வினவு செய்திப் பிரிவு
நிர்மலாவின் தெனாவட்டு பேச்சு.. | தோழர் மருது
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில்...
பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது
நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது. அங்கு நடைபெறும் நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதில் 100 தலித்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி...
மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா
பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.
ரஷ்யா: போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இதன் உடன்நிகழ்வாக நடக்கும் உள்நாட்டு மக்கள் மீதான புதின் தலைமையிலான ரசிய அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் கொண்டு ஆதரிக்கும் அல்லது கண்டும் காணாமல் அமைதியாக இருக்கும் யாரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.
DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ
திமுக அரசு சட்டமன்றத் தேர்தலின்போது தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக (DPI) வளாகத்தில் TNTET, இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/C49fuC1Wl1k
DPI வளாகத்தில் ஆசிரியர்கள் பத்து...
ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு… | ஆசிரியர் உமா மகேஷ்வரி
சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து அடகு வைத்து விட்டனவா?
நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!
ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புச் பிரச்சாரத்தை பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மறுபக்கம், மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் அரசு நிறுவனங்களால் இரக்கமற்ற முறையில் வேட்டையாடப்படுகின்றன.
பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!
மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்துள்ள பி.ஜே.பி எம்எல்ஏக்கள்
மோசடியின் முதன்மைக் குற்றவாளிகளான பிஜேபி எம்எல்ஏக்கள் ஜான்குமாரும், ரிச்சர்ட் ஜான்குமாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | சென்னை அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்
சென்னை அரங்கக் கூட்டம்
பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு | தோழர் மருது | வீடியோ
பீகார் மாநில அரசு மேற்கொண்டுள்ள சாதி வாரி கணக்கெடுப்பு - மத ரீதியான கணக்கெடுப்பின் தாக்கம் குறித்தும், பாசிச பாஜக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளர்...
வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை ! | தோழர் வெற்றிவேல்செழியன்
வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை !
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
https://youtu.be/RuVw4hOdhoU
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்? | தோழர் மருது
காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்?
தோழர் மருது,
மாநில செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
https://youtu.be/77c3NTWcpVU
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | விருத்தாசலம் அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்
விருத்தாசலம் அரங்கக் கூட்டம்
வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் | தோழர் வெற்றிவேல்செழியன்
வாச்சாத்தி தீர்ப்பு
ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத்
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
https://www.youtube.com/watch?v=BzrvSOs8wow
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!















