Saturday, November 8, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4328 பதிவுகள் 3 மறுமொழிகள்

சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன்

சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன் https://www.youtube.com/watch?v=VuBXTp_vGGk காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாமன்னன்: ரத்னவேல் கதாபாத்திரத்தின் கொண்டாட்டமும்! ஆதிக்க சாதிவெறி மனோபாவமும்!

எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த மாதிரியான சில்லறைகளின் புலம்பல்களும் சேர்ந்துவருவது இயல்புதான்.

குற்றவியல் சட்ட மசோதாக்கள்: JAAC பொதுக்குழு தீர்மானம்

குற்றவியல் சட்ட மசோதாக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-ற்கு எதிரானவை ஆகும்.

நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும் | தோழர் ஆதீர்

நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும் - தோழர் ஆதீர் https://youtu.be/e-QQe72B0qk காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?

கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம்  - சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான்.

காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க! | தோழர் ஆ.கா.சிவா

காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க! - தோழர் ஆ.கா.சிவா https://www.youtube.com/watch?v=3c-ZulI6RuU&t=85s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

‘சுதந்திர’ தினத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி போராட்டத்தைக் கைவிடுமாறு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போலி சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு ! வந்தே மாதரம் | கவிதை

மணிப்பூர் தாய்மார்கள் கும்பல் பாலியல் வன்முறையில்..... சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ? வந்தே மாதரம் !

ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !

விகடன் பத்திரிகையோ, "நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்... தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?" என்ற தலைப்பில் தற்கொலைகான காரணத்தை  மறைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்குகிறது.

மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி

மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி https://www.youtube.com/watch?v=qX07lLEGMMo&t=103s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.

அனிதாவும் ஜெகதீஸ்வரனும் நம்மிடம் நீட்-ஐ ஒழியுங்கள் என்கிறார்கள் | தோழர் செல்வம்

நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன்: நம்மை கேட்கிறார்கள் அநீதியான நீட்-ஐ ஒழியுங்கள் என்று | தோழர் செல்வம் https://www.youtube.com/watch?v=58n-bescPF8 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்! | கவிதை

அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே! ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள் கரம் கொடுப்போம்!

ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்? | தோழர் அமிர்தா

ஏன் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியை தடை செய்ய வேண்டும்? Why RSS - BJP should Ban? | Comrade Amirtha https://www.youtube.com/watch?v=o_o6vGcVHLw&t=48s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது

ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது https://www.youtube.com/watch?v=w88970d73Qs&t=22s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!