வினவு செய்திப் பிரிவு
பாலஸ்தீனியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க ஐ.நா சபை மறுப்பு
ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உள்நாட்டு போரின் விளைவாகத்தான் மக்கள் பசி பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன்
மே 15 மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன்
https://www.youtube.com/watch?v=DOIOEBuiNc0&t=220s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வெற்றிகரமாக நடந்து முடிந்த மே 15 வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு | செய்தி – படங்கள்
மே 15: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற போர் முழக்க மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
சிறப்பு பேச்சாளர்கள் வருவது காலதாமதம் ஆனதால் மாநாடு சரியாக மாலை 5.30 மணிக்கு துவங்கியது. தோழர்...
ஆசிரியர்கள் போராட்டம்: அரசுவேலை வழங்க எந்த ஆட்சியும் தயாராக இல்லை!
பொது கட்டமைப்புகளை வலுப்படுத்தினால் தனியார்மய கொள்கையை அமல்படுத்தமுடியாது. இதை நன்கு புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக ”பணிநிரந்தரம் செய்வது” போன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
தி கேரளா ஸ்டோரி: முஸ்லீம் வெறுப்பிற்கான மற்றுமொரு கருவி!
வட இந்தியாவில் ”தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தின் தாக்கமும், இதை அடிப்படையாக வைத்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களும் அதிகரித்து வருகின்றன.
ஹூண்டாயின் ₹20,000 கோடி முதலீடு யாருக்கானது?
இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நாசகர நிறுவனத்தை தான் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது தி.மு.க அரசு.
மரக்காணம் – விழுப்புரம் கள்ளச்சாரய மரணம் | தோழர் மருது வீடியோ
இந்த அரசு கள்ளச்சாரயத்தை பாதுகாக்கிறதா? அரசு அதிகாரிகள் இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவில்லை என்றால் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட பல போலீஸ்காரர்களை ஏன் பணியிடை மாற்றம் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த அரசு செய்த கொலையை மறைப்பதற்காக...
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!
தமிழ்நாட்டில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அவை அமைக்கும் குழுக்களில் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் பேராசிரியர் இராமனுஜத்தை இந்த குழுவில் நுழைத்த போதே தி.மு.க-வின் வேடம் கலைந்து விட்டது.
வெற்றிகரமாக நடைபெற்ற மே 15 மதுரை மாநாடு || ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
மே 15, 2023,
மாநாடு – கலைநிகழ்ச்சி
ம.க.இ.க “சிவப்பு அலை” கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர்...
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) முதலாவது மாநாட்டின் 53-வது ஆண்டு நிறைவு!
53 ஆண்டுகளில் நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி அழிந்துவிட்டன. ஆனால் நக்சல்பாரி இயக்கம் இன்னும் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
ட்ரோன் மூலம் பழங்குடி கிராமங்களின் மீது குண்டு வீசும் மோடி அரசு!
பழங்குடி மக்களை அச்சுறுத்தி, அவர்கள் வாழும் இடங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே இத்தகைய பாசிச பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது.
தற்போது நேரலையில் | மே 15 மதுரை மாநாடு
சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு தற்போது நேரலையில்..
https://www.youtube.com/watch?v=QCsqGq6oq7w
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
பாருங்கள்! பகிருங்கள்!!
நேரலை || மே 15 மதுரை மாநாடு
மாநாடு நேரலை சரியாக மாலை 5:30 மணிக்கு துவங்கும்..
https://youtube.com/live/QCsqGq6oq7w
https://www.facebook.com/reel/1318543352029015
https://www.facebook.com/reel/276306421401323
https://www.facebook.com/reel/204959679012110
மே 15 மதுரை மாநாடு || நேரலை
இன்று மதுரையில் நடக்கவிருக்கும் சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு வினவு இணைய தளத்தில் மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நேரலை..
https://youtube.com/live/QCsqGq6oq7w
அனைவரும் பாருங்கள்! பகிருங்கள்!!
அறிவிப்பு : மே 15 மதுரை மாநாடு – நேரலையில் ஒளிபரப்பாகும்!
மதுரையில் மே 15 நடக்கவிருக்கும் சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு வினவு இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.. பாருங்கள்! பகிருங்கள்!!