privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திகடை சரக்கான கல்வியும் காவிமயமான கல்வியும் !! பேராசிரியர்கள் உரை

கடை சரக்கான கல்வியும் காவிமயமான கல்வியும் !! பேராசிரியர்கள் உரை

“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேரா. கருணானந்தன் மற்றும் பேரா. அ.சீனிவாசன் ஆகியோர் ஆற்றிய உரை...

-

“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில், நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது.

அந்நிகழ்வில் “கல்வியில் காவிமயம்” என்ற தலைப்பின் கீழ் விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர். அ. கருணானந்தன், “வியாபாரமான உயர்கல்வியும், நிர்மலா தேவி விவகாரமும்” என்ற தலைப்பின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ. சீனிவாசன் ஆற்றிய கருத்துரைகளின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

***

“கல்வியில் காவிமயம்” என்ற தலைப்பின் கீழ் விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர். அ. கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை…

“வியாபாரமான உயர்கல்வியும், நிர்மலா தேவி விவகாரமும்” என்ற தலைப்பின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ. சீனிவாசன் அவர்கள் ஆற்றிய உரை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க