல எழுத்தாளர் முன்பின் அறிமுகமில்லாத இளம்பெண்ணிடம் “அவள் விருப்பத்திற்கு மாறாக” பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பதை பற்றியது. புணர்ச்சி இருமன ஒத்துழைப்போடு நடந்தால் சரி. ஒத்துழைப்பு இல்லாத போது அது குற்றமாகின்றது.

        • அண்ணாச்சி, இது கலாச்சாரத் தர்க்கம். நாம் இங்கே ஒரு சிலவரிகளில் வாதிட முடியாது.

  42. போலியானவை என்று புரளி பரப்புவர்கள் தாராளமாக எமது மீது வழக்கு தொடுக்கலாம், உரிய முறையில் அதை எதிர்கொள்வோம் .பிறகென்னப்பா?இலக்கிய காமாந்தர்களெல்லாம்
    நெஞசிலே துணிவிருந்தால் நேர்மையாக வழக்கு தொடுங்கப்பா?அண்ணன்கள் வந்துருவாங்க
    எல்லாரும் ஒதுங்கி இருங்க. அப்பவாச்சும் வருவாங்களான்னு பாப்பம்.

    • வழக்கு என்றால் அண்ணன் களும் இல்லை தம்பிகளும் இல்லை.நீங்களும் நானும் பொத்திக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

      நீதிபதியும் வழக்குறைப்போர்களும் மட்டுமே.

      அப்பெண் – சாரு மட்டுமே கோர்ட்டில் பேசலாம்.

      எனவேதான் வழக்கு என்றால் பயப்படுகிறார்கள். விளம்பரம் ஓய்ந்து விடும்.நெகடிவோ பாசிட்டிவோ!

  43. Dear Friends,
    I see some issue with image 9 and image 10 why the girl is getting the facebook password and gmail password from charu? I am not sure he gave them because he may have decided to share these with her because he believed her or he wanted to do something to get her corrected. But, these questions prove that this girl is no more new to facebook and purposefully got the passwords from Charu.

    There was a Trap setup and Charu was not good enough to get out of that. I do not support anyone here. All my comments are just my guesses and can not be taken as offences.

    But friends, Think Twice.

    • It is not a question of a trap.
      It is a question of how CN has conducted himself.
      How can one be “trapped” into writing such obscene stuff?

      Are you saying that anyone, even you, will behave in this fashion if some girl is silly enough to get involved in a facebook dialogue with one.
      Why did CN try to cover up?
      Why do his admirers try to cover up?

  44. நமது சமூகத்தில் நியாயத்திற்காக போராடாத ஒவ்வொரு ஆணும், வக்கிரம் கொண்டவனாகத்தான் இருப்பான். ஒவ்வொருத்தனுக்கும் குறைந்தது ஒரு கேவலமான கதையாவது இருக்கும்.

  45. திருமணம் ஆன பிறகு இவன் மகன் தனிக் குடித்தனம் போவதே நன்று, இல்லையேல் மருமகளிடமும் இந்த மன்மதராசா வேலையைக் காட்டிவிடுவான், இரண்டு முறை இந்த —–பாரிசில் சந்தித்து பேசியதை நினைத்து வெட்கப்படுகிறேன், மகள் வயதிருக்கும் பெண்ணிடம் இப்படிப் பேசிய இந்த குப்பாடிப் பயலை அடுத்தமுறை பிரான்சில் எந்த இடத்தில் பார்த்தாலும் காறித்துப்பி செருப்பால் அடிப்பேன்,

    • சாருவுக்கு மணமாகி விட்டது இல்லையா ?

      கந்தன்!

      இந்திய ஆண்களிடம் உலகத்தில் இல்ல ஒரு வினோத வாழ்க்கைமுறையுண்டு.

      எல்லாப்பெண்களும் அவன்நுகருக் தேவடியாக இருக்கவேண்டும். ஆனால் அவன் மனைவி மட்டும் படி தாண்டா பத்தினியாக இருக்கவேண்டும்.

      ஆண் எப்படியும் இருக்கலாம். பெண் ஒழுக்கமாகத்தான் இருக்கவேண்டும்.

      பிற பெண்கள் அனைவரையும் பார்க்கலாம். அவர்கள் போகப்பொருடகள்.

      தன் வீட்டுப்பெண்கள் மட்டுமே பூஜிக்கப்படவேண்டிய்வர்கள்

      இது மன்வியலாளர்கள் மட்டுமல்ல். சமூக்வியலாளரும் அப்படியே.

      அதன் படி ஒருவ்ன ஊரில் ஒழுக்கம் கெட்ட்வனென்றால் வீட்டுக்கும் அப்பட்யென்றும் சொல்ல முடியாது.

  46. தமிழ் எழுத்தாளராக இருந்து கொண்டு தமிழ் வாசகர்களை எப்பொழுதும் சாடிக் கொண்டிருக்கும் சா.நி உண்மையிலேயே ஒரு சாணிதான் என்று தோலுரித்த வினவு இத்துடன் இதை விட்டுவிடக் கூடாது. குறைந்தபட்சம் ஏதாவது நாளிதழ் அல்லது வார இதழ்களில் இவற்றை அம்பலப்படுத்த வேண்டும். அதற்குப் பின் சாநி தமிழில் எழுதவேக் கூடாது. அவர் வீட்டினரால் மட்டுமல்ல, சமுதாயத்தினராலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படவேண்டியவர். ஏறி வந்த ஏணியை எட்டி மிதிக்கும் சாணி சாரி சா.நி

    • வாசகர் வேறு எழுத்தாளர் வேறு.

      வாச்கருக்கும் எழுத்தாளர்கள் உறவு வேண்டுமென்பதல்ல.

      வாசகன் விரும்ப எழுத்தாளர் எழுதினால் அவன் பெயர் வியாபார எழுத்தாளன். அப்படிப்பட்ட எழுத்தாளர் ஜன்ரன்சக பத்த்ரிக்கைகளில் எழுதி பணம் சம்பாதிப்பான். எதை எழுதினால் படிப்பார்கள் என முன் கூட்டியே தெரிந்து. சஜாதா ஒருவகையில் இப்படித்தான்.

      எவன் ஒருவன் வாசகனைப்பற்றி சற்றும்நினைக்காத்வனோ அவனே காலத்தால் அழியா காவியம் படைக்கமுடியும்.

      எழுத்து தனக்காக முதலில் படைக்கப்படும். வாசகரின் விருப்பம் அவனை மீறி நடக்கும் செய்ல்.

      எழுத்து பிடிக்கும்போது வாசகன் முட்டாத்தனமாக எழுத்தாளனையும் நாயகனாக மனதில் இறுத்துக்கொண்டி வாசகன் விருப்பத்துக்குத்தக்க குணங்களை அவ்வெசுத்தாள நாயகனுக்கு இருப்பதாகக் கற்பனை பண்ணி அவனிடம் போகிறான்.

      உன்னை அவன் ஏமாற்றினானா ?

      அல்லது உன்னைநீ ஏமாற்றிக்கொண்டாயா ?

  47. Why not Vinavu file a Case against Charu if they have evidence? Why should they wait to respond to a case? As Vinavu has solid evidences why should they not go for a case? Does any one who has commented has the guts to file a case against Charu after reading my question (Why the girl got the password of facebook and gmail Id from charu?) If you dare to do, I am with you to finance the court fee. Please let me know guys.

    Regards,
    SomeOne

  48. சாருவின் பொறுக்கித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ஒரு பிரபலத்தை முகநூல் வழியாகப் பழக்கப்படுத்திக்கொள்ளுவதில் ஆசையும் , பெருமையும் கொள்ள நினைக்கும் அப்பாவிப் பெண்களுக்கு இது ஒரு பாடம் . ஆபாச உரையாடல் நிகழ்த்தியது நானில்லை என்று சாருவும் , சாரு இல்லை என்று அவரது சீடர்களும் (?????) சொல்லிக்கொள்வதில் ஆச்சரியமில்லை.அதை அவர் ஒப்புக் கொண்டிருந்தால்தான் ஆச்சரியம்!. பிரேமானந்தாவையும் , நித்தியானந்தாவையுமே இன்றும் நம்பித் துதிபாட பக்த கேடிகள் உள்ள போது சாருவுக்குக் கூஜா தூக்கவா ஆள் கிடைக்காது !

    சாருவின் சீடர்களே , உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு இது மாதிரி நேர்ந்தால் கூட அப்பவும் “ அது பெண்ணாக இருக்காது , பெண் பெயரில் யாரு ஒரு ஆண் சாருவை சிக்க வைக்க விளையாடி இருக்கிறார் , அந்தப் பெண்ணும் உடன்பட்டுத் தானே சாட் செய்திருக்கிறார் “ என்றெல்லாம் சொல்லுவீர்களா?. சாட் செய்வது ஆணா பெண்ணா என்று இனம் கண்டுகொள்ளக் கூடாவா ஒரு பிரபல எழுத்தாளருக்கு திராணி இல்லை , அல்லது அப்படி கண்டறிவதற்க்குள்ளாகவா இப்படி ஒரு காம நமைச்சல்??? இவ்வளவு கொச்சையான வார்த்தைப் பிரயோகத்தை “ இது சாருவின் காதல் ரசனை” என்று சிலாகிக்கும் சீடர்களே ….. உங்களை என்னவென்று சொல்லுவது ?????

  49. This is being rather stupid.

    Vinavu has made a claim in a public domain.
    If it is defaming, the offended party files action in court.
    If the claims are false, then Vinavu will have to retract them and even compensate the victim.

    What kind of case do you want Vinavu to file?

    I think that the female concerned was being a little foolish. People do get involved in dialogues with nasty characters in phone-ins and other such things too.
    That does not justify the conduct of that scoundrel to behave the way he did.

    Your defence of CN is PATHETIC.

    • //I think that the female concerned was being a little foolish//

      இந்தத் திங்க் பண்ற வேலையெல்லாம் இங்க வேணாம். அந்தப் புள்ள உண்மையிலேயே அப்பாவிதானா? தமிழச்சி தவிர வேறு யாரும் அந்தப் பெண்ணுடன் பேசியிருப்பது போலத் தெரியவில்லையே! அதற்குத்தான் தமிழச்சி என்ன நீதிபரிபாலனம் செய்பவரா என தொப்பிதொப்பி என்றொரு பதிவர் கேட்டிருந்தார். சாருவின் செயலை நான் நியாயப்படுத்தவில்லை. சாருதானே தவறு செய்திருக்கிறார், அப்பெண் தவறு செய்யவில்லைதானே.. அப்படியென்றால் அப்பெண்தானே போலிஸுக்குப் போகவேண்டும்?
      நீங்கள் சொல்வது சுத்த கருணாநிதித்தனமாக அல்லவா இருக்கிறது!!

      • அந்தப் பெண்ணைப் பற்றித் தீர்ப்பு வழங்குமளவுக்கு ஆளை எனக்குத் தெரியாது. சாரு நி. பற்றியும் தெரியாது. தெரியும் ஆவலும் இல்லை

        அந்தப் பெண்ணின் செயல் முட்டாள்தனமானது என்பது என் மதிப்பீடு.
        சாரு நி.யின் நடத்தை வெறும் முட்டாள்தனமானதாகத் தெரியவில்லை.

        இன்னமும் இந்தியா ஒரு சுதந்திரநாடு என்கிறார்கள்: உங்களுக்குத் “திங்க்” பண்ணப் பிடிக்காது என்றால் பண்ணாதீர்கள். அது உங்கள் சுதந்திரம்.

        வழக்குப் போடக் காசு தரமுன்வந்துள்ள புண்ணியவான் “someone” சாரு நி.யிடம் காசைக் கொடுத்து மானநட்ட வழக்குப் போடப் பண்ணலாமே!

        • அனுமானிக்க வேண்டாம், நன்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்ற அர்த்ததில்தான் அவ்வாறு கூறினேன். சாரு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. மேலும் சாரு நிச்சயமாய் மானநஷ்ட வழக்கு போடப்போவதில்லை. காரணம், அந்த ஆளுக்குத் தேவையான பப்ளிசிட்டியை அனைவரும் கொடுத்துவிட்டீர்கள்!!! அது நேர்மறையில் கிடைத்ததோ எதிர்மறையில் கிடைத்ததோ.. அந்த இலக்கிய வியாதிக்கு தேவையான பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது. நானும் நீங்களும் வேண்டுமானால் அந்த ஆளை இக்னோர் செய்யலாம். ஆனால் புதிதாக இப்பிரச்சினைகளை வாசிக்கும் நபர்கள் அப்படி என்னதான்யா இந்த ஆளு எழுதறான் பார்ப்போம்னு சொல்லி அவரது புத்தகங்களை வாங்கத்தான் போகிறார்கள்!

          • “அந்தப் புள்ள உண்மையிலேயே அப்பாவிதானா?” என்பதை நான் அநுமானிக்கவும் முடியாது, ஆராய்ந்து சொல்லவும் முடியாது. அது என் தேவையுமல்ல.

            “சாருவின் செயலை நான் நியாயப்படுத்தவில்லை. சாருதானே தவறு செய்திருக்கிறார், அப்பெண் தவறு செய்யவில்லைதானே.. அப்படியென்றால் அப்பெண்தானே போலிஸுக்குப் போகவேண்டும்?”
            இதை என்ன அர்த்தத்தில் சொன்னீர்கள்?

      • “அப்பெண் தவறு செய்யவில்லைதானே.. அப்படியென்றால் அப்பெண்தானே போலிஸுக்குப் போகவேண்டும்?
        நீங்கள் சொல்வது சுத்த கருணாநிதித்தனமாக அல்லவா இருக்கிறது!!”

      • “அப்பெண் தவறு செய்யவில்லைதானே.. அப்படியென்றால் அப்பெண்தானே போலிஸுக்குப் போகவேண்டும்?
        நீங்கள் சொல்வது சுத்த கருணாநிதித்தனமாக அல்லவா இருக்கிறது!!”

        போலீசையும் சட்டத்தையும் தெரிந்தளவில், தவறு செய்யாத எவரையும் (முக்கியமாகப் பலவீனமான ஒருவரைப்) போலீசுக்குப் போகச் சொல்லுவது ஜெயலலிதாத்தனமா கருணாநிதித்தனமா தெரியாது.
        அப்படிப் போவது முட்டாள்தனம் என்று மட்டும் உறுதியாகச் சொல்லுவேன்.

        • உண்மைதான்! அதனால்தான் இணையத்தில் திட்டித் தீர்த்து நம் கோபத்தைத் தணித்துக் கொள்கிறோம். இதற்கு சாரு வருந்தினால் நாம் திட்டித்தீர்ப்பதில் அர்த்தமிருக்கும்! அந்த ஆள் சட்டையே செய்யப்போவதில்லை! இன்னும் சொல்லப்போனால் இதையும் அவர் எழுத்தாக்கப் போகிறார்.

        • இந்த மாதிரி சிந்தனைகள் பெண்ணைக் கோழையாக்கி அடிமையாக்கி வைக்க உதவும். இப்படி இருந்தால் நாடு எப்படி முன்னேறும் பெண்கள் விடயத்தில்?

      • அந்தப் பெண்ணுடன் வினவும் பேசியிருக்கிறார்கள். வால்பையனுக்கு அந்தப் பெண் நெருங்கிய நண்பர். வலையுலகுக்கு அந்தப் பெண்ணை அறிமுகப் படுத்தி வைத்தது அவர் தான். பதிவர் கூட்டம் ஒன்றில் தனது தாயாருடன் கலந்து கொண்டதாகவும் அவரைப் பலருக்கு அறிமுகப் படுத்தி வைத்ததாகவும் வால்பையன் கூறுகிறார்.

        //அப்படியென்றால் அப்பெண்தானே போலிஸுக்குப் போகவேண்டும்?//
        அநீதிக்கு உள்ளாகிற அத்தனைப் பெண்களும் தட்டிக் கேட்டு போலீசுக்கு போகிற ஒரு சமூக சூழலில் தான் அந்தப் பெண் இருக்கிறார்களா? போலீசுக்கு போகவேண்டும் சாணியை வறட்டியாக்க வேண்டும் என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பும். ஆனால் உங்க தொப்பி தொப்பி யே கேக்குறார். ‘அந்தப் பொண்ணு போலீசுக்கு போனா சொந்தக் காரங்க எல்லாம் காறித்துப்ப மாட்டானுவளா ‘ – என்று… இந்த மாதிரியான ஆணியப் போராளிகள் தானே இந்த நாட்டில் அதிகம்.

        அதை எதிர்த்துப் போராடுகிற தைரியம் அந்தப் பெண்ணுக்கு இல்லை என்பதை அந்தப் பெண்ணுக்கு எதிரான ஆயுதமாக அந்தச் சாநியும் பயன்படுத்தினான், நீங்களும் பயன்படுத்துகிறீர்கள்.

        • பதிலுக்கு நன்றி. முந்தைய பின்னூட்டங்களும் பார்த்துக்கொள்ளுங்கள். சமூக சூழல் சரியில்லைதான். நிச்சயம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் சா.நிக்கு வக்காலத்து வாங்கவில்லை. சா.நியை என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் என் கேள்வி. குற்றம் சாட்டப்பட்ட ஆள் மேல் எல்லோரும் சேர்ந்து காறித்துப்பியதைத் தாண்டி வேறொன்றும் நடக்கவில்லை. அந்தாள் துடைத்துக்கொண்டு போய்விடப்போகிறான்.

          குற்றம் சாட்டுபவர் போலிஸுக்குப் போகமுடியாத சூழல், குற்றம் சாட்டப்படுகிறவன் போலிஸுக்கு நிச்சயம் போகப்போவதில்லை, நடுவில் இணையத்தில் மட்டும் பெண்ணியம் பேசிக்கொண்டு நாம் – தவறிழைத்தவனுக்கு தண்டனை என்ன என்பதே என் கேள்வி.

          • //குற்றம் சாட்டுபவர் போலிஸுக்குப் போகமுடியாத சூழல், குற்றம் சாட்டப்படுகிறவன் போலிஸுக்கு நிச்சயம் போகப்போவதில்லை, நடுவில் இணையத்தில் மட்டும் பெண்ணியம் பேசிக்கொண்டு நாம் – தவறிழைத்தவனுக்கு தண்டனை என்ன என்பதே என் கேள்வி.//

            ரிஷி அவர்களுக்கு,

            சாநி தண்டிக்கப்பட வேண்டும் என்பது சரியே. ஆனால் அதை விட முக்கியமாக சானிக்கு வக்காலத்து வாங்கும் தொப்பி தொப்பி போன்ற குறை ஜீவிகளையும், சானிக்கு வக்காலத்து வாங்கும் அல்லக்கைகளையும் என்ன செய்வது என்பதே இங்கு முக்கியப் பிரச்சினை. தொப்பி தொப்பி, லக்கிலுக் போன்ற மனநோயாளிகளுக்கு மருந்து வழக்காடுமன்றத்திலா உள்ளது?

            • அகமது,
              அவர்களை சரிசெய்ய நீங்கள் எதற்கு நினைக்கிறீர்கள்? அவர்கள் அப்படி இருப்பதனால் நமக்கென்ன தீமை ஆகிவிட்டது? சா.நிக்கு வக்காலத்து வாங்குவது என்பது அவர்கள் நிலைப்பாடு! அதை மருந்து கொடுத்து மாற்ற வேண்டுமென நினைப்பது பாஸிசம் என்று கூறலாமா?

        • இது சப்பைக்கட்டாகத்தான் தோன்றுகிறது.

          போன மாதம் ஒரு கேஸ். வளசரவாக்கத்தில் உள்ள ஐ டி கம்பெனி எஞ்ஜினிய்ரை போலிசு பிடித்தது அவன் ஒரு பெண்ணின் படத்தை நெட்டில் போட்டு நாறடித்தான். அவள் அவனிடம் பழகினாளாம் பின்னர் விலகிவிட்டாளாம். பழிக்குப்பழி.

          அவள் சைபர் கிரைமில் முறையிட்டதால் அவளுக்கு நீதி கிடைத்தது. அவள் பெயரை போலீசு பத்திரமாக மறைத்தது. பத்திரிக்கைகளும் அவ்வாறே செய்தது. அவன் பெயர் மட்டுமே வெளியிடப்பட்டு, அவன் வேலையையும் இழந்தான்.

          இப்படி பல முறையீடுகளைப் பெண்கள் கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தன்நபர் விடயங்களைப்போலீசு வெளியிடாது. அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

          இப்பெண் அந்த உறுதியிருந்திருந்தால் போலீசுக்கு இவரே போயிருக்கலாம் துணைக்குச் சிலரை அழைத்துக்கொண்டு.

          செய்யவைல்லை. அங்குதான் விசயமே இருக்கிறது. அதைத்தான் தொப்பி தொப்பி சொல்கிறார். இவளிடம் குற்றம் உண்டு என்பதே வினவு பதிவுக்கு எதிரானவர்கள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டாகும்.

          சமுதாயம் சரியாக நோக்காது என்பதெல்லாம் இவளைக்காப்பாற்றும் முயற்சியே. சமுதாயம் சரியாக நோக்கும்.

  50. ஆரம்பகால சாருவின் சரித்திரமே இப்படிதான் ஆரம்பித்துள்ளது.அது வருடம் 2003 கோணல்பக்கங்களை படித்து ஆரம்பித்தது யாகூவில் ஒரு குருப்.அதில் இருந்த ஆரம்ப கால மதி என்னும் பெண்மணீயை இது போல் செக்ஸ் தொல்லை கொடுத்தவர் சாரு,ஒரு யாகூ சாட்டிங்கில்.அது விவாதிக்கப்பட்டு ஆரம்பித்ததுதான் மரத்தடி எனும் யாகூ குருப். எனவே இதுவும் அது போல் பலவழிகளை போதிக்கும் தமிழ்மணத்திற்கும்.
    அவன் ஒரு அலி எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்.
    இப்படிக்கு
    ஆரம்பகால ஆதிமரத்தடி வாசகன் … இந்த கால தமிழ்மணம் தொடர்பவன்.
    பிற்சேர்க்கை; சாருவின் எழுத்தை படித்து விட்டு அவள் இப்படி பொலம்பினால் அபத்தம்.படிக்காதவள் என்பதால் ஓகே ஏமாந்து இருக்கலாம். ஆனால் பெண்கள் அப்பாவிகள் என சொல்வது அபத்தம்.

    • ரமேசுக்குத் தமிழ் ஒரு பிரச்சனை போலும். ஒன்றுக்கு இரு தடவைகள் படித்தாயிற்று.

      அவன் ஒரு அலி என்பது வெளிச்சம் போடும் சொற்கள்.

      நண்பரே

      ஒருவன் ஆணமைநிறைந்தன். அழகன்.

      சாரு ஆண்மையில்லாதவன். அசிங்க உருவம் கொண்டவன் (இன்னொருவன் அப்ப்டி எழுதியிருக்கிறார் இங்கே பாருங்கள்)

      ஆக, ஒரு பெண்ணை ஒரு சாடிசம் பண்ணி சரசாமாட அவனுக்கு ஆண்மையும் அழகும் தேவை.

      ரமேசு, என்னப்பா சிந்தனை யிது?

      மரத்தடி குரூப்பில் ஏன் சேர்ந்தார்கள். பொழுது போகானேரங்களில் இலக்கிய அரட்டை அடிக்கலாமில்லை .

  51. பாலுக்குப் பூனையக் காவலாக வைக்கக்கூடாது.

    தமிழச்சி பெண்ணியம் பேசினால் ஆர் நம்புவார்கள் ?

    • தமிழச்சியை விட யாருக்கு பெண்ணியம் பேச தகுதி இருப்பதை நினைக்கிறீர்கள் அமலன்?ஒரு பெயரை கூறுங்கள் உங்களுக்கு என்னதான் தெரியும் என்று தெரிந்து கொள்கிறோம்.எனக்கு தெரிந்து புகழ் மற்றும் பணம் மீது துளியும் கவனம் அற்ற மற்றும் ஆண்களே நுழைய அஞ்சும் பல தளங்களில் துணிச்சலுடன் கருத்துக்களை பதிவு செய்யும் பெண்ணியவாதி அவர் ஒருவரே.பெரியார் பதிவுகளை பிரசுரிக்கவோ பரப்பவோ ஒரு எல்லை வைத்திருந்தான் தமிழன்.மூடநம்பிக்கை எதிர்ப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு தாண்டி செல்ல மாட்டான்.பெண்ணியம் மற்றும் சாதி எதிர்ப்பு விஷயங்கள் தமிழச்சியும் டாக்டர் ஷாலினியும் பெரியாரின் பெண் வடிவமாய் செய்கிறார்கள்…..தேடி படித்து அப்புறம் மறுப்பு இருந்தால் சொல்லுங்கள்.

      • எதையும் சொல்லும் விதமாகத்தான் சொல்லவேண்டும். ஆண் குற் – பெண் குறி என்று எழுதக்கூடாது.

        பெண்ணியம் என்பதை எழுதுவதற்கு வேறு எந்த தகுதியும் தேவையில்லை. ஆணுக்குப்பெண் சமம் அவரவர் வழியிலே என்ற கொள்கைப்பற்றி இருந்தால் போதும்.

        தன் முனைப்புக்கூடாது. பொது நலமே மேல்.

        தன்னை விளம்பரப்படுத்த பெரியாரையோ பெண்ணியமோ பயன்படுத்தக்கூடாது.

        அனந

        • துணிச்சலுடன் கருத்துக்களை பதிவு செய்யும் பெ

          பதிவுகளில் எழுதுவது துணிச்சல்ல.

          தமிழ்நாட்டில் வந்து தெருவில் இறங்கி போராட வேண்டும். அதுவே துணிச்சல்.

          ஜன்நாயக மாதர் சங்கம் செய்கிறதே !

        • ஆண் குற் – பெண் குறி என்று எழுதக்கூடாது…..இதில் இரண்டு தவறுகள் இருக்கிறது ஜோ.அமலன் ஒன்று அதற்கென தமிழில் வார்த்தைகள் இருக்கும் பொது அதை தான் பயன் படுத்தவேண்டும் (அலி போல) .இரண்டு அவைகளில் இருந்து தானே தோன்றினோம் அது பற்றி எழுதுவது எப்படி தவறு?

          • அதை மாத்ரு பூதமும் ரெட்டியும் எழுதும்போது இரசிக்கப்படும்.

            மற்றவர்களாலும் முடியும். ஆனால் அவர்கள் செய்யும்நோக்கும் நம் முகத்தை மூடிக்கொள்வதற்காக.

            எனவே தமிழச்சி அந்த வகாபுலரிகளை வைத்து பதிவு போடுகிறார்.

            விளைவு: சொல்லவந்த கருத்து மழுங்கிப்போய் அவர் வகாபுலரியே விமர்ச்சனத்துக்குள்ளாகி வருகிறது. இதுவா அவர்நோக்கம் ?

      • தமிழச்சிக்கு ஏன் இந்த சாரு கேசில் அவ்வளவு கவனன்?

        சென்னையிலோ அல்லது தமிழகத்திலோ இம்மாதிரி நாளுக்கொன்றாக நடக்கிறதே!

        எனவேதான் சொல்கிறேன்: இவர் விளம்பரம் தேட சாரு கேசை துவைத்துக்கொண்டிருக்கிறார்.

        • பெண்ணியம் பேசுபவர்களும் பெண் சம் உரிமைகளுக்குப்போராடுபவர்களும் ஆண் குறியை வெட்டுவோம் என்று சொல்லி போராடுவதில்லை.

          ஆணில்லாமல் இவர் எப்படி பிறந்தார் ? பின்னே இவர் எப்படி இவர் குழந்தைகளைப்பெற்றெடுத்தார்

          எதையும் செய்யும் விதமாக செய்யும்போதுதான் அதைப்பற்றி பிறர் சிந்திப்பார்கள்.

          இல்லாவிட்டால், இவர் போய் எந்த பெண்ணையும் சப்போர்ட் பண்ணிணால் இவருக்கு ஏதோ ஆதாயம் என்றுதான்நினைகத் தோன்றும

  52. சாரு ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு குற்றம் இழைத்திருப்பதாக கருதுகிற, அந்தப் பெண்ணுக்கு வக்காலத்து வாங்குகிற தமிழச்சி, வினவு மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஏன் சாருவின் மீது காவல்துறையில் வழக்குப் பதியக்கூடாது? அவரது செய்த குற்றத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்துவது மட்டுமே உங்கள் நோக்கமா? அவ்வாறு அம்பலப்படுத்தி அவமானப்படுத்தியதன்மூலம் அந்தப் அப்பாவிப் பெண்ணுக்கு நியாயம் கிடைத்துவிட்டதாக கருதுகிறீர்களா? சாருவின் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்திவிட்டு – நாங்கள் அவர்மீது அவதூறு பரப்புவதாகக் கருதுவோர் தாராளமாக ஸைபர் கிரைம் போலிஸுக்குச் செல்லலாம் – என்று கூறுவதன் உள்நோக்கம் என்ன? அந்தப் பெண்ணின் மீது சாரு காம சேஷ்டைகள் செய்தார், ஒத்துவரவில்லையென்றவுடன் அவதூரு பரப்பினார் என்றெல்லாம் ஆதாரங்களுடன் பொரிந்து தள்ளும் நீங்கள் ஏன் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, வாதாடி அவரை சிறையில் தள்ளக்கூடாது? அந்தப் பெண்ணை அவமானங்களில் இருந்து காக்க நினைக்கிறீர்களா? ஆணுக்குப் பெண் இளைத்தவள் இல்லை என்று பெண்ணியம் பேசுவோர் அந்த அப்பாவிப் பெண்ணை பெண்ணியம் காக்க வந்த போராளியாக மாற்றப் போராடினால்தான் என்ன? சாருவின் மீது குற்றம் சுமத்தி அதன்மூலம் அவர் அவமானப்பட்டு நின்றால் போதும் என்று நினைக்கிறீர்களா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதுதான் தீர்வா? சாரு உங்கள் மீது அவதூறு வழக்கு போடப்போவதில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதன்பின் உங்களின் நிலைப்பாடு என்ன? அவரை இணையவெளியில் அவமானப்படுத்தியதே சரியான தண்டனை என்று நினைக்கிறீர்களா? அல்லது இணையப் பரீச்சயம் இல்லாத ஜனங்களிடையேயும் இதைக் கொண்டுசெல்லப்போகிறீர்களா?

    • சிம்பிள்.

      போலீசுக்குப்போனால் கோர்ட்டுக் கேசாகி விடும். கேசுனிலுவையில் இருக்கும்போது பதிவெழத முடியாது. விளம்பரம் கிடைக்காது.நீத்மன்றம் பதிவெழுதவன்ப் பிடித்து உள்ளே தள்ளும்.

      கோர்ட்டுக்குப்போகா வரையில் வினவு, தமிழச்சி வகையறாக்களுக்குச் சக்கை போடு.

      டிவியிலும் இக்கதைதான். எதைத்தொட்டால் விளம்பரமாகுமெனநினத்து அதைப்பற்றியே பேசுவார்கள்.

  53. facebookkil இந்த வினவு இணைப்பை சாறு அடிப்பொடிகள் பரப்பி விட்டு இங்கு வந்து வக்காலத்து வாங்குகின்றனர்.செட் செய்தாரோ இல்லையோ..அதை விடுங்க.அவுரு தளத்தில் எத்தனை ஆபாசமான கட்டுரைகள் உள்ளன.பாமா என்ற பெண் எழுதிய கடிதத்திற்கு படு ஆபாசமான விளக்கம் அளித்திருக்கிறார்.இன்னமும் அது அங்கு உள்ளது.பொய் படிங்க.அப்புறம் அவுரு கதைகளின் ஆபாசத்தை நான் சொல்ல விரும்பவில்லை ஊருக்கே தெரியும்

    • அது பாமா அன்று. பாமினி.

      பாமினி என்று தமிழ்பெண் பெயர் கிடையாது.

      அக்கடிதம் ஒரு உளவாளியால் எழுதப்பட்டது என்று சாரு பதிலில் சொல்கிறர் படியுங்கள். மேலும் இப்படிக் கடிதங்கள் பெண்பெயரில் எழுதுப்வ்ர்கள் நிறையப்பேர் என்றும் சொல்கிறார்.

      அக்கடிதம் திமிராக எழுதப்பட்டிருக்கிறது. நாணயத்திற்கு இருபுறமுண்டு.; நாநயத்துக்கும் அது தேவை.

      சாரு அசிங்கமாகத் திட்டியது ஒரு ஆணையா அல்லது பெண்ணையா என்று நீங்கள் தெரிந்து கொண்டபின்னே முடிவெடுக்கவும்.

  54. Rajarajan!

    Tks for the link. I don’t read blogs of such writers like Jeyamohan, Charu, S.Ramakrishnan; though I have had occasional glances to know what they write and how their readers react.

    I read this link. It reminded me of my own experiences with some bloggers like Joshiyar Subbiah, Dondu Ragavan, and writers like Jeyamohan (where I read one essay and reacted) and other some misc bloggers. Subbiah is a chettiar; when DR put a reference to Chettiar’s diaspora to Burma, I asked whether they went to plunder the country. Subbiah cdbt beat and heaped abuses.

    In DR’s blog, u shd write only praising him, his caste and hinduism. Contrary comments r unbearable to him. He has a coterie who will abuse u. One Arul went thorough such abuses.

    Jeyamohan tackles such letters criticising him in a similar vein as CN has done here, but w/o the Tamil street language of genitals and bowel movements.

    In the reply of CN here, v can infer the following:

    He s quite convinced that the writer Bhamini is a stooge (ulavaali), not a woman at all. So he takes a firm decision to retaliate using the most abusive lang: of copulation activities and self indulgence like masturbation.

    One obvious point v shd note when v come to writers, is this:

    All of them r narcissists obsessed with the mega size egos; and wont allow any one to criticise them. The criticism may b fair but they wont accept it at all.

    My first comment to Dondu Ragavan’s blog was abt the English in his profile. He abused me for pointing out that it s badly written.

    Some writers do not know English at all. But u cant say that to him. He will b annoyed. U cant point out any mistake in Jeyamohan’s article. He cant brook it. Either he blocks it; or gives u suitable reply to retaliate and make u feel u r an idiot. He has a group of supporters who r permanently camped there. He uses them to abuse u. Like writers, some celebrites also. In Vishu’s arattai arangam, one shd talk only such things as he likes. Others will be censored and asked to shut up.

    All writers and celebrities like heroes r manic egotists.

    So it is expected that CN wrote like this. He did it in his own way of using all kinds of abuses. Every one, after successfully acquiring some base, starts building their cult following. Cult following, invitation to meetings, publicity, and this fame and name, make them behave like small samrats.

    Few exceptions may b there.

    • சூப்பர் சாரே!!எல்லாரோட இங்க்லீச பத்தியும் பேசிட்டு ஒன்னோட இங்க்லீசு அறிவை இங்கே காட்ட வேண்டாம்.விஷயத்தை விட்டுவிட்டு வேறெங்கோ போக வேண்டாம்.கான்வென்ட் இங்க்லீசு தெரிஞ்சவங்க எல்லாம் புத்திசாலிங்க இல்லை.தெரியாதவங்க முட்டாள் இல்லை.

      • சாரோ ராஜனுக்கு எழுதினது ஏன் படிக்கிற சாரோ.

        ராஜன் லிங்க் கொடுத்துப்படிங்கன்னு என்ன சாரோ அர்த்தம். படிச்சுண்டு பதில் போடுங்கன்னுதானே அர்த்தம் ? வினவு என்ன தமிழ்ச்சேவையா செய்யுது ? இங்கிலீசூ எழுதலாம்.

        நான்நிறைய கமென்ட் தமிழ்லே வீசியிருக்க அதுக்குப்பதில் சொன்னாப்போதும்.

        இங்கிலிசு தெரியலன்னு ஒப்பாரி வைக்க இது இடமில்ல. ஸ்கூல்லே போய் வைக்கலாம் சாரே

        • படிச்சுண்டு பதில்///.
          .
          .
          இதுல தெரியுது நீர் யாருன்னு.யோவ் பின்நூட்டட்டன்களை எல்லாரும் படிப்பாங்க.அதை படிக்காத இதை படிக்காதன்னு சொல்ல இது ஹிட்லரின் ராஜ்யம் இல்லை.தவிர தமிழ் மட்டுமே தெரிந்த எல்லோருக்கும் புரிய தமிழில் எழுதுவது நல்லது.
          .
          இப்போ எப்படி தமிழ்ல எழுதுனீங்க?அதே போல எப்போதும் எழுதுங்க.எதுக்கு நான் இன்குலீசில் எழுதக்கூடாதான்னா அப்படி ஒன்னும் சட்டம் இல்லை.
          .
          ஒப்பாரி நான் வைக்கலை.நீறு அக்கிரஹாரத்தில் பொய் வையும்.இங்க்லீசு தெரியலன்னா வரும் மரியாதையை பாருங்க மக்களே.இது போன்றவர்கள் இருக்கும்வரை தமிழன் சுரனைகேட்டவனாதான் இருப்பான்.

    • சரி விடுங்க உங்க மேட்டுக்குடி ஆங்கிலம் தெரியுது.தெரியாதவங்க முட்டாளில்லை.சாரு ஒரு காமவெறி பிடித்த மிருகம் இதில் மாற்று கருத்தே இல்லை.

      • காம்வெறி பிடித்த மிருகம் ஏன் சமூகத்தில் வாழுது. சிறைக்கூண்டிலே போட வேண்டியததானே ? அதை ஏன் செய்யலங்க்ற கேள்வி இங்தே நான் மட்டுமல்ல் . இன்னும் சிலரும் கேட்டிருக்காங்க. பதில் சொல்லலாம் சுரேசு.

        மேட்ட்டுக்குடி ஆங்கிலம் தெரியாதவன்னா ஏன் என்னைப்படிச்சு உயிரை வாங்கிற.

        வினவுக்கிட்ட கம்ப்ளெயின் பண்ணு. ரூலை மாத்தச்சொல்லு.

        ‘இங்கே ஆங்கிலத்தில் பதில் போடக்கூடாதுன்ன்’

  55. இங்கு தமிழில் மட்டும் பதிவு செய்தால் அனைவரும் படிக்க இயலும்.மேலும்

    சாருநிவேதிதா பற்றி இவ்வளவு குறைகள் இருந்தும் அவரின் மேல், ஏன் சைபர் கிரைமில்

    புகார் கூறவில்லை, வினவு தெளிவுபடுத்தவும்.

  56. தமிழில்நிறைய எழுதியுள்ளேன். அதைப்படித்தால் போதும்.

    ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை அம்மொழியைத் தெரிந்தவருக்கு மட்டுமே. மற்றவர்கள் உங்கள் தங்கத்தமிழுக்குப் போய் சாருவை வையலாம்.

    • நல்ல பதில்.காலனியாதிக்க வெறிதான் இந்த பதிலில் தெரியுது.”டேய்…எனக்கு இங்குலீசு தெரியும்டா..தெரியலன்னா நீ ஒரு முட்டாள்”அப்படின்னு சொல்லும் சுரைனைகேட்ட தமிழினனின் வார்த்தைதான் இது

  57. இனியும் காலனியாதிக்க “அவாள்”இடம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பல .பை

  58. //இங்கன பாருங்கையா

    தனக்கு சுஜாதா விருது வாங்கி கொடுத்த எஜமானனுக்கு விசுவாசமா ——– //

    யார் லக்கிலுக் தானே?

    வாசகர்களும் நண்பர்களும் இந்த நபரைப் பற்றி புரிந்து கொள்வது அவசியம்.

    யுவகிருஷ்ணா என்று அறியப்படும் இந்த நபர் தான் முன்பொருகாலத்தில் போலி டோண்டு மூர்த்திக்கு அல்லக்கையாக செயல்பட்டு வந்தவர். இங்கே மூர்த்திக்கு எதிராக இருந்தவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அவனுக்கு அனுப்பி அவனது ஆள்மாறாட்ட கோக்குமாக்குகளுக்கு உடந்தையாய் இருந்தவர் (இது குறித்து டோண்டு ராகவன், முகமூடி, உண்மைத்தமிழன் போன்றவர்கள் நன்றாக அறிவார்கள்).

    ஒரு சந்தர்பத்தில் மூர்த்தி மாட்டிக் கொண்டபின் சத்தமின்றி சைலண்ட் ஆனது மட்டுமின்றி, வேதம் சாத்தான் ஓதியதைப் போல் ‘சைபர் கிரைம்’ என்று ஒரு தொடரும் எழுதினார். அதில் கூட, ஆபாசத்தையே வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் கிளுகிளுப்பு சரோஜாதேவி எழுத்தாளர் போலவே அக்கட்டுரையை அமைத்திருந்தார். இதை வினவும் முன்பு இவரால் பாதிக்கப்பட்ட சிலரும் அம்பலப்படுத்திய போது அத்தொடர் நிறுத்தப்பட்டது.

    எழுத்து என்பது பழக்கத்தில் வரும் ஒரு திறன் தான். இவருக்கு இயல்பாகவே கிளுகிளு சரோஜாதேவி டைப் எழுத்துக்கள் கைவரும் என்பதை வைத்து தற்போது ஏதோ நாவல் எழுதி வருவதாக கேள்விப்பட்டேன். தன்னை ஒரு இலக்கிய ஆளுமையாக நிலைநிறுத்திக் கொள்ள தனது சொந்தத் திறமையை நம்பாமல் ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களின் தயவு வேண்டும் என்பதற்காகவே இப்போது சாருவுக்கு பிம்ப் வேலை பார்த்துக் கொண்டு அலைகிறார்.

    சாருவுக்கு எதிரானவர்களை ஆபாசமாக வசைபாடுவதையே பகுதிநேரத் தொழிலாக கொண்டிருக்கும் இவர், தனது நாவலின் விளம்பரம் ஜெயமோகன் எழுதிய நாவலின் உள்ளட்டையில் வெளியாகியிருக்கிறது என்னும் ஒரே காரணத்துக்காக அவர் எழுதிய உலோகம் நாவலுக்கு ஒரு மதிப்புரையையும் எழுதினார். திருட்டுக் கூட்டத்தில் கூட நம்பிக்கையும் விசுவாசமும் தானே முக்கியமும்? இதனால் கடுப்பான சாரு கூட இந்த நபரை மறைமுகமாக தாக்கிய சம்பவமும் நடந்தது.

    புழுக்களுக்கு என்றாவது சுயமரியாதை இருக்குமா? இந்தப் புழுவுக்கும் அது இல்லை. எனவே தான் இன்று சாரு அம்பலமாகி ஊரே நாறிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இப்படியெல்லாம் எழுதி வினவின் நண்பர்கள் மேல் காழ்ப்பைக் கொட்டி தனது விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

      • மன்னார் சாமி!

        டோண்டு விடயத்தில் மூர்த்தி செய்தது வரம்பு மீறியதாக இருந்தாலும், டோண்டு ராகவனின் செயல்கள் ஒன்றும் புனிதமானவை அல்ல. நீதிமன்றத்துக்குப் போகாமல், out of court settlement பண்ணிவிட்டார்கள்.

        நீதிமன்றம் என்றால் டோண்டு ராகவனின் தோலும் நீதிபதியால் கழட்டிக் காட்டப்பட்டிருக்கும்.

        Even though the court might hold moorthy guilty, it won’t hold him absolutely guilty. Because in a crime, the element of provocation is also taken into a/c and the final judgement will be tempered by that element.

        Only premeditated murder gets capital punishment. Not unpremeditated murder. So, in this the act of moorthy was provoked. He s a low caste man who s hurt by DR’s blogs of brahmincial supremacist thoughts. Since M is not cultured enough how to tackle such thoughts or blogs, he went overboard.

        I wish the case cd have gone b4 judge. He wd then have hauled Dondu Ragavan and asked him to submit all his previous blog posts. The judge wd read all – and he shd. Then, wd come to know that this DR is a unique caste rascal and his agenda wd all be known. He s a religious fanatic too.

        The only transgression on the part of Moorthy wd b held to be his direct personal attack in words enough to inflict pain by dragging the family members of DR. Nothing more.

        The court wd give some punishment to that young man. It won’t punish the old man for he is only the defendant who suffered defamation. But the court wd not leave him just: It wd advise him thus:

        ‘In ur old age, is it a proper conduct on your part to spread caste and religious fanaticism among young Tamil men and women? Haveall ur education finally made u a caste and religious pig? Do u live in a democracy of all people to live together or ancient hindu land? We don’t want to punish u. But we need u introspect. Time s short for u. B4 slipping into ur grave, reform ur thinking”

        This s enough for DR.

        But as things went, the case didn’t go b4 court. The result is: DR is a saint today; and the young man the sinner, not only that, he lost his job in Malaysia and back to his home w/o job but with a family and children to support.
        I think DR will take this sad episode to his grave. Just as Gemini Ganesan said: ‘I will take to grave all that I did to my own daughter” He was referring to his liaison with Pushpa valli, and fathering a child (Rekha) out of marriage, and driving both mother and daughter out of his consideration; and they ran to Bombay and till her death, his family did not accept them both What use to regret when u r breathing ur last ?

        What kind of man is DR to deprive a man of his livelihood, and rendering his wife and children in streets with begging bowls, and entering bitter quarrels with young people of two generations later ?

        Age and forgiving nature shd go together. If not, that man s a brute.

  59. ஜோ அமலன்,

    நான் இரு பெண் குழந்தைகளை ஈன்ற ஒரு தாய்.

    நீங்கள் சாணி எம்பவனின் எழுத்துக்களை ரசிக்கும் ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணாகவோ இருக்கலாம்.

    நியாயங்களை கேட்பதற்கு ஆண் பெண் பேதம் வேண்டுமா என்ன?

    உம் மீதான எனது குற்றச்சாட்டு :

    சாணி என்பவன் எல்லாம் தொலைக்காட்சியில் மூக்கை நீட்டிக்கொண்டு, எல்லாம் தெரிந்த ஏகம்பரம் மாதிரி தன்னைக் காட்டிக்கொள்பவன். தனது எழுத்துக்களால்தான் இந்த உலகமே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருப்பவன். அப்படி இருக்கையில், ஒரு இளங்கன்று வயதிலிருக்கும் அல்லது அவனது மகளொத்த வயதிலிருக்கும் ஒரு பெண்ணிடம், ஒரு சிறந்த எழுத்தாளன் என்கிற நிலையிலிருந்து அல்லது தந்தை என்கிற நிலையிலிருந்து பேசியிருக்கலாமே தவிற, ஒரு மகளைப் புணரத்தவிக்கும் தந்தை போல சரசமாடியிருப்பதை நீங்கள் செறித்துக் கொள்கிறீர்களா?

    கண்ணதாசனை உதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கழிசடையே தான் ஒரு குடிகாரன் / சபலக்காரன் / காமுகன் என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டான். ஆனால் இந்தக் கழிசடை இதுவரையிலும் தவறை ஒத்துக்கொள்ளவேயில்லையே?

    மேலும் கண்ணதாசனின் எழுத்துக்கள் விவாதிக்க சந்தர்ப்பம் கொடுக்காத, இருண்டகாலத்தவை. இந்தக் கணினி யுகத்தில், அதே கண்ணதாசன் இவ்வாறு எழுதியிருந்தால், இதே துடைப்பக்கட்டை அர்ச்சனைதான் இணைய தளங்களின் மூலம் அவனுக்கும் கிடைத்திருக்கும்!

    வீரப்பன் காட்டில் பெண்களை வேட்டையாடி, ஒரு காமுகனாக காட்டில் அலைந்திருந்தால், அவனது துப்பாக்கியைப் பிடுங்கி அவனையே சுட்டுக்கொன்றிருப்பாள் வீரப்பனின் மனைவி. நமது போலீஸ் / ராணுவத்துக்கு வேலையே இருந்திருக்காது.

    மொத்தத்தில் இன்னொருவரின் மகளை அல்லது மனைவியை பெண்டாள நினக்கும் எந்த ஒரு கணவனுக்கும் துடைப்பக்கட்டை மண்டகப்படி அந்த கயவனின் மனைவியிடமிருந்து கண்டிப்பாகக் கிடக்கும் என்பதை அறிக. இதுதான் இயல்பும் கூட!

    இந்தக் கட்டுரையில் வினவு இவ்வாறு எழுதியிருக்கும் :

    //பேருந்திலோ, கூட்டத்திலோ ஒரு கயவன் மார்பையோ, இடுப்பையோ கசக்கிவிட்டு சடுதியில் மறைந்து விடுவான். நடந்த வக்கிரத்தை எண்ணி அதிர்ச்சியுறும் அந்தப்ப பெண்கள் அதை வெளியே தெரிவிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே குமைந்து கொண்டு குமுறுகிறார்கள்.//

    சாரு கயவன் பத்தாயிரம் பேர் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தைக் கிள்ளிவிடுகிறான்.
    இந்த ஜோ அமலன் போன்றோரும் இந்தக் கிள்ளலில் உணர்ச்சிவசப்பட்டு, மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு, கிள்ளினவனின் கையைப் பிடித்து முத்தமிட்டு வாழ்த்துச் சொல்கிறார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் செருப்பாலடித்து தட்டிக் கேட்கிறார்கள்!

    இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள மனிதாபிமான வேறுபாடு!

    ஏன் வினவு தளம் வழக்குத் தொடரவில்லை என்று சில பின்னூட்டங்கள் இருக்கின்றன. ஏன் வினவு தளத்துக்கு மட்டும்தான் சூடு சுரணை இருக்கிறதா? வினவை ஏனென்று கேட்டு வக்கணையாக பதிலெழுதும் இவர்களே ரோஷத்தோடு வழக்குத் தொடரலாமே?

  60. @நீங்கள் சாணி எம்பவனின் எழுத்துக்களை ரசிக்கும் ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணாகவோ இருக்கலாம்.

    Madam

    நான் இக்கால தமிழ் எழுத்தாளர்களைப்படிப்பதில்லை.

    @நியாயங்களை கேட்பதற்கு ஆண் பெண் பேதம் வேண்டுமா என்ன?

    Madam

    ஆண் கேட்பதிலும் பெண் கேட்பதிலும் சிறிது வேறுபாடுகள் நிகழும். இது ஒரு மன உளவியல் தொடர்ப்பானது. அந்த ஆராய்ச்சி தேவையில்லை என நினைக்கிறேன்.

    @சாணி என்பவன் எல்லாம் தொலைக்காட்சியில் மூக்கை நீட்டிக்கொண்டு, எல்லாம் தெரிந்த ஏகம்பரம் மாதிரி தன்னைக் காட்டிக்கொள்பவன். தனது எழுத்துக்களால்தான் இந்த உலகமே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருப்பவன்.

    Madam

    அப்படி எவருமே நினைத்துக்கொள்ளலாம். அதை நாம் தட்டிக்கேட்க முடியாது. குறிப்பாக எழுத்தாளர்களுக்கு அப்படிப்ப்பட்ட சுயபோதை உண்டு. அதை நான் தடுக்கமுடியாது. பிடிக்காதவர்கள் அவ்வெழுத்தாளனை புறக்கணித்துவிட்டு, எந்த எழுத்தாளர் அடக்கவுணர்வு உள்ளவனோ அவனை மட்டும் படிக்கலாம்.

    @அப்படி இருக்கையில், ஒரு இளங்கன்று வயதிலிருக்கும் அல்லது அவனது மகளொத்த வயதிலிருக்கும் ஒரு பெண்ணிடம், ஒரு சிறந்த எழுத்தாளன் என்கிற நிலையிலிருந்து அல்லது தந்தை என்கிற நிலையிலிருந்து பேசியிருக்கலாமே தவிற, ஒரு மகளைப் புணரத்தவிக்கும் தந்தை போல சரசமாடியிருப்பதை நீங்கள் செறித்துக் கொள்கிறீர்களா?

    Madam

    ஏற்றுக்கொள்ள முடியா வாதம். எழுத்தாளனுக்கு இருமுகங்கள். நமக்கு ஒன்றே ஒன்று. இருமுகங்கள்: ஒன்று, தனிநபர்; இன்னொன்று: பொது முகம் எழுத்தாளன் முகம். பொது முகத்தை நாடியே அல்லது அம்முகத்தால் கவரப்பட்டே வாசகர்கள் அவனிடம் உரையாடத்துடிக்கிறார்கள். வினவு சொல்லும் ‘அப்பாவிப்பெண்ணும்’ அதைத்தான் செய்தான். அதன் பின்னர் அவன் ஒரு தந்தையைப்போல என்னிடம் பேசவேண்டும் என்றால் எப்படி” குறிப்பாக சாருவின் பொது முகமே அசிங்கம். அதை அவர் தனது தனி முத்திரைகளில் ஒன்றாகப்பேணி உலகுக்குக் காட்டுகிறார். அவரிடம் போய் தந்தையாக நடந்து கொள்ளார் என்று எந்த பெண்ணாவது போவாளா?
    அவரின் தனிநபர் ஒழுக்கம், பொது ஒழுக்கம் இரண்டுமே வெளிப்படை. அவர் மறைத்து நாடகம் ஆடவில்லை. அப்படியிருக்க தவறு செய்தவர் ஆர்? படித்த பெண் செய்யும் வேலையா இது? கொஞ்சமாவது அவளுக்குக் காமன் சென்ஸ் இருக்கா ?

    சாருவின் தனிநபர் அசிங்கத்தை நாம் திட்டலாம். ஆனால், அது ஓபனாக அவர் எல்லாருக்கும் சொல்லிவருவதை நான் பாரட்டுக்கிறேன்.

    கோயிலில் போய் பூஜாரி உங்களிடம் ஒழுங்காக நடக்க வேண்டும். சர்ச்சில் போய் பாதர் பாதராக நடக்க வேண்டும். தந்தை தந்தையாக நடக்க வேண்டும். ஆசிரியா ஒழுங்காக மாணவியிடம் நடக்க வேண்டும். இப்படி எதிர்பாருங்கள்.
    ஒரு எழுத்தாளன் உங்களிடம் தந்தையாக நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாத்தனம்.

    @மேலும் கண்ணதாசனின் எழுத்துக்கள் விவாதிக்க சந்தர்ப்பம் கொடுக்காத, இருண்டகாலத்தவை. இந்தக் கணினி யுகத்தில், அதே கண்ணதாசன் இவ்வாறு எழுதியிருந்தால், இதே துடைப்பக்கட்டை அர்ச்சனைதான் இணைய தளங்களின் மூலம் அவனுக்கும் கிடைத்திருக்கும்!

    Madam

    இன்று கூட அவரின் ஒழுக்கத்தை விவாதிக்க முடியாது. அவரின் இரசிகர்கள் சண்டைபிடிப்பார்கள். அவர் காலம் ஒரு இருண்ட காலமன்று. கம்யூட்டரைத் தவிர எல்லா ஊடகங்களும் இருந்தன.

    @வீரப்பன் காட்டில் பெண்களை வேட்டையாடி, ஒரு காமுகனாக காட்டில் அலைந்திருந்தால், அவனது துப்பாக்கியைப் பிடுங்கி அவனையே சுட்டுக்கொன்றிருப்பாள் வீரப்பனின் மனைவி. நமது போலீஸ் / ராணுவத்துக்கு வேலையே இருந்திருக்காது. மொத்தத்தில் இன்னொருவரின் மகளை அல்லது மனைவியை பெண்டாள நினக்கும் எந்த ஒரு கணவனுக்கும் துடைப்பக்கட்டை மண்டகப்படி அந்த கயவனின் மனைவியிடமிருந்து கண்டிப்பாகக் கிடக்கும் என்பதை அறிக. இதுதான் இயல்பும் கூட!

    Madam

    வாழ்க்கையில் மனைவிமார்கள், இன்னொரு பெண்ணை வைப்பாட்டி வைப்பதற்கு ஒத்துப்போகிறார்கள். சில கலாச்சாரத்தில் வைப்பாட்டி வைத்தால் ஸ்டேடஸ். வெளிநாட்டிலேயே பெண்கள் இன்னும் மாறவில்லை. பலபல எ-காட்டுக்கள் உண்டு.

    இன்னொரு பெண்ணை பெண்டாளுபவனயெல்லாம் ஒரு தமிழ்ப்பெண் கொல்வது வெகு அபூர்வம். ‘என் வீட்டுக்காரர் மேல் அபாண்டமாக பழியைப்போடுகிறார்கள்’ என்று வாதாடும் பெண்ணே உண்டு.

    நித்தாரி கொலைகளில் பந்தர் கொல்லவைல்லை. ஆனால் சேரிச்சிறுமிகளை நுகர்ந்தான். அவர் மனைவி அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அவர்கள் பணத்துக்கு வந்தார்கள் என்றார்.

    இந்தியா கேட்டில் ஒரு பெண்ணை நால்வர் ஜீப்பில் இழித்துப்போக போலிசு பார்த்து விரட்டி மீட்டியது. அவர்கள் ஜெயிலுக்குப்போனார்கள். அன்றிரவு என்டிடிவி பேட்டியில் அப்பைய்மார்களின் ஒருவன் தாயார்: ‘அப்பெண் ஒரு காபரே டான்ஸர். அவள் இந்தியா கேட்டில் நின்று விபச்சாரம் செய்தாள். அவளை இழுத்தது ஒரு தவறா ?’ என்றார்.
    பெண்கள் எவ்வள்வு கீழ்த்த்ரமாகப் போவார்கள் என்பது அவர்கள் கணவன்மார்கள், மகன்கள் விடயங்களில் தெரியும்.

    ஏழு பெண்களை ஏமாற்றி மணந்த ஒரு பல்லவன் பஸ் கண்டக்டர் பிடிபட்டான். அவன் தமக்கை (அக்காள்) அதிலென்ன தப்பு. அந்த எழுமே உறுப்படியில்லை யென்றால் என் தம்பி என்ன பண்ணுவான்” என்றார்.

    எனவே பெண்களின் ஒழுக்கமானவர்கள் என்ற வாதம் ஒரு கற்பனை யதார்த்த வாழ்க்கையை நேரில் பார்க்கும்போது.

    இந்த சாருவின் விடயத்தைப்பற்றி பிறபதிவாளர்கள் பேசும்போது, ஒரு குறிப்பு காணப்பட்டது. ‘இப்படி சாட்டில் ஆண் நண்பர்கள் தேடி அலையும் பெண்கள் ‘ இப்போது ஏராளம் என்று.

    இந்தச்சாருவிடம் அரட்டைக்கு அலைந்த அந்தப் பெண் ‘அப்பாவிப்பெண்’ என்றா சொல்கிறீர்கள்? எப்படி? அவரின் தனிநபர் ஒழுக்கம் உங்களுக்கு அத்துப்படியா ? உடனே நான் சாரு சரசம் பண்ணியது, சரியெனவில்லை. நான் சொல்வது உங்கள் கருத்தான, இன்றைய பெண்கள் பிற பெண்களைக்காக்க வருபவர்கள் என்பது. தவறு. தன் கணவன், தன் மகன் தன் சகோதரன் என்று வரும்போது, பெண், பிற பெண்ணின் மானத்தை விட தன் சுயவாழ்க்கையே மேலானது என் நினைக்கிறாள்.

    குஷ்பு பேசினது தெரியுமில்ல. துடைப்பக்கட்டையால் அடிக்க வந்தீர்கள். கோர்ட்டுக்குப்போனீர்கள் இல்லையா ? ஆனால் அவர் பேசியது தப்பு என்று சொல்லமுடியுமா உங்களால்.

    @இந்தக் கட்டுரையில் வினவு இவ்வாறு எழுதியிருக்கும் :

    //பேருந்திலோ, கூட்டத்திலோ ஒரு கயவன் மார்பையோ, இடுப்பையோ கசக்கிவிட்டு சடுதியில் மறைந்து விடுவான். நடந்த வக்கிரத்தை எண்ணி அதிர்ச்சியுறும் அந்தப்ப பெண்கள் அதை வெளியே தெரிவிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே குமைந்து கொண்டு குமுறுகிறார்கள்.//

    சாரு கயவன் பத்தாயிரம் பேர் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தைக் கிள்ளிவிடுகிறான்.
    இந்த ஜோ அமலன் போன்றோரும் இந்தக் கிள்ளலில் உணர்ச்சிவசப்பட்டு, மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு, கிள்ளினவனின் கையைப் பிடித்து முத்தமிட்டு வாழ்த்துச் சொல்கிறார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் செருப்பாலடித்து தட்டிக் கேட்கிறார்கள்!

    இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள மனிதாபிமான வேறுபாடு!

    Madam

    சிரிக்கத்தான் வேண்டும். எது மனிதாபிமானம். டாக்டருக்குப் படிக்க பெற்றோர் அனுப்புகிறார். இவள் சாட்டு பண்ணி பாய் ப்ரண்டு தேடுகிறாள். நம் கதைப்பெண் 21 வயது. சாட்டில் கிடக்கிறாள். இவளுக்கு இலக்கிய இன்பம் நுகரவேண்டும். வேறு விட்யங்கள் இல. இலக்கிய வாதிகளைத்தேடி அலைகிறாள். அவர்கள் எல்லாரும் தன்னிடம் தந்தையைப்போல நடந்து தன்னிடம் இலக்கியம் பேசவேண்டுமாம். இவளை அவன் சரசம் பண்ணும்போது அதை முதலில் விட்டுவிடுகிறாளாம். பின்னர் தொடர்ந்து சரசமாடும்போதுதான் இவளுக்குத் தோனியதாம். அவன் மோசமாம்.

    இவள் படித்தவளா ? பண்புள்ளவளா ? அவன் மோசம் என்று ஊருக்குத்தெரியுமே? இவளுக்குத் தெரியாதாம். நான் நம்பி இவளுக்காக பெண்ணியம் பேசவேண்டுமாம். இல்லயென்றால் மனிதாபிமானம் இல்லையாம்.

    மனிதாபிமானம் என்பது விரும்பியே ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் காட்டுவதல்ல மேடம்.

    @ஏன் வினவு தளம் வழக்குத் தொடரவில்லை என்று சில பின்னூட்டங்கள் இருக்கின்றன. ஏன் வினவு தளத்துக்கு மட்டும்தான் சூடு சுரணை இருக்கிறதா? வினவை ஏனென்று கேட்டு வக்கணையாக பதிலெழுதும் இவர்களே ரோஷத்தோடு வழக்குத் தொடரலாமே?

    Madam

    ஏன் எவனுக்கு நோகிறதோ அவன் தானே டாக்டரிடம் போகவேண்டும்?

    வினவு செய்யும் தவறென்னவென்றால், இந்த விடயத்திற்க்காக பதிவு போட்டது.

    கேரளாவில் இவ்வாரம் ஒரு 14 வயது சிறுமி 200 பேர்களால் ஓராண்டாக கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். 200 பேர்களில் தமிழ்க அரசு அதிகாரிகளும் அடங்குவர்.

    ராஜஸ்தானின் பெண்சிசுக்கொல ஜோராக நடந்துவருகிறது. நேற்றைய பேப்பரில் சிறுமிகளின் பெண்குறிகளை நீக்கி அவர்கள ஆண்களாக்குகிறார்களாம். லிங்க் தாரேன் படியுங்கள்.

    மாதமொன்றுக்கு 14 கற்பழிப்பு கேசுகள் உபியில். அனைவரும் ஏழைப்பெண்கள்.

    இப்படி உலகம் போகிறது.

    ஆனால் உண்டுகொழுத்த மேட்டுவர்க்கப்பெண்கள் சாட்டில் அலைகிறார்கள். அவர்களுக்கு பதிவு போட்டு வினவு தன் தரத்தைக் குறைக்கிறது.

    சிறிது சிந்தியுங்கள். உஙக்ளுக்கு வேண்டியது மனிதாபிமானமா ? இல்லை எனக்கா ?

  61. வீரப்பன முத்துலட்சுமியைப்பெண் கேட்டுப்போகவில்லை. எவன் ஒரு போலிசு விரட்டும் ஒரு கொலை, கொள்ளைக்காரனுக்குப் பெண் கொடுப்பார். எனவே முத்துலட்சுமியைத் துப்பாக்கி முனையில் கடத்திவந்து கட்டாயக்கலியாணம் பண்ணினான். உயிருக்குப்பயந்து எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள். வீரப்பனின் பெண் ஒழுக்கம் எப்படி மேடம் மோகனவல்லி? சுத்தமா ?

    ஆனால், அதன் பின்னர், முத்துலட்சுமி ‘வீரப்பன் புராணம்’ பாட ஆரம்பித்தார். இன்று கூட. அவன் சமாதிக்கு குருபூஜையாம்.

    ஆக பெண் என்பவள் யோக்கியம் என்று நாம் சொல்லவே முடியாது.

    ‘ஆணுக்கு இளைப்பிள்ளை காண் என கும்மியடி’ என்று பாரதி பாடியதைத் தப்பாகப் புரிந்து கொண்டு
    பெண்கள் ஒழுக்கக்கேட்டிலும் ஆணுக்கு இளைப்பில்ல நாங்கள் என்கிறார்கள்.

    கோடிக்கணகான ஊழலில் இன்று ஜெயில் வாடும் இலக்கியம் பேசிய கவிதாயினி கம்பி எண்ணிக்கொண்டுதானே இருக்கிறார். இந்த ஒரு எகா போதுமே

  62. நான் இரு பெண் குழந்தைகளை ஈன்ற ஒரு தாய்.

    கேட்க நல்லா இருக்கு.

    ஒரு ஆம்பிளைப்புள்ளை இல்ல. எனவே தாயுணர்வு அந்த ஆம்புளைப்புள்ளைக்கு எப்படி பாயும் என்பதை மோகனவல்லியால் புரிய முடியவில்ல.

    பையன் வளர்வான் ராஜாவாக. பெண்கள் ராணிகளாக வளர்க்கப்படமாடார்கள்.

    டீன் ஏஜ் வரும், ல்வ லெட்டர் கொடுப்பான். பிரின்சிபால் அப்பாவைக்கூப்பிடுவார். திட்டுவார்.

    அம்மா சொல்வாள்: ‘என் பையன் மேலே தப்பு இருக்காது. அவாதா இழுத்திருப்பா!’

    காலேஜிலே கலாட்டா பண்ணுவான். பசங்க அப்படித்தான் இருப்பான் என்று சப்பை கட்டுவார்.

    பெண் பார்க்கும் படலம் வரும். ‘என் பயனுக்கு என்ன குறைச்சல்’என ஆரம்பித்து அப்பாவை டவுரி வாங்கத்தூண்டுவாள். அங்கேயே கூட்டச்சொல்வாள்.]

    மாமியாராவாள்: மகன் மருமகளைச் சரியாக வைக்கவில்லயென்றால் மருமவ சரியில்லையென்று ஊரெல்லாம் அவள் பெயரை நாறடிப்பாள்.

    இவள் கண்ணுக்கு தன் மகன் செய்வது என்றுமே தப்பில்லை. பெண் தப்பு பண்ணினால், நீ பொட்டச்சி..நீதான் அடங்கிப்போகனும் என்பாள்

    ராஜஸ்தானின் நேற்று வெளிவந்த செய்தியில் பெண்களே பெண்சிசுக்கள அழிக்கத்தூண்டுகிறார்கள்.

    தாயுணர்வு எதையும் சமாளிக்கும்.

    • //பெண்களே பெண்சிசுக்கள அழிக்கத்தூண்டுகிறார்கள்.//

      எல்லா சமயங்களிலும் பெண்களின் மேல் பழி போடுவதைப் போலவே இங்கும் பெண்ணையே ப்ழி சொல்கிறான் ஆண். பெற்றக் குழந்தையை அம்மா கொல்லச் சொல்கிறாராம். அப்பொழுது அப்பா என்ன செய்கிறார். அதையும் விசாரித்து விடுங்களேன் அமலன். ஒருவேளை வேறொரு ஊசியில் நூல் கோர்க்கப் போய்விடுகிறாரோ! ஆனால் அங்கும் நூல் கோர்த்தப் பிறகு கூறுவான், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா!. ஆண் ஒரு சுயநலமிக்க கோழை.(எல்லோரும் அல்ல)

      • அதுதான் உலகம். நாம்நினைக்கின்றபடி உலகம் இருப்பதில்லை.

        காலங்களில் அவள் வசந்தம்
        கலைகளிலே அவள் ஓவியம்
        மாதங்களில் அவள் மார்கழி
        மலர்களிலே அவள் மல்லிகை

        பறவைகளில் அவள் மணிபுறா
        பாடல்களில் அவள் தாலாட்டு
        கனிகளிலே அவள் மாங்கனி (2)
        காற்றினிலே அவள் தென்றல்..

        பால்போல் சிரிப்பதில் பிள்ளை- அவள்
        பனிபோல் அணைப்பதில் கன்னி
        கண்போல் வளர்பதில் அன்னை (2)-

        என்று நம்புகிறவன் முட்டாள்.

        பெண்ணை மனுசியாக நடத்தினால் போதும்!

  63. ஜோ அமலன்,

    சாருவின் அரட்டை வார்த்தைகளைக் காணும் போது, என் இரத்தம் கொதிக்கிறது, ஐய்யா.

    உங்களின் வாதப்படி இவன் ஒரு எழுத்தாளச் சுமைதாங்கி. சமுதாயத்தில் மேன்மக்கள் மட்டத்தில் இருக்கிறான். அதனால் அவனைக் கண்டிக்க வேண்டாம்; அதற்குப் பதிலாக அந்தப் பெண்ணையே கண்டிக்க வேண்டுமெங்கிறீகளா?

    ஒருக்கால், ஒரு ரோட் சைட் ரோமியோ இந்த வேலையைச் செய்திருந்தால், நீங்கள் முதல் ஆளாக சாட்டையை எடுத்து விளாசியிருப்பீர்களோ என்னவோ.

    தண்டனை அல்லது தவறை சுட்டுவதில் கூட பணக்கார ஏழை பேதம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? (பார்த்தசாரதி கொலை பற்றிய கட்டுரையில் கூட வர்க்க பேதத்தினால்தான், பார்த்தசாரதியின் தந்தையை உங்கள் பின்னூட்டம் மூலமாக சாடினீர்களோ என எண்ணத் தோன்றுகிறது.)

    தவறு செய்யும் கணவனை ஒரு பெண் தட்டிக் கேட்பதில்லை என்று கூறும் நீங்கள் அந்தப் பெண்கள் மீண்டு வருவதற்கான வழிமுறைகளையல்லவா எடுத்துக் கூறவேண்டும்?

    அது என்ன ஜோ, ஒரு முகம்; ரெண்டு முகம்? இந்த வார்த்தைகளை நீங்கள் கையாண்டிருப்பது மிகவும் அருவருப்பாயிருக்கிறது. ரெண்டு முகமோ அல்லது ஆறு முகமோ…, மொத்த முகத்திலும் அந்த ஆள் முகமூடியல்லவா போட்டுக்கொண்டிருக்கிறான். கொள்ளைக்காரன். ஊர்ப்பெண்டாளும் அயோக்கியன்.

    அப்படியென்றால் மகாத்மா காந்திக்கு எத்தனை முகமிருக்கும் என்று சொல்லிவிடுங்களேன்? ஏனென்றால் நான் இன்னும் கூட மகாத்மாவை மகாத்மா என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

    ஜோ, இன்னும் எத்தனைக் காலம்தான் பெண்கள் அடிமைகளாயிருந்து சகித்துக்கொள்வது? சகிப்புத் தன்மை என்பது மிகவும் சிரமம் ஐய்யா.

    நான் மெத்தப் படிக்காதவள். ஆனால் நியாயம் வேணுமென்பதில் உறுதியாகவே இருக்கிறேன்.

    உங்களின் முந்தைய, பொதுவில் நியாமான பின்னூட்டங்களை நான் கண்டிருக்கிறேன். உங்களின் ஆங்கிலத்திலும், கருத்துகள் பகிர்விலும் நீரும் ஒரு மேன் மக்கள் நிலையிலிருக்கிறீகள் போலும்.

    நல்லது. ஆனால் கொஞ்சம் அடிமைகளுக்காவும் போராடாவிட்டாலும், பரிந்துரை செய்யுங்கள், ஐய்யா.

    அடிமைகள்; பெண்ணடிமைகள். எங்களால் இனிமேலும் இதை எல்லாம் சகித்துக் கொள்ளவே முடியாது.

    • சகோதரி – இந்த ஜொவுக்கெல்லாம் பதில் சொல்லி உங்கள் மனதை அலட்டிக்கொள்ளாதீர்கள். இந்த ஜொவின் மொத்த எழுத்தையும் படித்தால் அதில் முரண்பாடுகள் மிக அதிகம் தெரியும். இவர் மனநிலை வழுவியவர் எனநினைக்கிறேன்.

  64. இந்த கட்டுரை ரொம்ப முக்கியமா? சாரு ஒரு மாதிரி காசு பாக்கிரன்ன நீங்களும் அதை வேறு ஒரு விதத்தில் பாலியலை காசாக்கிரிங்க. நக்கீரன் – வினவு ஒரு கட்டுரை வரைக

  65. இங்கு ஒரு சில பக்கிகளின் மறுமொழிகளை வாசித்தால் வாந்திதான் வருது…………………………. சகிக்கலைடா சாமி… சாணி தான் இப்படின்னா, இவய்ங்க சாணியை விட ரொம்ப நாத்தமெடுத்தவங்க…………எவ்வளோ அடிச்சாலும் சலிக்காம வாங்குறாய்ங்க… 🙁

  66. @அப்படியென்றால் மகாத்மா காந்திக்கு எத்தனை முகமிருக்கும் என்று சொல்லிவிடுங்களேன்? ஏனென்றால் நான் இன்னும் கூட மகாத்மாவை மகாத்மா என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

    Mrs..

    –பல முகங்கள் அவருக்கு. வினவு பதிவில் படிக்கலாம்.

    தந்தை உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கிறார் பக்கத்து அறையில். இவர் தன் மனைவியக் கதறக்கதற உடலுறவு கொள்கிறார் பக்கத்து அறையில்.

    வருணாசிரத்தருமத்தை ஏற்றி தலித்துகள் மலம் அள்ளவேண்டும் அது அவர்கள் தருமம் என்ற் மோடித்துவத்துன் வழித்தோன்றல் இவர்..

    பெரியார் என்ற ஆள் பிறப்பதற்கே இவரின் தஞ்சாவூர் பேச்சுதான் காரணம்: ‘அனைவரும் பிராமணர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற பேச்சே பெரியாரை காங்கிரசை விட்டு விலகச்சொன்னது

    தன் பிரம்மச்சரிய சோதனைக்கு இரு இளம்பெண்களிடையே நிர்வாணமாகப் படுத்தார்.

    இப்படியாக பலபல முகங்கள்.

  67. சாருவை போல நிறைய மனிதர்களின் நடவடிக்கையானது, இணையத்தில் கூட பெண்களின் சுதந்திரத்தை கெடுக்கிறார்கள் என்பதே உண்மை. இத்தகைய ஆண்கள் தனது மகளுக்கோ, தங்கைக்கோ, அல்லது மனைவிக்கோ இந்த நிலை ஏற்பட்டால் பொங்கி எழுவார்கள். மற்றவர்கள் பெண்கள் இல்லையா? எப்பொழுது உணர்வார்கள்.

    பெண்கள் என்ன வெறும் காம பொருளா?

    இந்த மனிதருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று அவரது தாயையோ மனைவியையோ கேட்கலாம்.

  68. ஆண்குல தங்கம், திரு செப்பாக்கம் சிங்கம் தொப்பி தொப்பி அவர்கள் பதிவில் அவரது தீர்ப்பு வேண்டி இடப்பட்டுள்ள பின்னூட்டம்:

    (அவரது பதிவை படித்துவிட்டு பின்னூட்டத்தை படிக்கவும். சிங்கம் அல்லது ஆண்மை என்றால் என்ன பெண் அல்லது மான் என்றால் என்னவென்று வகுப்பெடுக்க விரும்புகிறவர்கள் வரலாம்)

    http://thoppithoppi.blogspot.com/2011/06/27062011.html

    Blogger podang_maan said…

    //இந்த கதையில் உங்கள் முடிவை சொல்லுங்கள்?
    மான்களுக்கு பெரியவர்கள் விதித்த கட்டுப்பாடுகள் சரியா? இல்லை கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுத்து சிங்கங்களை போலவே வாழ நினைக்கும் மான்களின் நிலை சரியா? //

    ஒரு மான் வாலண்டிய்ர் டிரஸ் போட்டுட்டு போராட்டக் களத்தில் நின்னுச்சாம் சிங்கமா தன்ன நினைச்சுக்கிட்டுருக்கிற ஒன்னு மழைக்குப் பயந்து செப்பாக்கம் ரயில்வே ஸ்டேசன்ல நின்னுக்கிட்டு அங்கலாய்ச்சுக்கிட்டு இருந்துச்சிச்சாம்.. எனக்கென்னவோ மானா, சிங்கமா அப்படிங்கறதுல பிரச்சினையில்ல. மனுசனா இருக்கமா இல்ல மனநோயாளியா இருக்கமாங்கறதுலதான் பிரச்சினை…

    June 28, 2011 7:32 PM
    Delete
    Blogger podang_maan said…

    ஊர்ப்பட்ட மானுக்கெல்லாம் உபதேசம் செய்யும் திரு செப்பாக்கம் சிங்கம் அவர்கள் சமூகத்திற்கு:

    விடுதலைப் புலிகளிடம் ஒரு மான் இருந்தது. அது போர்க்களத்தில் துப்பாக்கி ஏந்தி சிங்கள சிங்கங்களை வேட்டையாடியது. வேட்டையில் அடிபட்ட போது புலிகளின் ஊடகத் துறையில் பொறுப்பேற்றது. அந்த மான் பிறகு சிங்கள சிங்கங்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டது. திரு சிங்கம் அவர்கள் தீர்ப்பு தேவைப்படும் அம்சம் இவைதான்:

    1/ தான் மான் என்று தெரிந்தே சிங்கங்களுடன் போர்க்களம் புரிந்த தவறுக்கு அந்த மானும், புலிகளும் பொறுப்பேற்க வேண்டும். மேலும், அந்த மானின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தோர் மானுக்கு அறிவுரை தராமல் இருந்துவிட்ட தவறுக்கு என்ன தண்டனை என்பதையும் திரு செப்பாக்கம் சிங்கம் சொல்ல வேண்டும்.

    2/ வாண்டட்டாக மானே வந்து மாட்டிக் கொண்ட போது சிங்கள சிங்கங்கள் தமது இயல்பு படி நடந்து கொண்டுள்ளனர் எனும் போது அவர்களைவிட மான் மற்றும் மானை உசுப்பேற்றி விட்டவர்களும் தான் முதல் குற்றவாளி என்று திரு செப்பாக்கம் சிங்கம் அறிவிக்க வேண்டும்.

    தாழ்மையுடன்,
    மான் அல்லது மனிதன்

  69. இக்கதைக்கும் இங்கு எழுதப்பட்டிருக்கிற சாரு – அப்பாவிப்பெண் கதைக்கும் என்ன தொடர்பு ?

  70. அப்படியே இங்கே எழுத்தாளர் மானைக்கொல்லும் சிங்கம்; அந்தப்பெண் மான் என்று எடுத்துக்கொண்டால்:

    மான் சில வாழ்க்கை முடிவுகள் எடுத்துக்கொள்ளலாம்:

    1. தான் மானாகவே இருந்து கொண்டு சிங்கத்தின் பக்கம் போனால் இரையாகிவிடுவோம் என்று தன்னைக்காத்துக்கொள்வது அதற்காக தன் நல்வாழ்க்கைமீது அக்கறையுள்ளோர் போட்ட கட்டுப்பாடுகளுடன் வாழ்வது.

    2. தான் மானாக இருந்தாலென்ன ? ஏன் பயப்படவேண்டும் என்று சொல்லி சிங்கத்தோடு மோதலாம். வெற்றியோ தோல்வியோ அதற்கு அம்மானே பொறுப்பு. சிங்கம் தன் குணத்தை மாற்றும் என எதிர்பார்க்க முடியாது.

    3. தான் மானாக இருந்து கொண்டு, பிறமான்களிடம், மற்றும் மான்களின் கட்சியில் சேர்ந்து மான்களோடு போராடக்கூடிய சிங்கங்களைச் சேர்த்துக்கொண்டு, அந்த ஒரு சிங்கத்தைக் கொன்றுவிடலாம்.

    கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று வாழமுடியாது. ஏதாவது ஒன்றைத்தான் கொள்ள முடியும்.

    • சிங்கம் தன் குணத்தை மாற்றும் என எதிர்பார்க்க முடியாது/

      நெசந்தான்.. சிங்கம் தற்கொலை செய்துகிட்டா மாற்ற சான்ஸ் இல்ல தான்..

      பாவம் அடிவருடிகள் நிலைமை..

      பொத்தக தொறப்பு விழாவுக்கு இனி யார கூப்பிட , தண்ணி அடிக்க ?..

  71. சாரு ஒரு பொருக்கி என்ரு நிரய முரை சொல்லியும் யாரும் இகேக்கவில்லை. உயிர்மை என்ன சொல்கிரது?

  72. Hello tamizhatchi
    why you allowed that much?? dont u know as a tamizh girl, shlould not allow the third person to call as chellam.. when he told kisses to you you replied a smiley then why the hell you blame now??????

    As am atheist you dont have culture..

  73. பலனி, சரியான பழம்யா நீ!

    பதிவை முழுசா படிக்காம, தமிழச்சிக்கு புத்தி சொல்ல வந்திட்டியா அரைகொறை

    பகுத்தறிவுவாதியா இருந்தா எல்லாத்தையும் அவுத்து போட்டுகிட்டு அலையுனும்னு எந்த நூலில் சொல்லீருக்கு , கலாசாரத்துக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்

    ச்சீ அசிங்கமா வாயில்ல வருது

  74. அந்த சாநிக்கு இன்னும் கொழுப்பு அடங்கலை.. சாட் பண்றதை கிண்டல் பண்ணி ஒரு பதிவு போட்டுருக்கான்….யாரு கேட்பாங்கன்னு திமிரு..இவனே ஒரு ….டிவியில இவன் வளர்க்கிற நாய்ங்களை பத்தி பேட்டி கொடுத்திருக்கானாம்…அதை நாம பார்த்து பதியணுமாம்…எனக்கு வர்ற கோவத்துல…..டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…….வினவு , ஒண்ணு பண்ணுங்க ப்ளீஸ், …இவன் அசிங்கத்தை நீயா நானா கோபிக் கிட்டே கொண்டு போங்க….ஒரு விவாதம் நடத்தட்டும்…அல்லது ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியில போட்டு இவனக் கிழிக்கட்டும்…

  75. Whats wrong in my question??
    // tamizhatchi -why you allowed that much?? dont u know as a tamizh girl, shlould not allow the third person to call as chellam.. when he told kisses to you you replied a smiley then why the hell you blame now??????//

    any one will do like that.. dont try to show as u r good…. if a girl allow as to chall chellam them we will move to next step… she never scolded him instead she worried abt one thing that is her boysfirned my see thiss.. ha haa.. so if she would not have boy friend then she would have allowed him to any extend that was obvious..

    • Palani,

      The writeup is about exposing a loafer Arivazagan aka Charru. He is too vulgar, cheap and as Sujatha said full of shit. Pl do not divert & advice others. If possible pl advice Arivazagan.

    • palani sankar,

      Read the post fully. Tamilachi is not the victim. She is the one who had encouraged the victim to expose Cha.Ni. The girl had lied to Cha.Ni that she had a boy friend to avoid his sexual moves.

      no haste. you may read the post exhaustively and then argue about it..

  76. im not at alls upporting Charu.. surely he writes shit even when was sriting in vikatan i wrote a letter about his writings… and surely he is of third class… but i tell the truth in this matter… சாமியார்களைஏ தப்பு சொல்லு ம.. நம்பாமல் சந்தேகப் பார்வை பார்க்க தெரிந்த தமிழட்சி போன்ற ” பகுத்தரிவுல் a ” நாத்திகர்கள் intha மாதிரி dam ஆட்களை பகுத்தறிய முடியாமல் போனத் u என்னவா m ?? அதிலும் ஒரு பெண்ணுக்கு நிச்சயம் அவன் தவறு entru ஆரம்பத்திலேயே புரிந்திருக்கும் .. இருந்தாலும் எழுத்தாளன் என்ற மோகத்தில் .. அதாவது சாமியார் என்று அவர் சொல்வதேர்க்கேல்லாம் அனுமதித்து பின்ன ர குய்யோ முறையோ என்று சப்தமிடும் பெண்ணிற்கும் இந்த பகுத்தறிவுப் பெண்மணிக்கும் ஒரு வித்தியாசம் இலை ..

    • யோவ் அடங்கவே மாட்டியா

      அதான் இத்தனை பேரு சொல்றோம்ல ஒரு முறை முழுசா பதிவை படிக்கிறதுக்கென்ன?

      படிச்சாதானே, சாநி வார்த்தையால் பாலியல் பலாத்காரம் செஞ்சது யாரை?
      அதை வெளி கொண்டு வந்து சாநி யை தோலுரிச்சது யாரு ?
      இப்ப பதிவு மூலமா செருப்பை சாணில நனைச்சி சாநியை அடிச்சிருகிறது யாருன்னு புரியும்.
      அத வுட்டுபுட்டு சொன்னதே சொல்லிகிட்டு இருக்கே

      போ போ போய் பதிவை நல்லா படிச்சிட்டு வா

  77. So tamizhatchi simply planned… and did that?? Look people know how the most of the sriters are.. i dont think wrong with gnani.. any Man would behave n such a way.. id ont think its wrong.. she allowed he did.. why chumma cursing…

  78. மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விசயம்…. சாருவை மட்டும் தண்டித்தால் போதுமா??? ஆண்கள், பெண்கள் விசயத்தில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள் தான்…. இதை யாராலும் மறுக்க, மறைக்க முடியாது…. சுவாமிகள் நித்யானந்தா, பிரேமனந்தா இதற்கு சில உதாரணங்கள்… அப்படி இருந்தும் தனிமையில் அவள் chat பண்னுகிறாள்….

  79. இந்த கட்டுரையில் சாருவை மட்டும் எழுதுகிறோம் என்று நினைத்து மொத்த ஆண் சமுதாயத்தையும் கேவலமாக எழுதப்பட்டுள்ளது இதை ஆண்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் . கள்ள தொடர்புக்காக கொலை செய்யும் பெண்கள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள் என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

  80. “அனைவருமே எதிர்த்து நின்றாலும் சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும் பிழையானவை பிழையானவையே”
    – வில்லியம் பென்

    பார்க்கும் பெடட்டையை புணரும் தெருனாயை போல் இருந்தால் அதுக்கும் ஆண் என்ரு சொல்லிகொல்லும் மனிதனுக்கும் என்ன வெறுபாடு. வெக்கங்கெட்ட பெச்சு… பொழப்பு. செ..

    ச்ய்பெர் பொலிஷ் – ஏன் சொல்லவில்லை.

  81. We should behave responsibly in social websites. A woman must not depend upon the protection of man, but must be taught to protect herself. If that girl wanted to be a member of this so called writer’s fan circle for a good reason she wouldn’t have allowed this beyond the limit.Only a culprit can write whatever this famous writer wrote to a girl. Whoever trust themselves and respect their own behaviour will do the same to others.

    Further, arguments in this place seem to be convincing and based on ignorance. I find the vulgarity of arguments to prove a writer’s vulgarity is also questionable.

  82. while reading this article, able to laugh only. this is purely personal matter for him, first of all, why you are digging this.

    second, that girl purely refused to go with him, then what is the problem.
    else, if she is okay , then up to their minds. what is your problem.

    is this right, can you think ( i think that it is not possible). article itself showing clear motivation.

    and you are writing about another person mentioned in his suyasarithai… when he mentioned, after so many years and days,

    no body is perfect in this world.

    complete non sense article and you blow up like anything,

    instead of writing this kind article, better help poor children, poor people, aged people, Also I will join with you….

  83. Instead of screen shot,please nevigate the chat contents in browser and take viedio and post in youtube..sombukal adangi vidum…if we put screen shot,all can say anyone can make screen shot like this..so go for video and put it into youtube.

  84. காவி உடுத்திய சாமியார் வேடத்தில் உலாவிக் கொண்டு ஆஸ்ரமத்திற்குள் காமக் களியாட்டங்களில் ஈடுபட்ட நித்தியானந்தாவுக்கும், எழுத்தாளன் என்னும் போர்வையில் பெண்களை தனது காம வலையில் வீழ்த்த நினைக்கும் சாரு நிவேதிதாவுக்கும் என்ன வித்தியாசம்? நித்தியானந்தாவின் லீலைகளை அம்பலப்படுத்துவது போல் பாசாங்கு செய்யும் சாருவின் அந்தரங்கத்தில் கசங்கிப் போன பெண்களின் வாழ்வை இக்கடிதம் அம்பலப்படுத்துகிறது. நித்தியானந்தாவுக்கு தன் மனைவி அவந்திகாவை அறிமுகம் செய்து வைத்தது சாருதான். அந்த சாருவின் மனைவியே இக்கடிதத்தை தனக்கு எழுதியதாக பத்திரிகையாளார் சந்திப்பில் வெளியிட்டார் நித்தியானந்தா. இக்கடிதம் சாருவின் வீட்டுப் பிரச்சினை என்பதைவிட, அசிங்கமான அவரது அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியை வெளிப்படுத்துகிறது என்பதுதான் உண்மை.

    சாருவின் மனைவி எழுதியதாக நித்யானந்தா கொடுத்த கடிதம், அப்படிக்கு அப்படியே இங்கே…

    “Beloved Swamy,

    நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி. எனக்கென்று இருக்கும் ஒரே ஆதாரம் இப்பொழுது நீங்கள்தான் சுவாமி. NSP இரண்டாம் நாளிலிருந்து இன்றுவரை காய்ச்சல் எனக்கு விட்டபாடில்லை சுவாமி. என்னைவிட என் வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்தான் சுவாமி. இறைவனின் அருளால் எல்லா சூழ்நிலைகளிலும் மிகவும் ஆனந்தமாக மட்டும்தான் இருக்கிறேன் சுவாமி. அதனால்தான் தங்களை திரும்பவும் காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

    நான் தங்களை முதலில் கண்டது முதல் இன்றுவரை மிகப்பெரிய அவதார புருஷனாகவோ அல்லது தவ ஞானியாகவோ என்னால் உணர முடியவில்லை. பல ஜென்மங்களாக பழகிய மிகவும் நெருக்கமான என் ஜீவனின் ஜீவனாக மட்டும்தான் உங்களை என்னால் உனர முடிகிறது. இதுநாள்வரை எவரிடமும் இல்லாத, என் மகனிடம்கூட இல்லாத நெருக்கம், என் ஜீவனின் அடி ஆழத்திலிருந்து தங்களிடம் மட்டும்தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. உங்களைக் கண்டால் மட்டும்தான் நான் இவ்வளவு உருகிவிடுகிறேன். அதனால்தான் “there is something wrong” என்று தாங்கள் அன்று கூறினீர்கள். ஆனால், அன்றே முடிவு செய்துவிட்டேன் சுவாமி. இனி தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று உறுதிமொழியே எடுத்துக்கொண்டேன்.

    என்னைப் பற்றி தங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். நான் சாருவை இரண்டாவதாக மணம் முடித்தவள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சாரு எனக்கு இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்தார். அதனால்தான், இன்றுவரை அமைதியாக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சாருவை மணந்த உடன் என் துன்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால், பலவித கோணங்களில் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று பிறகுதான் தெரிந்தது. உங்களை சந்திக்கும்வரை சுவாமி, கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக வீடு விட்டால் office என்று நான் வெளி உலகமே தெரியாத ஒரு அடிமைபோல் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

    சாரு என்னை மறுமணம் புரிந்துகொண்ட இரண்டாவது மாதம், என் உயிர்த்தோழியை சாருவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். என் வீட்டில், என் கண் முன்னால் அவர்கள் இருவரும் நடந்துகொண்ட விதம்… அந்தக் காட்சிகளை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை சுவாமி. நான் பட்ட துன்பங்கள், அவமானங்கள்… சுவாமி உங்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது. ஆனால், நான் எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப்போல் பொறுத்துக்கொண்டேன் சுவாமி.

    தினமும் குடி, கும்மாளம். வீட்டிற்கு வந்தவுடன் எல்லாவற்றையும் போட்டு உடைப்பது, கண்ட வார்த்தைகளால் என்னைத் திட்டுவது, உதைப்பது, ஒரு நரகத்திலிருந்து தப்பித்து இன்னொரு நரகத்தில் விழுந்துவிட்டது, சுவாமி அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதுப்பெண், கல்லூரி மாணவி மாறி விடுவாள். அதனால், கல்யாணமான இரண்டாவது மாதத்தில் இருந்து முடிவு செய்தேன் சுவாமி. இனி சாருவிற்கு தாயாக வாழ்ந்துவிடுவது என்று. இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

    நான் இதைப்பற்றி சாருவிடம் பலமுறை பேசிப் பார்த்தேன். “நீ ஏன் ஒரு எழுத்தாளனை கல்யாணம் செய்துகொண்டாய்? இப்படி அடிமையாகத்தான் நீ வாழ்ந்தாகவேண்டும். உண்மையான அன்பு மனதளவில் இருந்தால் போதும். உன்னைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பவில்லை. என்னை விட்டுச் சென்றுவிடாதே” என்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்பான். உண்மையான அன்பு என்பது உடல், மனம், ஜீவன் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து ஒரே ஒரு ஜீவன்மேல் வைக்கப்படும் காதல் அது என்று நான் சொன்னாலும் அதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான்.

    அவன் என்னுடன் பேசிய வார்த்தைகளைவிட, அவன் காதலிகளிடம் அவன் கொஞ்சிய நேரங்களே அதிகம். நான் எப்பொழுதாவது பேசுவதற்கு அருகில் சென்றால், எனக்கு எழுத நிறைய இருக்கிறது என்பான். ஆனால், அடுத்த நிமிடமே காதலியிடம் பேச ஆரம்பித்தால், இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்பான். திடீரென்று இரண்டு அல்லது மூன்றுநாட்கள்கூட காணாமல் போய்விடுவான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு புதுக் காதலிகள் அமையும்போது எனக்குக் கிடைக்கும் அர்ச்சனைகள், மிகப் பிரமாதமாக இருக்கும்.

    நாளாக, நாளாக அவனது ஆட்டம் தாங்க முடியவில்லை. ஒரு கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். என் மகன் கார்த்திக் இருந்ததால், என்னிடம் உண்மையைக் கூறும்படி ஆகிவிட்டது.

    இதற்கு நடுவில் அவன் வேறு ஒரு பெண்ணை, கந்தர்வ விவாகம் புரிந்துகொண்டான். அவன் செய்துகொண்ட திருமணம் முழுவதும் என் கனவில் அப்படியே ஒரு சினிமாபோல் தோன்றியது. அந்தப் பெண்ணின் பெயர், அந்தப் பெண்ணுடன் இருந்தவரின் பெயர், சாரு மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடை, கலர், எங்கு திருமணம் நடந்தது எல்லா விபரங்களையும் என் கனவுக் குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். ஏதோ ஒரு நாள் அதைப் பார்த்த சாரு, மிரண்டுபோய், நான் சொல்லும் எல்லா விஷயங்களுமே உண்மை என்பதை அப்பொழுதுதான் புரிந்துகொண்டான்.

    அது மட்டும் அல்லாது என்னுடைய மைத்துனருடைய மகள் கல்லூரி மாணவி (சாருவின் தம்பி மகள்) எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாள். சாருவுடன் எல்லா இடங்களுக்கும் சென்று வருவாள். சாருவிற்கு உள்ள புகழையும், பெயரையும் கண்டு மயங்கி சாருவை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்த உடனேயே, சாரு எனக்குக் கட்டிய தாலி, தரையில் அவிழ்ந்து கிடந்ததை இறைவன் எனக்குக் காண்பித்தார். அதற்கான காரணம் என்னவென்று நான் ஷீரடி சாயிராமனிடம் கேட்டபொழுது, என் மைத்துனரின் மகளைக் காண்பித்து இவள்தான் காரணம் என்றார்.

    உடனே, கடவுளே என் புத்தி இவ்வளவு கீழ்த்தரமாக வேலை செய்கிறதே என்று எண்ணிக்கொண்டு அந்தப் பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், இரண்டே நாட்களில் நான் கண்ட அந்தக் காட்சி… அதுவும் என் வீட்டில்…. உடைந்து போனேன், மருகினேன், துடித்தேன். அன்று எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஆனால், இன்றுவரை இறைவன்தான் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

    நான் அன்று என் தாலியைக் கழற்றி இறைவன் பாதத்தில் வைத்தேன். நான் யாருக்கும் மனைவி கிடையாது, தாய் கிடையாது. இறைவனுக்குத்தான் என் ஊன், உயிர் எல்லாம் சொந்தமென்று அர்ப்பணம் செய்தேன். அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

    காமம் என்று வந்தால், தாய் மகள், அப்பா மகள் உறவுகூட அத்துப்போய்விடும் என்று நான் அறிந்த அன்று வியந்துபோனேன் சுவாமி. என் மகன் கார்த்திக், இதைப் பற்றி கேட்டபொழுது, உன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிடு என்றான் இதே சாரு.

    அப்பொழுது நீ எங்கிருந்தாய் நித்யா? என்னைக் கூட்டிக்கொண்டு அப்பொழுது சென்றிருக்கலாமே. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி விழுந்து அவனுடன் வாழ ஆரம்பித்தேன். இன்றுவரை அவன் என் மகன் கார்த்திக்கை பேசாத வசைச் சொற்கள் எதுவுமே இல்லை.

    நான் உங்களைப் பார்க்கும்வரை அவனைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் என்று(சாரு) அவன் நினைத்திருந்தான். ஏனென்றால், கடந்த 12 ஆண்டுகளாக ஒரு அடிமைபோல் வாழ்ந்தேன் நான். சாருவைவிட்டு உங்களிடம் வந்து சேர்ந்துவிடுவேன் என்று பயப்படுகிறான். “என் கவுரவம் என்ன ஆவது? சமுதாயத்தில் எனக்கென்று உள்ள பெயர் நீ spritual life மேற்கொண்டுவிட்டால், கெட்டுப்போகும். நீ ஏன் ஒரு எழுத்தாளனை மணம் செய்துகொண்டாய்? அதனால், இந்த ஜென்மம் முழுவதும் என்னுடன்தான் வாழவேண்டும். நான்தான் உன் சுவாமியை உனக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். என்னைவிட்டு எங்காவது செல்ல நினைத்தால், நான் தற்கொலை செய்துகொள்வேன். நான் தனியாக வாழ ஆரம்பித்தால், பத்திரிகைத் துறை என்னைக் கேள்வி கேட்டே துளைத்துவிடும். நான் இப்பொழுது எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். அதனால், நீ என்னுடன்தான் இருக்கவேண்டும். உன்னால், உன் சுவாமிக்குத்தான் கெட்ட பெயர். நீ spritual activity செய்ய எங்கும் செல்லக்கூடாது” என்று பல வழியாக என்னை பிளாக்மெயில் செய்கிறான் சுவாமி.

    இதற்கு நடுவில்தான் சுவாமி, எனக்கு பல உண்மைகள் உரைக்கப்பட்டன. நான், எல்லாவற்றையும் அறிந்து எவரிடமும் உண்மைகளைக் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடல், மனம், ஜீவன் எல்லாவற்றையுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு வெறும் ஜடமாக இந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் சுவாமி. என்னை அன்று கடிந்துகொண்ட உடன், நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம். அதனால்தான், சுவாமி இவ்வளவு கோபமாக சொல்கிறார். நான் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பு, மிகவும் தூய்மையானது சுவாமி. எல்லோருக்கும் அவதார புருஷனாக, கடவுளாக தெரியும் தாங்கள், எனக்கு பல ஜென்மங்களாக பழகி மிக நெருங்கிய தோழனாக, என் தாயாக, என் மகனாக, என் ஜீவனாக இருக்கிறீர்கள் சுவாமி.

    சில உணர்வுகளை நான் இங்கு எழுதவில்லை சுவாமி. நான் ஒரு சிறு குழந்தையைவிட மிகவும் கள்ளம் கபடம் இல்லாதவள் சுவாமி. இந்த உலகில் யார் என்னை எப்படி நடத்தினாலும் பரவாயில்லை சுவாமி. ஆனால், உங்களது முகம் அன்று மாறியதைக் கண்டு இன்றுவரை நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று சொல்வதற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. என் வாழ்நாள் இறுதிவரை, தங்களை நினைத்து என் ஜீவன் உருக, உங்களை எண்ணி நான் மேற்கொள்ளப் போகும் என் தவக் கோலத்தை அந்த இறைவனே நினைத்தாலும் தடுக்க முடியாது. ஆனாலும், நான் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன்.

    தங்கள் திருமேனியை வாழ்நாளில் தரிசித்து, தங்களுடன் பேசி, தங்கள் ஆசிகளை நான் பெற எனக்கு உதவிய இறைவனுக்கு நன்றி. நான் உங்கள் மேல் செலுத்தும் பக்தி, எதற்கு ஈடாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

    நீங்கள் உங்களைக் காதலித்தது உண்டா? அந்த இறைவனைக் காதலித்தது உண்டா? நீங்கள் எப்பொழுதும் கூறும் மீரா, ராதை, ரமணர் இவர்களின் காதலைக் கண்டவள் இல்லை நான். ஆனால், இந்த எல்லாக் காதலையும்விட நான் உங்கள்மேல் கொண்டுள்ள பக்தி மிகவும் உயர்ந்தது. இதை தங்களிடம் வெளிப்படுத்த என்னைத் தூண்டியதே தாங்கள்தான்.

    உங்களின் பக்தையாக நான் இருக்கிறேன் என்றாலே, நான் உங்கள் மேல் கொண்டுள்ள பரிபூரண அன்பு எவ்வளவு தூய்மையானது, ஆழமானது என்பதை தாங்கள் அறிந்திருக்கக்கூடும். நான் கரைந்து உருகி காணாமல்போய் பல ஜென்மங்கள் ஆகிவிட்டது இறைவனே. உங்களுக்காகவே பல பல ஜென்மங்களாய் பிறப்பெடுத்துக்கொண்டிருக்கும் இந்த பக்தையை ஏற்றுக்கொள்ள ஏன் இவ்வளவு தாமதம்?

    நீங்கள் பலப்பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்தித்துக் கொள்கிறேன். சிறு குழந்தையாக இருந்தால்கூட அவர் ஏதாவது நினைக்கக்கூடும், அவர்கள் கடிந்துகொள்ளக்கூடும் என்று நினைப்பவள் நான். ஆனால், தங்களிடன் எனக்கு ஒரு சிறு தயக்கம்கூட ஏற்படவில்லை.

    என்னிலிருந்து வேறுபட்டவர் தாங்கள் என்றுகூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி, தாங்கள் என்ன செய்ய சொல்கிறீர்களோ, அதைச் செய்கிறேன்.

    உங்களை நான் பார்க்காமல் இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் என்று நான் நினைப்பதுண்டு. உடனே, உங்களுக்குக்காகவே பல ஜென்மங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் என்னால், எப்படி உங்களைக் காணாமல் இருக்க முடியும் என்று என் ஆன்மா பதில் சொல்லும். இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா? இறைவா! தங்களின் சேவையை செய்வதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் என்னை ஏற்றுக்கொள்ள ஏன் இந்தத் தாமதம்? என் தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளக் கூடாதா?

    with lots of divine love
    ma.anadavalli.

    *ஆனந்தவல்லி என்பது ஆனந்தத்தை போதிக்கும் சுவாமிஜி அவர்கள், சாருவின் மனைவி அவந்திகாவுக்கு வைத்த பெயர்.

  85. charu evalavu cheapnu theriyuthu.sex avaroda rights but athuavarota bedroomla. but evalavupesa vitathu girlum first cut pani erunthirukanum.evalavu thaireyama pesa vitathey her fault only. charuku athan thairemyama move panierukaan.evalavo pros elam erukanga charuku service panna.atha vitutu friendshipa misuse panra charuva cut panna ventiyatha cut panina ellam sariya poidum

Leave a Reply to ashok பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க