வினவு செய்திப் பிரிவு
மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை.
அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை!
எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.
நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | காஞ்சிபுரம்-கடலூர் அரங்கக் கூட்டம்!
நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம்-கடலூரில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன.
ராஜீவ் காந்தி ஒரு பாசிசவாதி! | மருது வீடியோ
ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!
இந்த வெடிவிபத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியை மட்டுமல்ல கண்காணிக்க தவறிய அதிகார வர்க்கம் உட்பட அனைவரையும் கைது செய்யக் கோரிய போராட்டங்களை முன்னெடுப்போம்.
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !
விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில் தனியாருக்குச்...
கலவரத்தைத் தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் அமிர்தா வீடியோ
ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளன.
நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | மதுரை-சென்னை அரங்கக் கூட்டம்!
நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மதுரையில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
ஊடகத்துறையில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரம் | மருது வீடியோ
ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…
நவம்பர் 7 – ஆவணப்படம் | November 7 – Documentary
ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர்.
Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism! |...
November 7: Let’s uphold the day of Russian Socialist Revolution! December 21: Let’s remember the birth anniversary of our mentor Comrade Stalin, who defeated Hitler-Mussolini fascism!
பொய், பித்தலாட்டம், கலவரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் ! | ரவி வீடியோ
த வயர் இணையதளம் பா.ஜ.க.வின் அமித் மாள்வியாவை அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டது என்பதற்காக அதன் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியுள்ளது மோடி அரசு. இது இந்தியாவின் சுதந்திர ஊடகங்களுக்கு ஓர் எச்சரிக்கை.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ
ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பா என்றால் இல்லை. அவர்கள் நம் பண்பாட்டுக்கு எதிர் பண்பாடு தான் அவர்களுடைய பண்பாடு. நான்கு வர்ண கோட்பாட்டையும்,சனதான தர்மத்தையும் ஆதரிக்கிற ஒரு அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்.