வினவு செய்திப் பிரிவு
டிசம்பர் 11: 18 சதவிகித ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வாடகையின் மீதான 18% GST வரி விதிப்பு மற்றும் மாநிலத்தில் சொத்துக்கள் மீதான 6% வரி உயர்வை திரும்பப் பெற கோரியும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்திடவும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்ட்டிருக்கிறது.
டிசம்பர் 6: மீண்டும் டெல்லி சலோ
இன்று (டிசம்பர் 6) காலை 9 மணிக்கு டிராகடர்களில் பேரணி செல்வதற்குப் பதிலாக முக்கியத் தலைவர்களின் தலைமையின் கீழ் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து பாதயாத்திரையாக நடந்தே டெல்லிக்குள் செல்லப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
“போபாலுக்கு நீதி வழங்குங்கள்” என்ற முழக்கத்தை எழுப்பியவாறு ஏராளமான பெண்களும் ஆண்களும் பிளக்ஸ் பேனர்களை ஏந்தியவாறு கைவிடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
நிர்மலா சீதாராமனின் அவதூறுகளும், பாசிசத் திமிரும்!
இந்திப் பிரச்சார சபாக்களில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கட்டாயமாகத்தான் இருக்கிறது. இங்கு விண்ணப்பித்துத்தான் தமிழ் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
பெண்ணையாற்றுப் பாலத்தால் அகப்பட்டுக்கொண்ட திமுக அரசு
நீர்வளத் துறை சாத்தனூர் அணையிலிருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாகக் கூறியிருந்தது. ஆனால், உயர்மட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டதற்கு, 2 லட்சம் கன அடிக்குக் கூடுதலாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டதே காரணம் என்று நெடுஞ்சாலைத் துறை தற்போது தெரிவித்துள்ளது.
EWS எனும் மோசடி!
மேனேஜ்மென்ட் கோட்டாவில் ஆண்டிற்கு 50 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டுபவர் எப்படி இ.டபிள்யூ.எஸ் இன் ஆண்டு வருமான வரம்பான 8 லட்சம் ரூபாய் என்ற வரம்பிற்குள் வரமுடியும்?
வங்கிச் சட்டம்: மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கான மாபெரும் தயாரிப்பு
அதானி அம்பானி போன்ற ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கும் நிறுவனங்களாக பொதுத்துறை வங்கிகளை மாற்றுவதே இந்த சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம்.
அஜ்மீர் தர்காவை அபகரிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பல்
நீதிபதி சந்திரசூட்டின் ஞானவாபி மசூதி குறித்த தீர்ப்புதான் தற்போது அனைத்துக்கும் அடிக்கொள்ளியாக அமைந்திருக்கிறது. அதனடிப்படையில் தான் இன்று சங்கிகள் வரிசையாக நீதிமன்றங்களுக்குப் படையெடுக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டை கழிவறைக் காகிதமாக்கும் ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம்-கள்
21 ஐ.ஐ.டி-களில் உள்ள ஆசிரியர் பதவிகளில் 80 சதவிகிதம் பேர் பொதுப் பிரிவினராகவும், 6 சதவிகிதம் பேர் எஸ்.சி பிரிவினராகவும், 1.2 சதவிகிதம் பேர் எஸ்.டி பிரிவினராகவும், 11.2 சதவிகிதம் ஓ.பி.சி பிரிவினராகவும் உள்ளனர்.
டெல்லி: மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்
"இன்று நாம் காண்பது மாணவர்களுக்குச் சேவை செய்யும் ஒரு நிர்வாகமாக அல்ல. சங் பரிவாரின் அடக்குமுறை சித்தாந்தத்தை அமல்படுத்த விசுவாசமாகச் செயல்படும் ஒரு நிர்வாகம்”
களத்தில் தோழர்கள் | ஃபெஞ்சல் புயல் | விழுப்புரம்
தொடர்புக்கு: சாந்தகுமார் - 96296 06386
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான பிறகு சுமார் 62 முறை இஸ்ரேல் ராணுவம் ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நிலச்சரிவு: அரசின் மீது கோபத்தில் மக்கள் | தோழர் அமிர்தா
திருவண்ணாமலை நிலச்சரிவு: அரசின் மீது கோபத்தில் மக்கள்
| தோழர் அமிர்தா | மக்கள் அதிகாரம்
https://youtu.be/3FE-Y-U_OaA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
ம.பி: தலித் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்!
பஞ்சாயத்துத் தலைவரின் மகன் வயலில் வைத்து ஜாதவை அடித்ததுடன் பிறகு அவனுடைய கடைக்குள் இழுத்துச் சென்று ஷட்டறை மூடிக் கொண்டு கொலை வெறியுடன் அடித்துள்ளான்.
ஃபெஞ்சல் புயலின் தீவிரம்: காலநிலை நெருக்கடியின் விளைவு
ஃபெஞ்சல் புயல் காரணமாக குறுகிய நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட கடலோர டெல்டா மாவட்டங்களும், புயல் கரையைக் கடந்த பின்பு கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களும்...