வினவு செய்திப் பிரிவு
எல் நினோ: ஏழை மக்கள் எதிர்நோக்கவிருக்கும் பட்டினி அபாயம்!
சர்க்கரையின் விலை உயர்வால், ரொட்டி உற்பத்தியை பாதியாகக் குறைக்க முடிவு செய்துள்ள ரொட்டி விற்பனையாளர்கள், “இது மிகவும் மோசமான சூழ்நிலை” என்று வேதனை பெருமூச்சுவிடுகின்றனர். இதனால், அந்நாட்டு ஏழை, எளிய மக்கள் பட்டினி அபாயத்தை எதிர்நோக்கவிருக்கின்றனர்.
உலகக் கோப்பை: தேசவெறிக்கு நாங்கள் பலியாக மாட்டோம்!
சங்கிகளே! உங்களுடைய 'மதவெறிக்கும் தேசவெறிக்கும் ஒருபோதும் பலியாக மாட்டோம்' என்பதை உணர்த்தும் விதமாக, அதை மெய்ப்பித்தும் காட்டியுள்ளனர்.
பாலஸ்தீன குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது குற்றமாம்!
மும்பை ஜுஹூ கடற்கரையில் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அமைதி வழியில் அஞ்சலி செலுத்திய 13 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளது மகாராஷ்டிர பாஜக கூட்டணி ஏக்நாத் ஷிண்டே அரசு. கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் முஸ்லிம் மாணவர்கள்.
உலகக் கோப்பை: மோடி தோல்வி; முகமது ஷமிகள் வெற்றி!
நேற்றைய(19.11.23) ஆட்டத்திலும் மோடி மைதானத்திற்கு வந்ததும், மோடி பெயர் கொண்ட மைதானத்தில் போட்டி நடந்ததும் தான் தோல்விக்கு காரணம் என்று மோடியை தரித்திரம் என்று திட்டி தீர்க்கிறார்கள்.
எங்கள் நிலத்தை விடு ! | கவிதை
விவசாய நிலத்தை யாருக்கு விலை பேச போகிறாய் ? விடியும் என நம்பி ஓட்டு போட்டவர்களை ஏன் வீதியிலே நிறுத்துகிறாய்
உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!
மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் 127 டெசிபெல்(Decibel) அளவு “Free Palestine” என்றோ இந்திய மக்கள் மீது ஏவப்படும் பாசிச தாக்குதலுக்கு எதிராக “NO BJP” என்றோ போர்க் குரல் உயர்த்தியிருந்தால் நாம் தேசபக்தி மிக்க இந்தியர்கள் என்று கூறலாம்.
செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டமும் தி.மு.க. அரசின் ஒடுக்குமுறையும்
செய்யாறில் மட்டுமல்ல, ‘வளர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் விளைநிலங்களையும் அழித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கார்ப்பரேட் நலத் திட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது தி.மு.க. அரசு.
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்! | தோழர் ரவி
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்! | தோழர் ரவி
https://www.youtube.com/watch?v=fLoOZxnLHyg&t=26s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | பாகம் 2 | தோழர் மருது
திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | பாகம் 2 | தோழர் மருது
https://www.youtube.com/watch?v=s65FJOJ0lsA
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்குவது எப்படி? | தோழர் வெற்றிவேல்செழியன்
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்குவது எப்படி? | தோழர் வெற்றிவேல்செழியன்
https://www.youtube.com/watch?v=gOAl9DeLZC0
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!
மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சில சமூக ஊடகங்களே எதிர்த்துப் பேசுகின்றன. அவற்றையும் இல்லாது ஒழிப்பதன் மூலம் எதிர்ப்பே இல்லையென்ற சூழலை உருவாக்குவதுதான் பாசிச மோடி கும்பலின் நோக்கம்.
உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் – பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பிஜேபி அரசு!
உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை 1 கோடி. ஆனால், அதை விட 3 மடங்கு பேர் (3 கோடி பேர்) ஆன்மீக சுற்றுலாவுக்காக அங்கு செல்கின்றனர். அங்கு ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையில் 140 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என கடந்த காலத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!
எண்ணெய் எடுக்கும் குழந்தைகளை அங்கிருக்கும் போலீசு அடுத்து விரட்டியது. யோகியின் ‘உ.பி. மாடல்’, ‘கின்னஸ் சாதனை’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் பீற்றிக்கொள்ளும் உ.பி.யின் உண்மை நிலைமையை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.
திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | தோழர் மருது
திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | தோழர் மருது
https://www.youtube.com/watch?v=zCV0RdMf3YI
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
காசாவில் தொடரும் மரண ஓலங்கள்! | புகைப்படக் கட்டுரை
இராணுவம் சூழ்ந்து வந்தாலும் மற்றவர்களுடன் சேர்ந்து உயிரை விடுவோமே தவிர, ஒருபோது நோயாளிகளை தனியே தவிக்கவிட்டு செல்லமாட்டோம்” என்று மனிதநேயத்துடன் கூறுகிறார் மருத்துவர் ஒருவர்.















