திறமையானவர்களுக்கு பத்ம விருது வழங்க வேண்டும்; அதற்கு நீங்கள் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம் என்று கடந்த ஜூலை 11-ம் தேதி மோடி டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
♦ மொத்த நாட்டையும் ஏழே ஆண்டில் திவாலாக்கும் அளவிற்கு இங்கு திறமைசாலி யார்?
♦ கங்கையைப் புனிதப்படுத்துவேன் என்று கூறி கோவிட் பிணங்களை மிதக்கவிட்டு அழகு பார்த்த சாதனையாளர் யார் ?
♦ GDP-யை உயர்த்துவதாகச் செல்லி நம்பவைத்து, கேஸ், டீசல், பெட்ரோல் விலையை அதிகரிக்கும் திறன்மிக்கவர் யார்?
இத்தனை திறமையையும் அந்தத் தாடிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு வெளியே ‘எளிமையாக’ வாழும் மோடிஜி மட்டுமே அனைத்து பத்ம விருதுகளையும் பெறத் தகுதியானவர்.
கருத்துப்படம்
கருத்துப்படம் : மு.துரை