அகில இந்திய அளவில் இருக்கின்ற இரண்டு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்ததற்காகவும் சி.ஐ.டி.யு-விற்கு நிதி அளித்ததற்காகவும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களைப் போலவே போராடுகின்ற மற்ற வர்க்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன இந்த சங்கங்கள்.
மேலும்..
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
