பொய், பித்தலாட்டம், கலவரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் ! | ரவி வீடியோ

த வயர் இணையதளம் பா.ஜ.க.வின் அமித் மாள்வியாவை அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டது என்பதற்காக அதன் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியுள்ளது மோடி அரசு. இது இந்தியாவின் சுதந்திர ஊடகங்களுக்கு ஓர் எச்சரிக்கை.

த வயர் இணையதளம் பா.ஜ.க.வின் அமித் மாள்வியாவை அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டது என்பதற்காக அதன் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியுள்ளது மோடி அரசு. இது இந்தியாவின் சுதந்திர ஊடகங்களுக்கு ஓர் எச்சரிக்கை.

மேலும் தமிழகத்தில் பொய், பித்தலாட்டங்களை செய்து கலவரத்தை தூண்டி காலூன்றத்துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி சங்க பரிவார கும்பல். ஒரு பக்கம் ஆர்.என்.ரவி மறுபக்கம் அண்ணாமலை என தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் சூழலை மாற்ற முயற்சிக்கிறார்கள். இவ்விதம் பாசிச சக்திகள் வளர்ச்சியடைந்தால் ஜனநயாகம் கருத்துரிமை, அடிப்படை உரிமைகள் என அமைத்து போகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்த காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகளுக்கு எதிராக தமிழகத்தின் ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் ஒன்றினைய வேண்டியது அவசியம் என்று இந்த காணொலியில் எச்சரிக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க