தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும்.
“கல்லெறிந்தது குற்றம்” என்று குரல்கொடுத்த சான்றோர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
*****
எஸ்.வி.சேகரை நாந்தான் புடிக்க வேண்டுமென்றால், எனக்கு டி.ஜி.பி. பதவி கொடுங்கள். -பொன். ராதாகிருஷ்ணன்
பொன்னார் ஜியை இன்றுமுதல் குட்கா ஜி என்று ஹிந்து சமூகம் கொண்டாடட்டும்…
அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் !
கருத்துப்படம் : வேலன்
இணையுங்கள்:
லும்பன்கள் ஆட்சியில் இது என்ன பிரமாதம் .. இதை விட கேவலாமா அவர்கள் பேசினாலும் சும்மாதான் இருப்பானுங்க ..!
என்ன தான் நடுவண் அமைச்சராக இருந்தாலும் பார்ப்பானுக்கு சூத்திரன் பயப்பட வேண்டி இருக்கிறது.