தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

  1. அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே!
    கார்ப்பரேட் கொள்ளைக்கான அழிவுத் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதுதான் நாட்டுப் பற்று. அத்தகைய போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவன்தான் மக்கள் விரோதி எனப் பிரகடனப்படுத்துவோம்.
  2. ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி!
    பிற முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு இத்தாலியில் ஆட்சியைப் பிடித்த முசோலினி, பின்னர் கூட்டணிக் கட்சி, எதிர்க் கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்துவிட்டு, ஒற்றைக் கட்சி, ஒற்றை ஆட்சியை அந்நாட்டில் ஏற்படுத்திய வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. நாளை இந்தியாவிலும் செயல்படுத்தக் கூடும்.
  3. என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள்: சட்டபூர்வமாகிறது பாசிசம்!
    ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேஷன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவரும் திட்டம்தான் என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம்.
  4. குஜராத்: இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை!
    2002-இல் நடைபெற்றதைப் போன்ற வெளிப்படையான வன்முறை மீண்டும் ஒரு முறை குஜராத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சான்றுகள் காட்டுகின்றன.
  5. போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்!
    தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சட்டவிரோதமாக மறுப்பதையும் அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு பணிந்துபோவதையும் இயல்பான ஒன்றாக மாற்ற முயலுகிறது, தமிழக போலீசு.
  6. வரைவு தேசியக் கல்விக் கொள்கை 20I9 : மனுநீதியின் புதிய பதிப்பு ! – பேராசிரியர் கருணானந்தன்
    பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், வரலாற்றுப் புலத்தில், குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் வரலாற்றைக் காவிமயமாகத் திரித்துப் புரட்டிவருவதற்கு எதிராகப் போராடிவருகிறார்.
  7. தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது!
    கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 180-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருக்கும்போது, தமிழகத்தைச் சமூக நீதியின் பூமியென்று பெருமை பாராட்டிக் கொள்வது அவமானகரமானது.
  8. மோடியின் ஆட்சியில்… அம்பானியின் சொத்து வீங்குகிறது! குழந்தைகள் சோறின்றி, மருந்தின்றிச் சாகிறார்கள்!
    பீகார் மாநில அரசு முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளின் பட்டினியையும் போக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் அம்மலிவான மருந்தையும் வாங்கி வைக்க வில்லை. விளைவு, கொத்துக்கொத்தாக சிறுவர்களின் அகால மரணங்கள்.
  9. வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து !
    நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை என்று மிதந்துகொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது என்பதுதான் இன்றைய காலக்கட்டத்தின் சவால்!
  10. குடி கெடுக்கும் எடப்பாடி!
    “டாஸ்மாக் கடைகள் கள்ளச் சாராயச் சாவுகளை ஒழித்துவிட்டதாக” வெட்கமின்றி பெருமை பாராட்டிக் கொண்டது அ.தி.மு.க. அரசு.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க