Friday, September 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
326 பதிவுகள் 0 மறுமொழிகள்

கடை சரக்கான கல்வியும் காவிமயமான கல்வியும் !! பேராசிரியர்கள் உரை

“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேரா. கருணானந்தன் மற்றும் பேரா. அ.சீனிவாசன் ஆகியோர் ஆற்றிய உரை...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் ! வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியாணவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களின் உறுதியான போராட்டம்தான் அரசை பீதியடையச் செய்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நடத்தப்பட்ட வழக்கில், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார். பத்திரிகையாளர்களுக்கு அவர் கொடுத்த பேட்டி. விரிவான தகவல் காணொளியில் ..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி நேரில் சென்ற வினவு செய்தியாளர்களின் அனுபவத் தொகுப்பு.

தோழர் ஜெயராமன் : ஆரியபட்டி மக்கள் என்ன கருதுகிறார்கள் ?

தோழர் ஜெயராமன் இழப்பை தொடர்ந்து அவரது கிராமத்தினர் பலரும் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.

வேதாந்தா முதலாளிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் | ஆழி.செந்தில்நாதன் | ஆதவன் தீட்சண்யா | நவீன் | ஓவியா

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் சமூக செயற்பாட்டாளர் ஆழி.செந்தில்நாதன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநர் நவீன், சமூக செயற்பாட்டாளர் ஓவியா.

தூத்துக்குடி படுகொலை : கண்டிக்காமல் இருப்பது பெருங்குற்றம் | அதிஷா | ஆடம்தாசன் | சல்மா | சுந்தர்ராஜன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் பத்திரிகையாளர் அதிஷா, திரைப்பட இயக்குநர் ஆடம்தாசன், கவிஞர் சல்மா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பத்திரிகையாளர் பரிசல் கிருஷ்ணா.

தூத்துக்குடி | யார் பயங்கரவாதி ? யார் சமூகவிரோதி | எழிலன் | கரன் கார்க்கி...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் மருத்துவர் எழிலன், எழுத்தாளர் கரன் கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், காரல் மார்க்ஸ்.

சென்னையில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு | நேரலை | live

தூத்துக்குடி படுகொலை | ஆலையை மூடப்போவதாக அரசின் அறிவிப்பு | அருணா ஜெகதீசனின் ஆணையம் | உள்ளிட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை பற்றி மக்களிடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறது, மக்கள் அதிகாரம்.

எங்கே போனார் எடப்பாடி ? கேட்கிறார் தூத்துக்குடி போராளி | வீடியோ

துப்பாக்கிச் சூடு நடந்து ஏழு நாளாகியும் எங்களை எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடி எங்கேப் போனார்...? கேள்வியெழுப்புகிறார்கள்., தூத்துக்குடி மக்கள்.

தூத்துக்குடி : சென்னை த.மு.எ.க.சங்கம் ஆர்ப்பாட்டம் – ஃபேஸ்புக் நேரலை !

ஓவியர்கள், திரைப்பட இயக்குநர்கள், கவிஞர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆவணப்பட இயக்குநர்கள், நாடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனின் மனைவி – மகளை சந்தியுங்கள் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உசிலை பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் குடும்பத்தாரை சந்திக்கிறார், வினவு செய்தியாளர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடு | நிர்மலா கொற்றவை | அஜயன் பாலா | செந்தில் | சீனு இராமசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா, ஊடகவியலாளர் செந்தில், சினிமா கலைஞர் சீனு இராமசாமி.

தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா | வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் அரிராகவன் நேர்காணல்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் - ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி. (பாகம்-1)

மறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் மரணமும் எவ்வளவு கொடூரமாக நிகழ்ந்தது என்பதையும், இக்கொடூரக் கொலைகளை நேரில் கண்ட சிறுவர்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதையும் விவரிக்கிறார், பத்திரிக்கையாளர் கலைச்செல்வன்.