அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக் கிரிமினல்களின் வன்னிய சாதி வெறி !

விசிக-விற்கு ஓட்டுப் போட்ட ‘குற்றத்திற்காக’ இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரக் கொலை. ஆற்று மணல் மாஃபியா – வன்னிய சாதி வெறி பாமக கிரிமினல்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம் !

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்க்கத் துப்பில்லாத, பார்ப்பனியத்தின் காலடியில் சேவகம் புரிவதற்குத் தயாராகி – தன்மானத்தை இழந்து – சாதிவெறி பிடித்த தற்குறிகளால் மட்டுமே இத்தகைய கொடூர செயல்களைச் செய்ய முடியும் !!

கருத்துப்படம் : மு. துரை