வேலூரில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM-FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!

கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்!

நாள் : 01.05.2019, புதன் கிழமை

பேரணி தொடங்கும் இடம்:
மண்டி வீதி,  மாலை 4.00 மணி

தலைமை : தோழர் வாணி, ம.க.இ.க, வேலூர்

பேரணி நிறைவு மற்றும் ஆர்ப்பாட்டம் :
அண்ணா கலையரங்கம் அருகில், மாலை 5.00 மணி

தலைமை : தோழர் எஸ்.சுந்தர், மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை : தோழர் பொன்.சேகர், மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு

கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்ட அணிதிரள்வோம்! வாரீர்!

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க