Tuesday, December 30, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4422 பதிவுகள் 3 மறுமொழிகள்

மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி! | தோழர் ரவி

மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி! | தோழர் ரவி https://youtu.be/nja_Hq8T_sQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு

இந்தியாவின் தகவல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு , ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட "69A" என்ற  பெயரில் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று தற்போது அம்பலமாகியுள்ளது.

மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி!

மக்களின் உறுதியான போராட்டத்திற்கு பணிந்து தான் அரசு நவம்பர் 29-ஆம் தேதி இரவு "கிரானைட் ஏலம் ரத்து" என்ற அறிவிப்பை வெளியிட்டது.

சூறையாடப்படும் விளைநிலங்கள்; நாடகமாடும் திராவிட மாடல் | மேல்மா சிப்காட்

சூறையாடப்படும் விளைநிலங்கள்; நாடகமாடும் திராவிட மாடல்; வேட்டையாடப்படும் விவசாயிகள் | மேல்மா சிப்காட் https://youtu.be/LvUi6Vp4rPQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இஸ்ரேல் மக்களையே கொலை செய்த இஸ்ரேல் இராணுவம்! | தோழர் அமிர்தா

இஸ்ரேல் மக்களையே கொலை செய்த இஸ்ரேல் இராணுவம்! | தோழர் அமிர்தா https://www.youtube.com/watch?v=O-yV_DzAPLs காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

உயிரியல் பாடம் படிக்காதவர்களுக்கு நீட்! | தோழர் ரவி

உயிரியல் பாடம் படிக்காதவர்களுக்கு நீட்! | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=s-nt9wCQjWo காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

போராட காசு கொடுத்த திமுக! | விவசாயிகளை அச்சுறுத்தும் போலீசு! | உண்மை அறியும் குழு அறிக்கை!

போராட காசு கொடுத்த திமுக! | விவசாயிகளை அச்சுறுத்தும் போலீசு! | உண்மை அறியும் குழு அறிக்கை! https://www.youtube.com/watch?v=_x8Fm3hkqmA காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!! மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை |...

காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி | காணொலி

காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி https://www.youtube.com/watch?v=HnFUTszvEnY காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

🔴LIVE: மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு https://www.youtube.com/watch?v=MEtv5xVsrIs காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கோபிசெட்டிபாளையம் – அருந்ததியர் இளைஞர்கள் மீது சாதிவெறித் தாக்குதல் | தோழர் மருது

கோபிசெட்டிபாளையத்தில் அருந்ததியர் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதல் குறித்தும் அதிகரித்து வரும் என்கவுண்டர்களின் பின்னணி குறித்தும் மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்த விரிவான நேர்காணல் https://youtu.be/CwKOoYE7tD8 காணொளியை...

சுரங்கத்திற்குள் அமைதி! | உத்தரகாசி | கவிதை

சுரங்கத்திற்குள் அமைதி! ஆன்மிக நகரங்களை இணைக்க மலையின் இடையே சுரங்கம் இதுதான் இந்துராஷ்டிர சதித்திட்டம்! சுரங்கத்தின் உள்ளே அமைதி சுற்றிலும் மண் புழுதி மூச்சுவிட முடியாமல் அவதி முடிந்தால் இவர்களுக்கும் அரசு தரும் இழப்பு நிதி பதினான்கு நாளாகியும் பலனில்லை நிலவிற்கு விண்கலம் அனுப்பும்...

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற யூதப் பெண்ணின் கடிதம்

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற டானியல் என்ற யூதப் பெண் ஹமாசின் படை வீரர்களுக்கு எழுதிய கடிதம் சமீபத்திய வாரங்களில் என்னுடன் வந்த தளபதிகளுக்கு... நாம் நாளை பிரிந்து விடுவோம் என்று...

கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்!

இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளும் அருந்ததியர் இளைஞர்களை தாக்கிய கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

உத்தரப்பிரதேச விவசாயிகளை ஒடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!

பயிர் எச்சங்களைத் தொடர்ந்து எரிப்பதால் காற்று மாசுபடுவதாகக் கூறி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு கார்ப்பரேட்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு குறித்து எப்பொழுதுமே கவலை எழுந்ததில்லை.

இஸ்ரேலே காசா மீதான போரை உடனே நிறுத்து! | சென்னையில் மக்கள் போராட்டம்

பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 25 அன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யூத பயங்கரவாத இஸ்ரேல்...