மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் புரட்சிதின விழாவைக் கொண்டாடின.
இந்நிகழ்ச்சியில், சென்னை ம.க.இ.க. இளந்தோழர்கள் பரவிவரும் பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராகப் பாடல், பேச்சு, நடனம், நாடகம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இக்கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு காணொளி!
பாருங்கள்! பகிருங்கள்!!