வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீழைக்காற்று !

வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!

முற்போக்கு நூல்களை ஒரே கூரையின் கீழ் கிடைக்க செய்திருக்கும் கீழைக்காற்று வெளியீட்டகம் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கீழைக்காற்று வெளியீட்டகத்தின் விற்பனையகம் இதுவரை செயல்பட்டுவந்த எல்லீசு சாலையிலிருந்து, நெற்குன்றம் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அறிவுத் தேடலுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல…
செயலின் தாகத்திற்கு நேரம் ஒரு தடையல்ல…
எப்போதும் போல்
உங்கள் தேவையின் காத்திருப்பில் நாங்கள்!
வாருங்கள்!

வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!

புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
(வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் எதிரில், சிவா ஜிம் மாடியில்)