லங்கையில் செயல்படும் புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி சார்பாக இராகலை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகள் 2023 ஆம் ஆண்டு மே நாளை முன்னிட்டு பேரணி – பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் மே தினப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இராகலையில் இடம்பெற்ற மே தின பேரணி :

***

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின பேரணி – பொதுக்கூட்டம்

***

வவுனியாவில் இடம்பெற்ற மே தின பேரணி:

***

இங்கிலாந்தில் இடம்பெற்ற மே தின பேரணி :

நன்றி : புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி முகநூலிலிருந்து….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க