க்களை மூச்சுவிட முடியாதபடி – தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக யோசிக்க முடியாதபடி ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பன பயங்கரவாதம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து, கொரோனோ வைரசைப் போல நாட்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக தமிழக இளைஞர்கள் வீதியில் இறங்க வேண்டிய அவசியம் உள்ளது. நாம் இப்போது இறங்கத் தயங்கினால் நமது தெருக்களை ‘அவர்கள்’ ரத்தத்தால் நிரப்பி விடுவார்கள் !


இதையும் பாருங்க …

நெருங்குவது காவி இருளடா… | கோவன் பாடல் | Beware of Saffron Terror | PALA Kovan Song

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க