வினவு செய்திப் பிரிவு
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | திருநெல்வேலி
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த...
‘மைலார்டு மன்றங்களின்’ மீது காறி உமிழும் உத்தர பிரதேச பெண் நீதிபதியின் கடிதம்
“இந்தியாவில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் இதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாலியல் துன்புறுத்தலுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள். போஷ் (POSH - Protection of Women from Sexual Harassment Act) எனப்படும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் சுத்தமான பொய். நீங்கள் புகார் செய்தால், நீங்கள் சித்திரவதை செய்யப்படுவீர்கள். உச்ச நீதிமன்றம் உட்பட எனது குரலை யாரும் கேட்கவில்லை.”
எதிர்க்கட்சிகளே! ராகுல் காந்தி போராளிகளின் பக்கம் இருக்கிறார்! நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஜால்ரா போடுகின்ற குழப்பக்காரர்கள், ஐயோ தாக்குதல், ஐயோ பயங்கரவாதம் என்று கூவிக் கொண்டிருந்தார்களே! பாவம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?
எண்ணூர் எண்ணெய் கசிவு – பாதிக்கப்படும் 6 கிராமங்கள் | தோழர் அமிர்தா
எண்ணூர் எண்ணெய் கசிவு - பாதிக்கப்படும் 6 கிராமங்கள் | தோழர் அமிர்தா
https://youtu.be/-7-bLkyCXUY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
குண்டு வைத்து விளையாடும் பா.ஜ.க யாசகம் கேட்கும் தி.மு.க? | தோழர் அமிர்தா
குண்டு வைத்து விளையாடும் பா.ஜ.க யாசகம் கேட்கும் தி.மு.க? | தோழர் அமிர்தா
https://youtu.be/25CTrRUQXcE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!
இந்த பஞ்சாயத்தை தலைமை தாங்கிய ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஆசாத் பல்வா, “அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரின் மோசமான நிலையைக் கண்டு நீலம் கவலையுற்றுறிந்தார். ஒரு சாதாரண நபர் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத்தான் அவர் எழுப்பியுள்ளார்” என்று கூறினார்.
அரசு மருத்துவர்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயம்!
நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும், அதற்காக தயார் செய்யவேண்டும், மாணவர்கள் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்கவே அரசு மருத்துவமனைகள் முதுநிலை மருத்துவ மாணவர்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஒரு வாரத்திற்கு 80 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.
ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை | கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: திருவாரூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில், திருவாரூர். | நாள்: 20.12.2023 (புதன்கிழமை) | நேரம்: காலை 11.00 மணி
நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!
இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட பிறகும், எந்த இடத்திலும் எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் அவலமே இளைஞர்களை இவ்வாறு மாற்றியுள்ளது, நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது, பாசிச கும்பலுக்கு எதிராக மக்கள் கொதித்து போயுள்ளனர், பாசிஸ்டுகளின் காலம் முடிய போகிறது என்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்தில் நுழைந்த ‘தீவிரவாதிகள்’ யார்? | தோழர் மருது
நாடாளுமன்றத்தில் நுழைந்த 'தீவிரவாதிகள்' யார்? | தோழர் மருது
https://youtu.be/azptCRWaBPA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
அண்ணாமலை நாடகம் அம்பலம் | ஸ்ரீரங்கம் கோவில் சண்டை | தோழர் மருது
அண்ணாமலை நாடகம் அம்பலம் | ஸ்ரீரங்கம் கோவில் சண்டை | தோழர் மருது
https://youtu.be/5vpU2VKkKhs
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது
2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது
https://youtu.be/txHfcbHbLiM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பா.ஜ.க. முதலமைச்சர்கள் நியமனம்: சாதி + ஆர்.எஸ்.எஸ். பின்னணி
பெரும்பாலும் அனைத்து சாதிகளிலும் முதல்வர்கள் மற்றும் சபாநாயகர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை குறிவைத்துள்ளது, பா.ஜ.க. ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கையிலெடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் மூலம் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., இந்நியமனங்கள் மூலம் அந்த அரசியலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.
எண்ணூர் மக்களுக்கு நேர்ந்துவரும் கொடூரம்! | எண்ணெய் கழிவைக் கலக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்
கண்ணீரில் குளிக்க வைத்தான்! | சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவைக் கலக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்
https://youtu.be/eZmXg1wV9TM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
காவிகளின் பிடியில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்! தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே!
தந்தை பெரியாரின் போராட்டங்களை நூலாக ஆவணப்படுத்தியதும், சாதியின் பெயரால் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வியுரிமையை மறுத்த பார்ப்பனீய குலக் கல்விக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி முறையை வரலாற்று ஆவணங்களிலிருந்து தொகுத்து எழுதியதுமே காவி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.















