வினவு செய்திப் பிரிவு
ஆர்.எஸ்.எஸ் சொம்பு பாரிசாலன்| தோழர் மருது
ஆர்.எஸ்.எஸ் சொம்பு பாரிசாலன்| தோழர் மருது
https://youtu.be/ydmfIygXuGc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்!
வட ஆற்காடு மாவட்டங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை முறை இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்றது. கொத்தடிமைகளாக இருக்கும் பெற்றோர்கள், 15 வயதான பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை | தோழர் அமிர்தா
சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை
https://youtu.be/gg0n6QTMIHE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?
ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர்.
சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன்
சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன்
https://www.youtube.com/watch?v=VuBXTp_vGGk
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மாமன்னன்: ரத்னவேல் கதாபாத்திரத்தின் கொண்டாட்டமும்! ஆதிக்க சாதிவெறி மனோபாவமும்!
எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த மாதிரியான சில்லறைகளின் புலம்பல்களும் சேர்ந்துவருவது இயல்புதான்.
குற்றவியல் சட்ட மசோதாக்கள்: JAAC பொதுக்குழு தீர்மானம்
குற்றவியல் சட்ட மசோதாக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-ற்கு எதிரானவை ஆகும்.
நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும் | தோழர் ஆதீர்
நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும்
- தோழர் ஆதீர்
https://youtu.be/e-QQe72B0qk
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?
கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம் - சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான்.
காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க! | தோழர் ஆ.கா.சிவா
காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க!
- தோழர் ஆ.கா.சிவா
https://www.youtube.com/watch?v=3c-ZulI6RuU&t=85s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
‘சுதந்திர’ தினத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி போராட்டத்தைக் கைவிடுமாறு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போலி சுதந்திர தினத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு ! வந்தே மாதரம் | கவிதை
மணிப்பூர் தாய்மார்கள் கும்பல் பாலியல் வன்முறையில்..... சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ? வந்தே மாதரம் !
ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !
விகடன் பத்திரிகையோ, "நீட் தோல்வி; தொடரும் தற்கொலைகள்... தனிமனித உளவியல் மட்டுமே காரணமா?" என்ற தலைப்பில் தற்கொலைகான காரணத்தை மறைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்குகிறது.
மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி
மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி
https://www.youtube.com/watch?v=qX07lLEGMMo&t=103s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.















