Tuesday, June 17, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
416 பதிவுகள் 10 மறுமொழிகள்

குட்கா கோத்தாரியின் 3695 கோடி ரூபாய் வங்கி மோசடி!

0
விக்ரம் கோத்தாரி 7 பொதுத்துறை வங்கிகளை கபளீகரம் செய்து மொத்தம் 3,695 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என சிபிஐ குற்றம்சாட்டியது.

ரஜினி ஃபேமிலி : சிஸ்டம் சரியா இருந்தா எங்ககிட்டயே கடனை கட்டச் சொல்வீங்களா ? வினவு குறுஞ்செய்திகள்

6
காலா, எந்திரன் 2.0 படங்களில் 50 அல்லது நூறு கோடி ரூபாய்களை ஊதியமாக பெறும் சூப்பர் ஸ்டாருக்கு ஆஸ்ரம் பள்ளி கட்டிட உரிமையாளருக்கு வாடகை வழங்குவதற்கோ இல்லை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கோ என்ன கேடு?

பாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி !

0
பாரதிய ஜனதா அரசு “சோட்டா” மோடியின் திருட்டு விவகாரத்தை கையாளும் விதத்தைப் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நியாயமான விசாரணை நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் !

1
உதாரணமாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை குறித்த பதிவில், லேசான விரைப்புத்தன்மை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உடல்விவர அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !

0
வேதாரண்யம் தலைமை மருத்துவமனையில் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது

தன்னுரிமை காக்க தமிழகமே திரண்டெழு ! பிப். 27 சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

2
அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய போதே ஆரிய - பார்ப்பன நச்சுப் பாம்பை நசுக்கி எறிந்திருக்க வேண்டும். தவறினோம், அடிவாங்கி தப்பித்த ஆரிய நச்சுப்பாம்பு பழிவாங்கும் வெறியோடு மீண்டும் படமெடுத்து ஆடுகிறது.

திருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் !

1
பொது மக்கள், பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலை, தனது செல்போனில் படம் பிடித்த இளைஞரை மிக கடுமையாக இடுப்பு மீது ஏறி மிதித்துள்ளனர்.

வினவு குறுஞ்செய்திகள் : நிக்கோலஸ் – நீரவ் – பாஜக – மோடி !

0
19.02.2018 அன்று வினவு முகநூல் பக்கத்தில் வெளிவந்த குறுஞ்செய்திகளின் தொகுப்பு !

மோஷி மோஷி மேட்டுக்குடி உணவகத்தின் இலாபவெறிக்கு 3 தொழிலாளிகள் பலி !

0
28 வயதான மாரி மற்றும் 36 வயதான முருகேசன் இருவரும் கழிவுநீர் தொட்டிற்குள்ளே இறங்கும்போது இருவரும் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து தொட்டிற்குள்ளேயே விழுகின்றனர். இதனை பார்க்கும் ரவி (எலக்ட்ரிசியன்) என்பவர் தொழிலாளர்களை காப்பாற்ற போய் அவரும் பலியாகின்றார்.

காவிரி : முதுகில் குத்திய மோடி அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டங்கள் !

0
"காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமைக்கு நெஞ்சில் குத்தியது உச்சநீதி மன்றம்! முதுகில் குத்தியது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி யின் மோடி அரசு! "

உயர்கல்வித் துறை சீரழிவிற்கு யார் காரணம் ? மதுரையில் ஆர்ப்பாட்டம்

0
உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம்.

கிருஷ்ணகிரி : வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி !

0
"எங்களுக்கு நினைவிருக்கும் வரையில் யானை மிதித்து இறந்தவர்கள் என்பது இந்த பகுதியில் இல்லை" என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு யானை மிதித்து இறப்பதும், அடுத்தடுத்து மூன்று பேர் இறந்தது என்பதும் இதுவே முதல் முறை என்கின்றனர்.

காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் !

0
காவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையலடைத்து மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.

காவிரிக்காக போராடிய மதுரை தோழர்கள் 20 பேர் சிறையில் அடைப்பு !

2
போலீசு வெறி கொண்டு அடித்ததில் காயமடைந்த தோழர்களுக்கு மருத்துவ வசதி செய்து தராமல் இழுத்தடித்ததைக் கண்டித்து, மதிய உணவை மறுத்து ஒத்துழைக்க மறுத்தனர் தோழர்கள்

காவரி : தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை ! படங்கள்

3
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.