அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்றுவரை ஆகம கோவில்களில் தகுதிபடைத்த பார்ப்பனர் அல்லாதா அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழக அரசால் கடந்த 2006 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் உரிய முறையில் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இன்றும் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளனர். இதனை எதிர்த்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ந்து போராடிவருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பல ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்டு 22, 2006 அன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 23.08.2020 அன்று டிவிட்டரில், ஜனநாய சக்திகள் மற்றும் சமூகநீதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் #SaveTemplesFromBrahmanism #கருவறையில்_தீண்டாமை என்ற ஹேஸ்டேக்களை முன்வைத்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர் அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்து தருகிறோம். இம்முழக்கங்களை டிவிட்டரில் மட்டுமல்லாது தெருவெங்கும் எடுத்துச் செல்வோம்! கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்ட அணிதிரள்வோம் வாரீர்…
***
கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்@CMOTamilNadu #SaveTemplesFromBrahmanism #கருவறையில்_தீண்டாமை pic.twitter.com/iiyvacwWrm
— Gunasekaran V (@Gunasek36423868) August 24, 2020
#SaveTemplesFromBrahmanism pic.twitter.com/KfYtbMYGh8
— Surya (@sooriathist) August 23, 2020
சரி மாரி அண்ணே, அதுல ஒரு தலித் பூசாரியை , சிதம்பரம் நடராஜர் கோயிலிலோ அல்லது மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலோ அர்ச்சகர் ஆக்க சொல்லுங்க பாப்போம்..#SaveTemplesFromBrahmanism #கருவறையில்_தீண்டாமை https://t.co/2V3cGVyJnh
— Prabhakaran VeeraArasu (@PrabhaPeriyar) August 24, 2020
#SaveTemplesFromBrahmanismhttps://t.co/q7EXO6lGjb
— mathimaran (@mathimaran) August 24, 2020
Let's make the brahmins respect the Constitution. Allow everyone inside the temple. #SaveTemplesFromBrahmanism #கருவறையில்_தீண்டாமை pic.twitter.com/DMbyoMBRL9
— gramsi student (@tamilgramsi) August 23, 2020
#SaveTemplesFromBrahmanism
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நடைமுறைக்கு கொண்டுவந்தால் நானிலம் போற்றும் இல்லையேல் தூற்றும்— paranjothi (@Paranjothi81) August 24, 2020
#SaveTemplesFromBrahmanism#கருவறையில்_தீண்டாமை!
டிவிட்டர் பரப்புரை !
23.08.2020 ஞாயிறு
காலை 9.00 மணி முதல்.தமிழனும் – தமிழும் உள்ளே போக முடியாது !
கருவறையில் இருந்து பார்ப்பனர்களை வெளியேற்று !
(1/1) pic.twitter.com/KVEbnEjZ08
— Ambedkar-Periyar Study Circle – APSC UNOM_Official (@APSC_UNOM) August 23, 2020
ஆகஸ்ட் 22 2006 ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் நீதிக்குப் போராடும் மாணவர்களுக்காக குரல் கொடுப்போம் !#SaveTemplesFromBrahmanism
(2/2)
— Ambedkar-Periyar Study Circle – APSC UNOM_Official (@APSC_UNOM) August 23, 2020
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைத் தலைவர் கலைஞர் கொண்டு வந்த இந்நாளில், அதனை நாடெங்கும் நடைமுறைப்படுத்த அரசுகளை வலியுறுத்துவோம்! #SaveTemplesFromBrahmanism #subavee_tweets
— SubaVeerapandian (@Suba_Vee) August 23, 2020
#கருவறையில்_தீண்டாமை #SaveTemplesFromBrahmanism https://t.co/f4d34earrt
— விஜய் (@toviji) August 23, 2020
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைத் தலைவர் கலைஞர் கொண்டு வந்த இந்நாளில், அதனை நாடெங்கும் நடைமுறைப்படுத்த அரசுகளை வலியுறுத்துவோம்!
– சுபவீ #SaveTemplesFromBrahmanism #subavee_tweets
— thirunila (@thirunila) August 23, 2020
#SaveTemplesFromBrahmanism I strongly support having all Hindus as the priests in Hindu temples. That is the only way to way to make Hindu an inclusive religion. pic.twitter.com/6pOi5aTgaU
— Manoharan Karthik (@Kar2000k44) August 23, 2020