Monday, December 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4422 பதிவுகள் 3 மறுமொழிகள்

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: பாராமுகம் காட்டும் ‘விடியல்’ அரசு!

தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என செவிலியர்களுக்கு வாக்குறுதியளித்து ஓட்டு வாங்கிய ’விடியல்’ அரசோ, செவிலியர்கள் போராடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறது! மேலும், செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றமே ஆணையிட்ட போதும் அதை அமல்படுத்த மாட்டோம் என்பதில் தீர்மானகரமாக உள்ளது.

வாச்சாத்தி தீர்ப்பு: தாமதிக்கப்பட்ட ’நீதி’

1992-ஆம் ஆண்டு நடைபெற்ற அரச பயங்கரவாதத்திற்கு 19 ஆண்டுகள் கழித்து 2011-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு மேலும் 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ’நீதி’ கிடைக்க 31 ஆண்டுகள்!

மணிப்பூர், மத்தியப் பிரதேசம் எனத் தொடரும் பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதம் | ஓவியம்

பாசிச பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜயினி மாவட்டத்திலுள்ள மகாகால் என்ற இடத்தில் 12 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார். கடுமையான ரத்தப்போக்குடன் அரை நிர்வாணமாகத் தெருக்களில்...

போர் என்பது மோதல் அல்ல; போர் என்பது கொள்ளை லாபம் | பேரா.நோம் சாம்ஸ்கி, பேரா.விஜய் பிரசாத்

போர் நீடிக்க நீடிக்க மிகப் பெரும் பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அலுவலகங்களில்; ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை யகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அவர்க ளது வரலாற்றில் இதுவரை இல்லாத லாபத்தால் குதூகலம் அடைந்திருக்கிறார்கள்.

நேரலை | மதுரை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் - மதுரை | நேரலை https://youtube.com/live/BijasJ3wH2A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின்! || மீள்பதிவு

நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | மதுரை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில், மதுரை. நாள்:28.09.2023 | நேரம்: மாலை 5 மணி அனைவரும் வாரீர்...

பணி நிரந்தரம் கோரி தற்காலிக செவிலியர்கள் போராட்டம்!

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது தற்காலிக செவிலியராகப் பணியமர்த்தப்பட்ட 3,290 பேரை நிரந்தர செவிலியர்களாகப் பணியமர்த்தக் கோரி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் | தோழர் துணைவேந்தன் | தோழர் புவன்

பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்...

நேரலை | கோவை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் - கோவை|நேரலை பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/704352694473346 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/875208714003652 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | கோவை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | இடம்: அண்ணாமலை அரங்கம், சாந்தி தியேட்டர் அருகில், கோவை | நாள்: 26.09.2023 | நேரம்: மாலை 4 மணி | அனைவரும் வாரீர்...

கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி  நீர் கிடைக்காது!

தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை  அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, ஏகாதிபத்திய  கார்ப்பரேட் நலன் சார்ந்த சேவைத்துறைகளுக்கும், நகரமயமாக்கலுக்குமே மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய சுய சார்பு விவசாயமோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

சந்திரயான் விண்ணை நோக்கி, நிலம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மண்ணை நோக்கி!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 விண்கலங்களின் வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இஸ்ரோவிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வோ துயரமிக்கதாய் உள்ளது.