வினவு செய்திப் பிரிவு
பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?
பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து ! போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு - வீடியோ
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது ஜனநாயக விரோதம் ! | வீடியோ
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசு செயல்பட்டால், மக்கள் தனது கோபத்தை வாய்ப்பு கிடைக்கும் போது வெளிபடுத்துவார்கள்.
கள்ளக்குறிச்சி : கொலைகார பள்ளியை பாதுகாப்பதே திமுக அரசின் நோக்கம்! | தோழர் ப. ராமலிங்கம்
கள்ளக்குறிச்சி மர்ம மரணம் தொடர்பான பல்வேறு விளக்கங்களை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ப.ராமலிங்கம் அவர்கள்.
தீஸ்தா செதல்வாட் கைது : பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்! | வீடியோ
PUCL மாநில செயலாளர், ஜான் வின்சென்ட், PUCL வழக்கறிஞர் C.கணேஷ் குமார், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் ஆகியார் தீஸ்தா செதல்வாட் கைது பற்றிய பல்வேறு விளக்கங்களை இந்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார்கள்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் : கல்வி தனியார்மயத்தை எதிர்த்த அரசியல் போராட்டங்களே தீர்வு! | வீடியோ
கள்ளக்குறிச்சி கல்வி தனியார்மய போராட்டம் குறித்தும், போராடும் மக்கள் குறித்து இந்த காணொலியில் விளங்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர், தோழர் வெற்றிவேல் செழியன்.
கள்ளக்குறிச்சி : கொலைகார சக்தி பள்ளியை காப்பாற்ற வன்முறையை தூண்டுவது அரசுதான்! | மருது வீடியோ
தனியார் பள்ளி முதலாளிகள் மிரட்டல் விடுகிறார்கள். பள்ளிகளை மூடுகிறார்கள். அவர்களிடம் என்ன செய்தது திமுக அரசு. ஆனால், இங்கு மக்களை கைது செய்கிறது. 144 தடை உத்தரவை போட்டுள்ளது. எதற்கு இந்த அடக்குமுறை.
கள்ளக்குறிச்சி போராட்டம்: வன்முறைக்கு காரணம் போலீசும், நிர்வாகமும்தான் | மருது வீடியோ
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு IBC தமிழ் யூடியூப் சேனலுக்கு இந்த பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
தனியார் கல்விக்கு எதிராக கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டம் : கேள்விகளும் பதில்களும் | மருது வீடியோ
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த இப்பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.
கள்ளக்குறிச்சியா… காஷ்மீரா? பள்ளியை காப்பாற்றும் டிஜிபி – மூடிமறைக்கப்படும் உண்மை! | வீடியோ
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த நேர்காணல் வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.
புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!
தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.
இலங்கை மக்கள் எழுச்சி : உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்! | வீடியோ
இலங்கை மக்கள் போராட்டம் என்பது உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், அதேபோல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வலதுசாரி பாசிஸ்டுகளுக்கு பீதியை ஏற்படுத்து வகையிலும் அமைந்துள்ளது.
செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !
மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு எல்லாம் பொது எதிரி அரசே. அரசுக்கு எதிராக ஒன்றினைந்த மற்றும் அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி.
13 ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்!
13 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கும் ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
இலங்கையில் மக்கள் எழுச்சி! தேவை, புரட்சிகர கட்சி! | வெளியீடு அறிமுகவுரை
இலங்கையில் மக்கள் எழுச்சி ! தேவை புரட்சிகர கட்சி என்ற தலைப்பில் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் தொடர்பான அரசியல் சூழ்நிலைமைகளை விளக்கும் ஓர் சிறப்பு வெளியீட்டை கொண்டுவந்துள்ளோம். நன்கொடை-ரூ.30