தூத்துக்குடி படுகொலை : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
சென்னை வள்ளுவர் கோட்டம். 28.05.2018
மாலை 4 – 6 மணி
ஓவியர்கள், திரைப்பட இயக்குநர்கள், கவிஞர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆவணப்பட இயக்குநர்கள், நாடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள்.